“வேலைக்கு போயிட்டு வர்றேன்னு போன பெண் ஊழியர்” – ஆபீஸுக்குள் புகுந்து பெண்ணை அடித்துக் கொன்ற மனைவி.. புனேவை உலுக்கிய கொடூரக் கொலை பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, வழக்கறிஞரின் மனைவி ஒரு பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 35 வயதான பூனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
Read more