அப்போ அது தண்ணீர் இல்லையா…? குடிநீர் பாட்டிலில் சாராயம் விற்பனை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில், நரசிங்கபுரம் பகுதிகளில் 1/2 லிட்டர் அளவு…
Read more