அம்மா மேல இருந்த கோபமா? இல்ல ஆத்திரமா?” தாயின் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்.. நடுரோட்டில் நடந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவால் மக்கள் கடும் அதிர்ச்சி..!!”

குஜராத் மாநிலம், ஜெத்பூர் நகரில் தனது தாயின் காதலனை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

பாத்ரூமில் தாடி ஷேவ் செய்யும் மனைவி.. 3 வருடங்களாக திருமண வாழ்க்கை மறைக்கப்பட்ட உண்மை.. ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர சம்பவம்..!!”

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான நபரை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீயுஷ் என்ற இளைஞரும், சந்தன் என்ற நபரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.…

Read more

“தூக்க மாத்திரையில் தீர்ந்த உயிர்!” கணவனைப் புதைத்துவிட்டு சாதாரணமாக வாழ்ந்த மனைவி.. போலீஸையே அதிரவைத்த கொடூரம்.. ஆக்ராவில் நடந்த திகில் சம்பவம்..!!”

ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் குளியலறையிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் சுரேந்திர சர்மாவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றதாக, அவரது மனைவி ரூபி காவல்துறையிடம்…

Read more

“குளியலறைக்குள் பிணம்!” கணவர் காணவில்லை எனப் போலீஸுடன் சேர்ந்து தேடிய மனைவி.. தரைக்கு அடியில் மறைந்திருந்த உண்மை.. ஆக்ராவையே அதிர வைத்த சம்பவம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைப் படுகொலை செய்து வீட்டின் குளியலறையில் புதைத்த வழக்கில் மனைவி ரூபி கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திர ஷர்மா என்ற நபர் கடந்த 45 நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அளித்த…

Read more

“கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆன நிலையில்…” எடை அதிகம்னு சொல்லி உயிரைப் பறித்த கொடூரக் கணவன்.. கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!”

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில், உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி மனைவி பிரியங்காவை (29) அவரது கணவர் பசவராஜ் வத்தார் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களுக்குத் திருமணம் நடந்த…

Read more

“நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கொடூரக் கொலை!” திருமணச் செலவுக்காகக் கொடுத்த 1 கோடியுடன் கள்ளக்காதலனுடன் தப்பிய வருங்கால மனைவி.. போலீஸ் விசாரணையில் பகீர்..!!”

புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதனின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவரது வருங்கால மனைவி 20 வயது தியா கோயல், திருமணச் செலவுக்காகக் கொடுத்த ஒரு…

Read more

உன்னைப்போல் ஆயிரம் கணவர்கள்.. “102 ஆண்டுகளாகச் சிதையாத உடல்!” லெனினின் ரகசியம் என்ன? உலகையே அதிரவைத்த பதப்படுத்தப்பட்ட உடல்களின் பின்னணி..!!*

உலகெங்கிலும் பொதுவாக மரணத்திற்குப் பின் சில நாட்களுக்குள் இறுதிச்சடங்குகள் முடிக்கப்படும் நிலையில், சில வரலாற்றுத் தலைவர்களின் உடல்கள் பல காலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1924-ல் மறைந்த ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனினின் உடல், சுமார் 102 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள…

Read more

“பிணமாக வந்த கணவர்.. கழுத்தில் இருந்த காயம்!” சகோதரரின் சந்தேகம் பிரித்துக் கொடுத்த உண்மை.. தப்பிக்க முயன்ற மனைவிக்கு நேர்ந்த கதி.. மைசூருவில் பெரும் பரபரப்பு..!!”

மைசூருவில் உள்ள குவெம்புநகர் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தா என்ற 50 வயது நபர், மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி அவரது மனைவி சுசீலா குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரின் உடலில் கழுத்தைச் சுற்றி காயங்கள் இருப்பதைக் கண்ட நித்யானந்தாவின் சகோதரர், இது…

Read more

“விபத்து அல்ல.. திட்டம் தீட்டிய படுகொலை!” கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய காதல்.. முடிவில் நடந்த கோர சம்பவம்.. லீக்கான வைரல் வீடியோவால் போலீஸ் அதிரடி..!!”

புனே அருகே லோஹாகட் கோட்டையில் தன் வருங்கால கணவர் கேதன் அகர்வாலைத் திட்டமிட்டு கொலை செய்த வழக்கில், சேத்தன் சௌத்ரி மற்றும் சியா கோயல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து என்று முதலில் கூறப்பட்ட இந்தச் சம்பவம், விசாரணையில் முன்னரே…

Read more

“சமைத்துச் சாப்பிட்டதாக வாக்குமூலம்!” வீட்டையே சுடுகாடாக மாற்றிய 30 வயது இளைஞன்.. போலீசாரையே நிலைகுலைய வைத்த பகீர் உண்மை..!!”

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் மனித உடலின் எலும்புகள் மற்றும் பல்வேறு பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய…

Read more

“6 மாத திட்டம்.. 2004 அழைப்புகள் 238 மணி நேர ரகசிய பேச்சு!” கணவனைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மனைவி செய்த சதி.. டிஜிட்டல் தடயத்தால் கையும் களவுமாகப் பிடிபட்டது எப்படி?

லோஹ்காட் கோட்டைப் பகுதியில் ஜூன் 18 அன்று கேதன் விஷால் அகர்வால் என்பவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், உண்மையில் ஒரு திட்டமிட்ட கொலை என்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விபத்து என நம்பப்பட்ட இந்த வழக்கில், கேதனின்…

Read more

உயிரே போகும் என்று தெரிந்தும் துளியும் இரக்கமில்லை!” கணவனை நசுக்க மனைவியே செய்த சதி.. 20 மில்லியன் யுவான் காப்பீட்டுப் பின்னணி..!!”

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மணல் குவாரி ஒன்றில், கணவன் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது மனைவி வேண்டுமென்றே இயந்திரத்தை இயக்கி அவரை நசுக்க முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயந்திரத்தின் அடியில் கணவன் இருப்பதை அறிந்தும்,…

Read more

“தூக்கிலிட்டும் சாகவில்லை.. தலையணையால் கொன்று எரித்தனர்!” கணவனின் வக்கிரம்.. 5 மாதமாக மறைக்கப்பட்ட கொடூரம்.. காசியாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சோனியா என்ற பெண்ணின் கொலையை முராத்நகர் போலீசார் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர். சோனியாவின் மகள், தனது தாயின் கொலையை நேரில் பார்த்ததை தனது உறவினர்களிடம் கூறியதன் அடிப்படையில் இந்தத்…

Read more

“குழந்தைகளுக்கு பாசமாய் தயிர் கொடுத்த தந்தை!” சாப்பிட்ட சில நிமிடங்களில் நடந்த கொடூரம்.. மருத்துவமனையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்.. போலீசில் சிக்கிய பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பர்வார் கிராமத்தில், பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்குத் தயிரில் விஷம் கலந்து கொடுத்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சத்யம் குமார் என்பவருக்கு ஆட்டோ தவணை…

Read more

“திடீர்னு உடம்பு முடியலன்னு சொன்னாங்க.. ஆனா?!” அவசர அவசரமாக சடலத்தை புதைக்க முயன்ற தாய்.. தந்தை கொடுத்த ஒற்றை போன் கால்.. வெளிவந்த பகீர் பின்னணி..!!”

பீகார் மாநிலம் அராரியாவில், தனது கள்ளத்தொடர்பை மறைப்பதற்காக 15 வயது பெற்ற மகளையே தாயும் அவரது மருமகனும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஷைஸ்தா பர்வீனுக்கும், அவரை விட…

Read more

“அண்ணி பேசின போன் கால்.. பலியான மனைவி.. “போனை வைக்க சொன்னது ஒரு குத்தமாயா?!” ஒரு நிமிடம் பொறுமை இல்லாததால் நேர்ந்த கொடூரம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் குடைல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஜ்ஜைனி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் என்பவர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு இருந்த…

Read more

ஹாலிவுட் பட பாணியில் காரோடு எரிப்பு..!” – கணவன் மற்றும் குடும்பத்தை முடித்த முதல் மனைவி.. பின்னணியில் இருந்த சதி.. போலீஸ் முன்னாடி அழுது ஆடிய நாடகம் அம்பலம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார்…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” – ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“என்கிட்ட 5 நிமிஷம் பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா..!” – திருந்திய ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பர்கள் தடுத்தும் நடந்த விபரீதம்.. சிக்கிய 3 முக்கிய புள்ளிகள்..!!”

மஹாராஷ்டிர மாநிலம் யவத்மால் நகரின் விதர்பா ஹவுசிங் சொசைட்டி பகுதியில், குற்றப் பின்னணியில் இருந்து விலகி தனியார் நிதி நிறுவனத்தில் வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்த்து வந்த சச்சின் சாகன் ரத்தோடு என்ற வாலிபர் வியாழக்கிழமை காலையில் கொடூரமாகக் கொலை…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“எங்க வீட்டு பிள்ளைகளா இது?” தலை, கை, கால்கள் துண்டிப்பு! – சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்.. கதறித் துடித்த பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸுத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மௌசமி மற்றும் 7 வயது ருச்சி ஆகிய சிறுமிகள், கடந்த…

Read more

“பாடிய பைக்கிலேயே தூக்கிட்டு போய்.. ரோட்டில் வீசிய மகன்.. பெண்டாட்டியும் புள்ளையும் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.‌. 72 மணிநேரத்துல போலீஸ் செஞ்ச தரமான சம்பவம்.. உலுக்கும் பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையாவில், புந்தேல்கண்ட் விரைவுச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ரன்வீர் சிங் யாதவ் என்பவரது சடலம், விபத்து அல்ல அது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை 72 மணி நேரத்திற்குள் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. மதுவுக்கு அடிமையான ரன்வீர், சொத்துகளை விற்று பணத்தை…

Read more

“ஐயோ பாவம் அந்த 2 பிஞ்சுகள்! மூச்சுத்திணற அடித்துக் கொன்ற கணவர்.. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தை செய்த விபரீதம்.. ஊரையே உலுக்கிய தற்கொலை சம்பவம்‌..!!

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில், 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது மற்றும் 5 வயதுடைய தனது இரண்டு மகன்களையும்…

Read more

“சுத்தியலால் அடித்து 4 குழந்தைகள் கொலை.. 100 மீட்டர் தள்ளித் தாய் சடலம்.. குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்களது…

Read more

“பர்த்டே பார்ட்டி-னு நம்பி போனாரே.. அந்த மனுஷன் பாவம்.. மாமனாரும் பொண்டாட்டியும் சேர்ந்து செஞ்ச பயங்கரம்.. அந்த சரக்குல விஷம் வச்சது உண்மையா? நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜிதேந்திரா என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.…

Read more

“போலீஸ் வந்தால், திருடன் அம்மாவை கொன்றுவிட்டான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்”.. பெத்த மகள்களையே பொய் சொல்ல வச்ச தந்தை.. ஆனால் பிஞ்சு குழந்தைகள் கொடுத்த மரண வாக்குமூலம்..!!

மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அதைத் திருட்டு நாடகமாக மாற்ற முயன்ற கணவனைப் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். சாகிப் என்பவனுக்கும் அவனது மனைவி கௌசருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சண்டை இருந்து…

Read more

விடைபெறும் நேரம் வந்துவிட்டது.. தற்கொலைக்கு முன் எப்ஸ்டீன் எழுதிய வரிகள்.. இத்தனை நாள் இது எங்கிருந்தது?சிறையில் மறைக்கப்பட்ட அந்த ரகசிய கடிதம்.. அம்பலமான பகீர் உண்மை..!!

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம், அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்றபோது, அவருடன் ஒரே அறையில்…

Read more

“சிக்கன் குழம்பு கேட்டது ஒரு குத்தமா? ஆசை மனைவியே எமனாக மாறிய பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சண்டை.. பிணமாக விழுந்த கணவன்.. 2 பெண் குழந்தைகளின் கதி என்ன?

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில், சிக்கன் குழம்பு சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தனது கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான சிவாஜி என்ற பழைய இரும்பு வியாபாரி, சனிக்கிழமை இரவு தனது மனைவி லட்சுமியிடம்…

Read more

“2 லட்சத்திற்காக கையை அறுக்கத் துணிந்த கொடூரம் கிரைண்டர் மெஷினுடன் பாய்ந்த தந்தை.. 7 மணி நேரம் பிணத்துடன் இருந்த அதிர்ச்சி பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள விஜய் என்கிளேவ் என்ற இடத்தில், 32 வயதான லோகேஷ் குப்தா என்பவர் பணத் தகராறு காரணமாகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இனிப்பு மற்றும் பந்தல் வேலை செய்யும் லோகேஷ், அஜய் பால் என்பவரது மகள் திருமணத்திற்கு…

Read more

“1.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனுக்கு எமன் ஆன மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், 1.5 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தனது கணவரையே கூலிப்படை ஏவிக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, கணவரைத் தீர்த்துக்கட்ட அவர்கள் இந்தச்…

Read more

“என் வாழ்க்கையை அழிச்சவன் பொண்டாட்டி வாழணுமா?” காதலன் செய்த துரோகம்.. மனைவியை குறிவைத்த முன்னாள் காதலி.. வீட்டுக்குள் புகுந்து ரத்த வேட்டை.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள பஜாஜ் நகர் பகுதியில், பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான ஷைலா சோனார் என்ற பெண், தனது முன்னாள்…

Read more

“வேலையை விட்டு தூக்கியதால் வெறிச்செயல்!” ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளுக்கு நேர்ந்த கதி.. 2.5 லட்சம் கொள்ளை, கொலை; ஒரு ‘சார்ஜிங் கேபிள்’ முடித்து வைத்த உயிர்.. சிக்கிய காம கொடூரன்..!!

டெல்லியின் அமர் காலனி பகுதியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரின் 22 வயது மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் முன்பு வேலை பார்த்த ராகுல் மீனா என்ற 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான…

Read more

“வெஸ்டர்ன் ஸ்டைல்” காதல் என நம்பிய காதலன்… கை கால்களை கட்டி காதலி செய்த கொடூரம்.. பெங்களூருவில் அரங்கேறிய சினிமா பாணி கொலை.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

பெங்களூரு அஞ்சனாநகர் பகுதியில் 27 வயது இளைஞர் கிரண், அவரது காதலி பிரேமாவால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து…

Read more

“உன் மகன் பலியாவான்” திருமண ஆசைக்கு தடையாக இருந்த 11 வயது சிறுவன்.. மிரட்டியபடியே கழுத்தை அறுத்த கொடூரன்.. டிரம்முக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரகசியம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், திருமண வரனைத் தாய் மறுத்த ஆத்திரத்தில் 11 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிவராஜ் என்ற அந்தச் சிறுவன், திங்கட்கிழமை காலை வீட்டில்…

Read more

“அப்பா அக்காவை வெட்டிட்டாரு, நீ போகாதே..” ரத்த வெள்ளத்தில் மிதந்த படுக்கை.. தந்தையின் வெறிச்செயல்.. 6 வயது சிறுவன் சொன்ன மரண பயம்.. பகீர் பின்னணி..!!

கான்பூரில் தந்தை ஒருவரே தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த 6 வயது மகன் ருத்ரவ், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். “அப்பா…

Read more

“78 வயசு பாட்டி மேல கை வைக்க எப்படி மனசு வந்துச்சு?” பக்கத்து வீட்டு சைக்கோ தம்பதி செய்த கொடூர காரியம்.. நடுங்க வைக்கும் கொலை பின்னணி.. 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி..!!

திருப்பதி அருகே 78 வயது மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிய தம்பதியினரை, போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். திருப்பதி ரூரல் காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பாப்பம்மா என்ற மூதாட்டி, தனது வீட்டில் சடலமாகக்…

Read more

“ரீல்ஸில் சிரித்த முகம்.. !” கூடவே இருந்து பழகிய வினை.. கால்வாயில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இன்ஸ்டா பிரபலம் கொலையில் வெளியான பகீர் பின்னணி..!!

 மகாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் அருகே போஸ் கிராமத்தைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் சோனாலி நேதாஜி ஜாதவ் (34), தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான…

Read more

“தம்பியை 9 துண்டா வெட்டி செப்டிக் டேங்க்ல போட்ட அண்ணன்!” – 6 நாளா அதே வீட்ல தங்கியிருந்த கொடூரம்.. துர்நாற்றம் வீசியதால் அம்பலமான பகீர் மர்மம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், சொத்துத் தகராறு காரணமாகச் சொந்தத் தம்பியையே அண்ணன் 9 துண்டுகளாக வெட்டி, வீட்டின் பின்புறம் உள்ள மலக்கழிவுத் தொட்டியில் (Septic Tank) வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷிஷ் சாஹு என்ற இளைஞருக்கும்,…

Read more

“வேலைக்கு போயிட்டு வர்றேன்னு போன பெண் ஊழியர்” – ஆபீஸுக்குள் புகுந்து பெண்ணை அடித்துக் கொன்ற மனைவி.. புனேவை உலுக்கிய கொடூரக் கொலை பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, வழக்கறிஞரின் மனைவி ஒரு பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 35 வயதான பூனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

“துண்டு துண்டாக வெட்டி.. அதுக்கப்புறம்..” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு மனைவி செய்த கொடூரம்.. பிள்ளைகள் கொடுத்த ஒற்றை புகாரால் சிக்கிய உண்மை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதாகேடி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் நாத் என்பவரது மனைவி தபுபாய், அதே ஊரைச் சேர்ந்த…

Read more

“நீ என் பிள்ளையே இல்ல!” – ஊர் வதந்தியை நம்பி மகனை ஆற்றில் தள்ளிய கல்நெஞ்சக்கார தந்தையின் கொடூர முகம் அம்பலம்..!! – சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப்…

Read more

ஒரு மெசேஜ்.. ஒரு உயிர்.. சிதைந்த நட்பு.. தாயின் செல்போனில் இருந்த ‘அந்த’ ரகசியம் என்ன? செல்போன் பார்த்ததும் மாறிய சிறுவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள சிரச்வாடி கிராமத்தில், தனது தாய்க்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய ஆத்திரத்தில் 26 வயது இளைஞரை 17 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். உயிரிழந்த நிகில் அனில் வாக்மாரே மற்றும் அந்தச் சிறுவன் இருவரும்…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகன்! தாயே செய்த கொலை: கையில் இருந்த ‘அம்மா’ என்ற பச்சை குத்தலால் அடையாளம் காணப்பட்ட சடலம்; l25 ஆயிரத்திற்காக முடிந்த உயிர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைப் பெற்ற தாயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்காவ் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர்…

Read more

ஒரு பிட்சா துண்டு காட்டிய கொடுத்த ரகசியம்.. 30 ஆண்டுகால மர்மம் விலகியது.. 8 பெண்களின் சடலங்களை கடற்கரையில் வீசிய பயங்கரம்.. நீதிமன்றத்தில் வெளியான பகீர் வாக்குமூலம்..!!

நியூயார்க்கின் லாங் ஐலண்ட் பகுதியில் பல ஆண்டுகளாகப் பெண்களைக் கொன்று உடல்களை வீசி வந்த 62 வயது கட்டிடக் கலை நிபுணர் ரெக்ஸ் ஹியூர்மேன், தான் செய்த 8 கொலைக் குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம்…

Read more

நட்புக்கு நேர்ந்த அவமானம்.. “சாப்பிடும்போது வந்த சண்டை” சிறு பணத்திற்காக உயிரைப் பறித்த நண்பன்.. போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் துவாரகாவில், பணத் தகராறு காரணமாக நண்பனை ஏரியில் தள்ளிவிட்டுக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் குவாலா (22) என்ற இளைஞர், லம்பா கிராமத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து…

Read more

செல்போன் சண்டையில் தொடங்கிய பகை.. காதலனுக்காக கணவனைக் காவு வாங்கிய “கில்லாடி” மனைவி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான “நடிப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ண புரோஹித் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே சூத்திரதாரி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா என்ற அந்தப் பெண், கம்லேஷ் என்பவருடன் நீண்ட நாட்களாகக் காதலில் இருந்துள்ளார். கணவரைத் தீர்த்துக்கட்ட…

Read more

தூரத்துல வேலை.. பக்கத்துல கள்ளக்காதல்.. “கொழுந்தன் கூட சேர்ந்து இப்படியா?” ஊருக்கு வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. பாம்பு கடித்ததாக நாடகம்.. கடைசியில் போலீஸ் வச்ச செக்.. அம்பலமானது எப்படி?

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் நிஷா என்பவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலைக்காக…

Read more

“குழந்தை இருந்தா யாரும் கட்டிக்க மாட்டாங்க!” காணாமல் போன குழந்தை பையில் பிணமாக மீட்பு.. தாயே சொன்ன அந்த வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிரூர் தாலுக்காவில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த 11 மாதக் குழந்தையைச் சொந்தத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ரவீந்திர பவார் என்ற…

Read more

அடிக்கடி அவமானம்.. பொங்கிய கோபம்.. 20 ஆண்டுகால விசுவாசம் என்னானது? முதலாளியைப் பழிவாங்கிய முதியவர்..‌ பின்னணியில் அதிர்ச்சி காரணம்.‌.!!

ஹரியானா மாநிலம் குருகிராமின் சோனா பகுதியில், 20 ஆண்டுகளாகத் தன்னுடன் பணியாற்றிய 65 வயது முதியவரால், 36 வயது முதலாளி ராகுல் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு, பண்ணை வீட்டில் ராகுல் ஆழ்ந்த உறக்கத்தில்…

Read more

Other Story