• July 27, 2026
“போனைப் பறிச்ச கோபத்துல 30 மாத்திரை” 10-ஆம் வகுப்பு மாணவி பலியான கொடூரம்…. கண்ணீரில் பெற்றோர்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் அதிக அளவிலான சத்து மாத்திரைகளை உட்கொண்ட 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது…

Read more

வீட்டில் 10 மாத்திரை…! ஸ்கூலில் வைத்து 20 மாத்திரை… 30 சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவி.. பதறி அடித்து ஓடிய பெற்றோர்.. சேலத்தில் பகீர்..!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சோப்பு, சலவைத் தூள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற…

Read more

“ஆபீஸ் ஏசியில உட்கார்ந்து ஆர்டர் போடுற ஆள் நான் இல்ல” போராட்டக் களத்திற்கே நேரில் வந்த தவெக அமைச்சர்…. வைரலாகும் வீடியோ….!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பொதுமக்களின் அவசரத் கோரிக்கையை ஏற்று தனது பயணத்தின் பாதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம்…

Read more

  • July 18, 2026
“ஸ்ட்ரக்சர்ல தள்ள 700 ரூபாய் லஞ்சமா?” ஆட்சி மாறினாலும் காட்சி மாறல…. தவெக அரசுக்கு விடுக்கப்படும் அவசரக் கோரிக்கை….!!

சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில், மனித நேயமற்ற முறையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​அங்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால்…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

இனி ஜீரோவில் இருந்து தான் அரசியல் வாழ்க்கை…! “வாரி வழங்கப்படும் பதவிகள்”… தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்.. எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு..!!

சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சி நிர்வாகம் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க.வுக்குச்…

Read more

அண்ணி மீது விபரீத ஆசை..! “தினசரி அத்துமீறி டார்ச்சர் செய்த கொழுந்தன்”.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தம்பி.. அடுத்து நடந்த பயங்கரம்.!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே அண்ணிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனாரை, ஆத்திரமடைந்த பெண்ணின் தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி போயர் தெருவைச் சேர்ந்த சின்னதிருப்பதி (39) என்ற…

Read more

  • June 22, 2026
“ஐயோ , நீங்க போய்.. இப்படிலாம் பண்ணக்கூடாது !” சேலத்தில் நலத்திட்ட விழாவில் பதறிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. நடுமேடையில் அரங்கேறிய அந்த விசித்திர நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

“ஐயோ, என்னோட வயசு என்ன, உங்களோட வயசு என்ன.. நீங்க போய் இப்படி என் கால்ல விழுகலாமா , இப்படிலாம் பண்ணக்கூடாது!” என்று பதறியபடி தடுத்து நிறுத்தியதுடன், பதிலுக்கு அந்தத் தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய்…

Read more

“ரீல்ஸ் மோகம்… உயிரைப் பறித்த செல்போன் ஆசை…! அம்மா கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!”

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கௌசல்யா தேவி  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து…

Read more

“மறுபடியும் எக்ஸாமா?”… நீட் கொடுத்த மன அழுத்தத்தால் சேலத்தில் மாணவி தற்கொலை.. பெற்றோர்கள் கண்ணீர்..!!!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு இளம் மாணவி தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார்.…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… ரகசியமாய் எடுக்கப்பட்ட வீடியோ..! என்ஜினீயரிங் மாணவியை மிரட்டி 2 பேர் செய்த கொடுமை.!!!

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கோவை கோவில்பாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அருண் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது நெருக்கமான…

Read more

“ஆசை வார்த்தை.. அந்தரங்க வீடியோ.. அடுத்தடுத்து சிக்கிய 25 பெண்கள்.. பொருட்களை வாங்க வந்த இடத்தில் இப்படியா?… கேமராவில் சிக்கிய அந்த கொடூரம்..!!!

பாலியல் ரீதியாகப் பெண்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடித்த மளிகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரி வேட்டையாடும் தளத்தில் கௌமுதி ஆன்லைன் வெளியிட்ட செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்…

Read more

“10 நாட்களாக அந்த ரகசிய அறையில் கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை!” தாயின் பாச முகத்திரையைக் கிழித்த போலீஸார்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!

“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23)…

Read more

“அவர் தவெக-வே இல்ல!”… சேலம் ஆபாச வீடியோ வழக்கில் கட்சி விளக்கம்.. சிக்கிய அதிர்ச்சி ஆதாரம்..!!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆபாச வீடியோ கால்கள் மூலம் ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து மிரட்டி வந்த ஒரு மளிகைக் கடைக்காரரைத் தற்பொழுது போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ள விவகாரம், ஆளுங்கட்சியான…

Read more

வலிப்பு வந்து செத்துடுச்சு சார்.. கதறிய தாயின் முகமூடி கிழிந்தது… சேலத்தில் பெற்ற மகளையே விஷம் வைத்துக் கொன்ற ‘அரக்கி’ கைது..!!!

சேலம் மாவட்டத்தில், பெற்ற தாயே தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்தக் குழந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அது வெளியில் தெரியாமல் இருக்கக்…

Read more

  • June 13, 2026
“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா!” திமுகவை அழிக்க நினைச்சவங்களையும் வாழ வைப்பார் ஸ்டாலின்!.. விஜய் பாணியில் கே.என்.நேரு கொடுத்த அதிரடி கவுண்டர்.. சேலத்தில் பரபரப்பு பேச்சு..!!

“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா, ஆனா திமுகவை யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது!” என்று தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி மாறிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு சேலத்தில் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார். சேலத்தில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை  தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…

Read more

  • June 9, 2026
நாம சும்மா இருக்க முடியுமா? ‘.. உள்ளாட்சித் தேர்தலுக்குள் அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. எடப்பாடி போட்ட அந்த ரகசிய ஸ்கெட்ச்..!!

“அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அடுத்தடுத்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும்  சூழலில், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) அதிரடியான வியூகம் ஒன்றை…

Read more

  • June 8, 2026
“சொன்ன சொல்லைக் காப்பாத்திய அமைச்சர்.” பழங்குடியின மக்களின் நெஞ்சங்களை வென்ற த.வெ.க-வின் புதிய அரசியல் மூவ்..!!

“தமிழக வெற்றிக் கழகத்தின்  கல்வி விருது விழாவின் போது மாணவி ஒருவருக்கு அளித்த நெகிழ்ச்சியான வாக்குறுதியை, அக்கட்சியின் முக்கிய தலைவரும் தற்போதைய த.வெ.க அரசின் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தற்பொழுது நேரில் சென்று நிறைவேற்றியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் (IIT Madras) உயர்கல்வி…

Read more

“எந்த நேரத்திலும் கவிழும் விஜய்யின் தவெக ஆட்சி!” நாற்காலியின் 2 கால்கள் இரவல்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..!!”

சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற…

Read more

  • June 6, 2026
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

  • June 6, 2026
“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…

Read more

  • June 5, 2026
“காற்றில் பறந்த தேங்காய்கள்.. அரிவாளால் வெட்டி வினோத வழிபாடு!”… வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் செய்த வினோத காரியம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கெங்கம்மாள் கோவில் திருவிழாவில், காற்றில் தூக்கி வீசப்பட்ட தேங்காய்களைச் சுவாமி வேடமிட்டவர்கள் கத்தியால் வெட்டி உடைத்த வினோத நேர்த்திக்கடன் வழிபாடு பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பக்தர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்…

Read more

  • May 29, 2026
“சிஎம் விஜய் சொன்ன உத்தரவுக்கே மதிப்பு இல்லையா?” மூடப்படாத டாஸ்மாக் கடைகள்…. அன்புமணி ராமதாஸ் கேள்வி….!!

சென்னையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 26-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிந்தும்,…

Read more

  • May 29, 2026
“கல்யாணத்துக்கு இடம் பிடிக்க இவ்வளவு போராட்டமா?” வாழப்பாடி கோவிலில் ஒரே நாளில் 100 திருமணங்கள்…. உறவினர்கள் தள்ளுமுள்ளு….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவிலில் முகூர்த்த நாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மணமக்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஆயிரக்கணக்கான…

Read more

“கடந்த கால ஆட்சி மாதிரி இல்ல.. நாங்க சுதந்திரமா இருக்கோம்..!” – சேலம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் காட்டிய எளிமை..!!”

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்த அவர், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம்…

Read more

“நெல் மூட்டைக்கு இனி ரூ.40 லஞ்சம் கிடையாது”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

சேலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வசூலிக்கப்படும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.…

Read more

  • May 22, 2026
ஒரு ஆளுக்கு 100 கிலோ ரேஷன் அரிசியா..​.. “கேள்வி கேட்டா மழுப்புறீங்க?” வீடியோ ஆதாரத்துடன் மாட்டிய பகீர் பின்னணி….!!

சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் நடக்கும் பகிரங்க முறைகேடுகளைத் தோலுரிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் செய்தி வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலத்துல இருக்கிற ஒரு ரேஷன் கடையில் நபர் ஒருவர் தலா 50…

Read more

“படிப்பில் டாப்பர்.. புத்தியில் கொடூரன்..!” 470 மார்க் எடுத்தும் குற்றவாளியாக மாறிய சிறுவன்.‌. நீதிமன்ற உத்தரவால் கம்பி எண்ணும் பள்ளி மாணவர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் இருவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச்…

Read more

“சிறந்த வீரராகத் தேர்வான சேலம் மணிகண்டன்..!” சென்னை பிளிட்ஸ் அணியில் இருந்து வந்த மெகா கடிதம்.. ஈஷா கிராமோத்சவக் களத்தில் புதிய வரலாறு..!!

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்-2025’ விளையாட்டுத் திருவிழாவின் வாலிபால் போட்டியில், தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து தொடரின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானவர் மணிகண்டன். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இவரது அதிரடி ஆட்டத்தால்…

Read more

பசி கொடுமை தாங்க முடியல…! “சாப்பாட்டுக்கே வழியில்லை”… மாற்றுத்திறனாளி பேத்தியுடன் கிணற்றுக்குள் தூக்கிட்ட பாட்டி… குடிகார மகனால் அழிந்த குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் , குடிகாரத் தந்தையின் பொறுப்பற்ற தன்மையால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வறுமையில் வாடிய பாட்டியும், அவரது 20 வயது மாற்றுத்திறனாளிப் பேத்தியும் வீட்டின் வளாகத்தில் உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“சிகரெட் பிடிச்சதை ஏன் எங்க வீட்ல சொன்ன..?” கத்தியால் குத்தி முகத்தை சிதைத்த பள்ளி மாணவர்கள்.. போதை தலைக்கேறியதால் நடந்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள், பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு காட்டுப்பகுதியில் 19 வயதான கோகுல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை…

Read more

  • May 11, 2026
“போதைக்கு பலியான மாணவர்” சேலம் கொலையால் அதிர்ந்த தமிழகம்…. தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் போதையில் ஏற்பட்ட மோதலில் கோகுல் என்ற மாணவர், சக மாணவர்கள் உள்ளிட்ட மூவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.…

Read more

“கட்டிலில் படுத்திருந்த மகன் எங்கே..?” காலையில் தேடி அலைந்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 27 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரன் (27) என்ற வாலிபர், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக்…

Read more

10,000 சதுர அடி நிலம் எனக்கு தான் வேணும்..! பஞ்சர் கடை நடத்திய தந்தையை துடிக்க துடிக்க கொன்ற மகன்… நெஞ்சை கதற வைக்கும் கொடூரம்…!

சேலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தனபால், அந்த பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்குச் சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு, சங்ககிரியில் காய்கறி கடையில் வேலை செய்து வரும்…

Read more

“ஆன்லைன் மோகம்.. பறிபோன உயிர்!”.. செல்போன் பார்த்ததை தடுத்ததால் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர் கண்டிப்பால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!!

சேலம் மாவட்டத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மாணவர் நந்தகுமார், தேர்வு விடுமுறையில் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.…

Read more

பெற்றோர்களே உஷார்… பள்ளிக்கூடம் சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனையில் வெளிவந்த உண்மை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்-1 வகுப்பு பயின்று வரும் அந்தச் சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.…

Read more

11-ம் வகுப்பு தான்..! “ஆண் குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி”.. சீரழித்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரன்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

சேலம் அருகே பிளஸ்-1 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-1 பயின்று…

Read more

நீ என்கூட பேச மாட்டியா..? “குழந்தையின் தாயுடன் கள்ள உறவு”… அந்த ஒரு விஷயத்தால் வந்த வினை… தகாத உறவால் மகனை இழந்த தாய்…‌பகீர் பின்னணி..!!!

சேலம் மாவட்டம் அருகே, கணவரால் கைவிடப்பட்டு தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சத்யா என்ற பெண், தனியார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராகப் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக சத்யா தன்னிடம்…

Read more

  • April 25, 2026
நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்! ரத்த வெள்ளத்தில் ஓடி வந்த பெண்.. உள்ளே போய் பார்த்த உறவினர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உல்லாசத்திற்கு மறுத்த ஆத்திரத்தில் கள்ளக்காதலி மற்றும் அவரது 10 வயது மகனை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த வாலிபர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூரை அடுத்த…

Read more

“திமுகவின் துரோகம் உலக வரைபடத்தை விட நீளமானது”… தேர்தல் களத்தை சூடாக்கிய பாமக தலைவரின் பேச்சு… 90% தபால் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கே..!!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தபால் வாக்கு செலுத்தியவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கே வாக்களித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாகக்…

Read more

  • April 19, 2026
“சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னுடுமா?” – எடப்பாடியில் இபிஎஸ்-ஸை வெளுத்து வாங்கிய சசிகலா.. விஜய் வேட்பாளர் விவகாரத்தில் பகீர் அட்டாக்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள வேளையில், சேலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் அஇபுதமமுக (AIPTMK) வேட்பாளர் ஏ.எல்.சுரேஷை ஆதரித்து சசிகலா இன்று (ஏப். 19) அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி…

Read more

  • April 19, 2026
திடீர் டுவிஸ்ட்..! எதிர்பார்க்கவே இல்ல… “டிவி சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்க!” – எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு தெரிவித்த விஜய்.. அதிரடி திருப்பத்தால் கதிகலங்கும் தேர்தல் களம்..!!

சேலம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிரடித் திருப்பமாகச் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த…

Read more

  • April 19, 2026
வெடித்த சர்ச்சை..!”பேத்திகள் தருமபுரியில்தான் இருந்தாங்க.. மயங்கி விழுந்த ராமதாஸ்.. கண்டு கொள்ளாத குடும்பம்? அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்! காங்கிரஸ் ராமசுகந்தன் அதிரடி கேள்வி..!!

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சேலம் மேற்குத் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், “அதிக வெயில்…

Read more

  • April 16, 2026
“கூப்பன் விஷயத்துல வீட்டுக்காரரை நம்பாதீங்க.!” ஏதாவது சொன்னா அண்ணன்கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லுங்க” – மேடையிலேயே ஸ்டாலின் அடித்த கமெண்ட்.. குலுங்கி குலுங்கிச் சிரித்த பெண்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் களத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில்,  சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள ரூ.8,000 மதிப்பிலான மகளிர்…

Read more

  • April 16, 2026
“நீங்க ஹீரோ இல்லை.. லாலி பாப் சாப்பிடும் லிட்டில் பாய்… “தம்பி முதல்ல நிரூபிக்கட்டும்.. அப்புறம் டயலாக் பேசலாம்..!” – விஜய்யை வறுத்தெடுத்த தேமுதிக பொதுச் செயலாளர்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் போரை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு…

Read more

  • April 14, 2026
“அரசியல் அழுக்கை அம்பலப்படுத்துது” ‘TN 2026’ படத்தை புகழ்ந்து தள்ளிய சீமான்…. விஜய்க்கு எதிரான படமா….? வெடிக்கும் சர்ச்சை….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், நட்டி நடராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘TN 2026’ திரைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய அரசியல் அவலங்களை இந்தப் படம்…

Read more

பள்ளிக்குள் புகுந்த கணவன்… அலறிய மாணவர்கள்… ஆசிரியை வெட்டிக்கொலை… பகீர் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியையின் கணவரே…

Read more

“பள்ளிக்கூடத்திலேயே பயங்கரம்” ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி கொலை…. குடும்பத் தகராரில் கணவன் செய்த கொடூரம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில், ஒரு அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ஸ்ரீவித்யா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே…

Read more

“திருமணமான 2 ஆண்டில் முடிந்த கதை!”… ஆன்லைன் சென்டர் உரிமையாளரின் மனைவி விபரீத முடிவு… கதறி துடித்த கணவர்… சேலம் அருகே பரபரப்பு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடைபெற்றது.…

Read more

Other Story