“ஈரோடு அரசுப் பேருந்தில் துணிகரம்!”.. உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது நேர்ந்த சோகம்… மர்ம நபர்கள் கைவரிசை..!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (57) என்ற பெண், ஈரோட்டில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் திண்டல் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியபோது, பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தச்…

Read more

இது குடியரசு தானா? இல்லை குடிகார அரசு நாடா? “குடிக்கிறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்!”.. மேடையில் சீமான் அதிரடி.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மது அருந்துபவர்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்றும், பொறுப்புள்ள குடிமக்களின் வாக்குகளே வேண்டும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு…

Read more

“ஜூஸ்னு நினைச்சு குடிச்சு!” இளம்பெண் செய்த ஒரு சிறிய தவறு உயிரையே பறித்த துயரம்.. பதறவைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி திவ்யபாரதி (31). செந்தில் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால், திவ்யபாரதி தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமையலறையில் இருந்த பாட்டிலில் வீட்டை சுத்தம்…

Read more

“மனைவியின் நடத்தையில் சந்தேகம்”… குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவன்… ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த தங்கம் என்பவர் தனது மனைவியால் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாற்பது வயதான தங்கம் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரும் 17 ஆண்டுகளுக்கு…

Read more

Breaking: அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்து… 4 பேர் துடி துடித்து பலி… சேலத்தில் பரபரப்பு…!!!!

சேலம் அருகே அரியானூர் பகுதியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ மீது மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து…

Read more

65 வயது பாட்டி என்றும் பாராமல் இளைஞர் செய்த வெறிச்செயல்… கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறல்… சேலத்தில் நடுங்கவைக்கும் சம்பவம்…!!!

சேலத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்த மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கோரிமேடு பகுதியில் வசித்து வரும் அந்த மூதாட்டி, சனிக்கிழமை இரவு தனது வீட்டின்…

Read more

பார்சல் டீ குடிக்கும் பழக்கம் இருக்கா?… ஹோட்டல்களில் முடங்கிய அடுப்புகள், உணவகங்களில் தோசை, சப்பாத்திக்கு தற்காலிக தடை?… விலை உயர்வு அதிர்ச்சி..!!!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலால் இறக்குமதி தடைபட்டு, வணிக சிலிண்டர்களின் விநியோகம் சீரற்ற…

Read more

சேலத்தில் மாறும் அரசியல் காற்று… முன்னாள் எம்எல்ஏ திடீர் முடிவு… பாமக கோட்டையில் ஓட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி…!!!

சேலம் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஓமலூர் தொகுதியின் முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். 2006-ஆம் ஆண்டு பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசு, நீண்ட காலமாக அக்கட்சியில் முக்கியப் பொறுப்புகளை…

Read more

“அவன வாழ விடாதீங்க” – லவ் பிரேக்-அப்…. போட்டோ காட்டி மிரட்டிய காதலன்…. பெண்ணின் விபரீத முடிவு….!!

சேலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சண்முகப்பிரியா, தனது காதலனின் மிரட்டல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. கௌதம் என்பவரைக் காதலித்து வந்த சண்முகப்பிரியா, அவரது குணம் மற்றும் நடத்தை பிடிக்காததால் காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால்…

Read more

“ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!” அடுத்தவன் குதிரையில சவாரி செய்றீங்க.. நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை மறந்தவர்கள்தான் தன்னை ‘அனுபவம் இல்லாதவர்’ என்று விமர்சிப்பதாக…

Read more

விஜய் எனக்கு ஒரு ஆளே கிடையாது!” பகீர் கிளப்பிய பாஜக தலைவர்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த விமர்சனங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம்…

Read more

“யாரும் நேரில் வர வேண்டாம்!” விஜய் கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.‌. த.வெ.க நிர்வாகி திடீர் வேண்டுகோள்..‌‌ போலீஸ் போட்ட அதிரடி கட்டுப்பாடு..!!

சேலத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு காவல்துறையினர் 51 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திடலில் 5,000 நிர்வாகிகள்…

Read more

என் சாவு எனக்குத் தெரியும் – 15 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே கல்லறை கட்டிய ஆசிரியர்… பின்னணியில் இருக்கும் உருக்கமான காரணம்..!!!

தன் வாழ்நாள் முடிவை முன்கூட்டியே கணித்து, தனக்கான கல்லறையைத் தானே செதுக்கி வைத்துக்கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. தர்மலிங்கம் அவர்கள் காலமான நிகழ்வு தமிழகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மரணம் என்பது…

Read more

இணையத்தை உலுக்கும் சிறுவனின் கண்ணீர்.. தினமும் 50 ரூபாய் மாமூல்.. உழைக்கும் கையை ஒடிக்கப் பார்த்த பக்கத்து கடைக்காரர் அராஜகம்.. வைரல் வீடியோ..!!

குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் கடை நடத்தி வந்த சிறுவன் ஒருவன் பக்கத்து கடைக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனிடம் தினமும் 50 ரூபாய் மாமூல் கேட்டு அந்த…

Read more

  • January 30, 2026
“திமுக-வுக்கு விழுந்த பலத்த அடி!” – சொந்த ஊரில் பலத்தை நிரூபித்த எடப்பாடியார்.. 2000 மாற்றுக் கட்சியினர் வருகையால் திமுக அதிர்ச்சி..!!!

அதிமுகவின் எஃகு கோட்டையாகத் திகழும் சேலம் மாவட்டத்தைத் தன்வசப்படுத்த திமுக தலைமை பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஓமலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சிகளைச்…

Read more

“ஸ்மார்ட் போன் சாபம்”… 7-ம் வகுப்பு மாணவனின் உயிரை பறித்த கேம்… இந்த காலத்து பிள்ளைங்க கிட்ட இத கூட சொல்லக்கூடாதா…? கதறி துடிக்கும் பெற்றோர்..!!

சேலம் அருகே செல்போனில் ‘கேம்’ விளையாடுவதைக் கண்டித்ததால் மனமுடைந்த 11 வயது பள்ளி மாணவன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், திருமலைகிரி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு தீனா…

Read more

காருக்குள் ஒரு ‘ஜுராசிக் பார்க்… ஒரு பாம்பு போதாதென்று இன்னொன்றா?… ஸ்டேரிங் அருகே சீறிய பாம்பு… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓடும் காரில் அடுத்தடுத்து இரண்டு பாம்புகள் வெளிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரின் பானட் பகுதியிலிருந்து முதலில் ஒரு கொம்பன் பாம்பு வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு…

Read more

தாயின் கள்ளக்காதல்….கழுத்தறுத்து தீயிட்டு எரித்து…. பெற்ற மகன் செய்த கொடூரம்…. 5 பேர் அதிரடி கைது….!!

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் தவசியப்பன். இவரது மனைவி கனகவல்லி. கனகவல்லி ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பணியாற்றிய செந்தில் என்பவருடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் கனகவல்லியின் மகன் கார்த்திக்கும், கணவர்…

Read more

“வேறொருவருடன் பழக்கம்”… பெத்த தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் மற்றும் கணவன்…. பின் உடலை எரித்து புதைத்து… 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டி பகுதியில் குடும்பப் பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்துப் புதைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த தவசியப்பன் என்பவரது மனைவி கனகவல்லி, அதே பகுதியில் உள்ள தறி பட்டறையில் பணிபுரிந்த செந்தில் என்பவருடன் பழகி…

Read more

ஜி-பேயில் ரூ.27,000, 3 சவரன் செயின் கொள்ளை.. சேலம் எஸ்.ஐ-க்கு நேர்ந்த கதி.. போலீஸையே அலறவிட்ட விசிக பிரமுகர் மற்றும் போலி பெண் வழக்கறிஞர்..!!

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் பூபதி என்பவரைத் திட்டமிட்டு ஏமாற்றிப் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலமேலு என்ற பெண் தன்னை வழக்கறிஞர் என்று கூறி பூபதியுடன் பழகியுள்ளார். இதனை நம்பி இரவு நேரத்தில்…

Read more

“4 வருஷமா”… திருமணமாகியும் அடங்கல.. ஹோட்டலில் ரூம் போட்ட கள்ளக்காதலன்.. உல்லாசத்துக்கு பணம் கேட்ட காதலி… மேலாடை இன்றி கிடந்த பெண் பிணம்.. ஏற்காட்டில் பகீர்..!!

சேலம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண் ஒருவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த எலக்ட்ரீஷியனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு மற்றும் பண விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சேலம்…

Read more

அட கொடுமையே, நள்ளிரவில் அசம்பாவிதம்…. 3 பேரு தலை நசுங்கி ஸ்பாட் அவுட்…. சேலத்துல நடந்த பயங்கரம்….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நேற்று நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நங்கவள்ளி – ஜலகண்டபுரம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது, மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

“பெற்ற மகளாக நெனச்சு வளர்த்தேன்!”.. திருமணம் ஆனவருடன் காதல்.. மருத்துவ மாணவியின் கொலை… நெல்லைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலத்தில் தங்கி சித்த மருத்துவம் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து…

Read more

லிட்டருக்கு விலை உயருமா….? பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம்…. அரசுக்கு விவசாயிகள் விடுத்த இறுதி எச்சரிக்கை….!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நடத்திய அதிரடியான நூதனப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கால்நடை தீவனங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40% வரை உயர்ந்துள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள்…

Read more

மருத்துவ மாணவியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் திருமணமான நபர்… ப்ளூ நிறமாக மாறிய உடல்… காதலா? கொலையா?… சேலத்தை உலுக்கும் விவகாரம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி வர்ஷினி, தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கல்லூரிக்கு அருகே உள்ள ஒரு…

Read more

  • January 5, 2026
அசைக்க முடியுமா..? சேலம் அதிமுக கோட்டை…! “அதிரடி காட்டும் இபிஎஸ்”… 1000-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் அதிமுகவில் ஐக்கியம்… அதிரும் அரசியல் களம்..!!!

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டியில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 04) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர்…

Read more

“நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லனா!”.. மனைவியை கொல்ல கணவரின் வினோத ட்ரைனிங்.. அதிர வைக்கும் பின்னணி..!!!

சேலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் பாலமுருகன், பெங்களூருவில் வங்கி உதவி மேலாளராக இருந்த தனது மனைவி புவனேஸ்வரியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகியுள்ளார். சந்தேகப் புத்தியால் மனைவியைக் கொடுமைப்படுத்தியதால், புவனேஸ்வரி அவரைப் பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால்…

Read more

“விஜய்யால் அதிமுகவை அசைக்கக்கூட முடியாது!”.. எடப்பாடியுடன் பயணித்த வேல்முருகன் அதிரடி பேட்டி..!!

தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது என்றும், நடிகர் விஜய் ஒருபோதும் அதிமுகவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து சேலத்திற்கு…

Read more

பெரும் அதிர்ச்சி..! SIR பட்டியலில் இறந்ததாக கூறிய அதிமுக கிளைச்செயலாளரின் பெயர் நீக்கம்…. சேலத்தில் பரபரப்பு..!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே, உயிருடன் இருக்கும் அதிமுக கிளைச் செயலாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பிரிவில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளாளகுண்டம்  பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (60). இவர் அப்பகுதியின் அதிமுக கிளைச் செயலாளராகப் பொறுப்பு…

Read more

“இந்த தாலி என் மனைவியோடது!”.. அழுகிய நிலையில் 600 அடி பள்ளத்தில் மீட்கப்பட்ட சடலம்.. கள்ளக்காதலனின் பதற வைக்கும் வாக்குமூலம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி (30) என்ற இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது கணவர் சண்முகத்திற்கு வந்த ஒரு மர்மப் பார்சல் மொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியது. அந்தப் பார்சலில் சுமதியின் தாலி இருந்ததைக் கண்டு…

Read more

பார்சலில் வந்த ‘தாலி’…. காணாமல் போன மனைவி…. 600 அடி ஆழத்தில் சடலம்…. வெங்கடேஷ் பகீர் வாக்குமூலம்….!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த சுமதி (30) என்ற பெண் திடீரென மாயமான நிலையில், அவரது தாலிக் கயிறு பார்சலில் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சுமதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் (22) என்பது…

Read more

“சிறுமியின் அலறல்.. ரத்த வெள்ளத்தில் தாய்..!” படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சங்ககிரியில் அரங்கேறிய அந்தப் பகீர் நிமிடங்களின் பின்னணி…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயைத் தாக்கிய இளைஞரை சங்ககிரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சங்ககிரி பகுதியைச்…

Read more

  • December 29, 2025
திடீரென பயந்து… ! “அபயக்குரல் எழுப்பியதும் அலறியோடிய மர்ம நபர்கள்..!” சேலத்தில் நடந்த பரபரப்பு… தப்பியோடியவர்களைத் தூக்கிய போலீஸ்…!!!

சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட கோபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக்…

Read more

அடச்சீ.. ஆசிரியர்களே இப்படி செய்யலாமா..? வாட்ஸ் அப்பில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… 2 ஆசிரியர்களின் தொடர் டார்ச்சர்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பேளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவர், முன்னாள் மாணவியொருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற முன்னாள்…

Read more

“சேலம் டூ திருப்பூர்”… 16 வயது சிறுமியை தூக்கிய லாரி கிளீனர்… கடத்தி சீரழித்த கொடூரம்… கதறும் பெற்றோர்.. அதிரடி காட்டிய போலீஸ்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த லாரி கிளீனர் லோகநாதன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

  • December 25, 2025
“ஷோரூம் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே பாய்ந்த கார்..!” சேலத்தில் நடந்த பகீர் விபத்து. ஊழியர் ஸ்டார்ட் செய்தபோது நேர்ந்த விபரீதம்… வைரலாகும் விபத்து காட்சிகள்…!!!

சேலம் அருகே உள்ள பிரபல கார் ஷோரூம் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவருக்குக் காரின் செயல்பாடுகளை விளக்கி ஸ்டார்ட் செய்து காட்டியபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷோரூம் ஊழியர் காரை ஸ்டார்ட் செய்தபோது, கார் திடீரெனக்…

Read more

சேலம் அரசியலில் அதிரடி திருப்பம்! எடப்பாடியின் கோட்டையில் மோதிக்கொள்ளும் முக்கிய தலைவர்கள்! கசிந்த ரகசியத் தகவல்..!!!

சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஓமலூர் தொகுதியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. வன்னியர், கவுண்டர் மற்றும் ஆதிதிராவிட மக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதியில், கடந்த மூன்று தேர்தல்களாக அதிமுகவே தொடர்ந்து…

Read more

  • December 23, 2025
அதி வேகமாக வந்த ஆட்டோ… சாலையின் வளைவின் கவிழ்ந்து விழுந்து பயங்கர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சேலம் மாநகரில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று, சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் சிசிடிவி…

Read more

“ஒரே இடி அந்தரத்தில் பல்டி!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. சாலையில் உருண்டோடிய ஆட்டோ.. வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!

சேலத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ, சாலையில் நடந்து சென்ற பெண்மணி மீது மோதி இரண்டு முறை அந்தரத்தில் பல்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய வளைவுப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த ஆட்டோ டிரைவரின்…

Read more

“எடப்பாடி கோட்டைக்கு ஸ்கெட்ச்..!” சேலத்தில் விஜய்யின் மெகா பிளான்… செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக-வுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி… மாறப்போகும் கொங்கு மண்டல அரசியல் கணக்கு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் திரண்ட பெரும் கூட்டம் விஜய்க்கு உற்சாகத்தை அளித்துள்ள…

Read more

சிதைந்த குடும்பம்..! பரிதவிப்பில் 2 குழந்தைகள்… அந்த ஒரு காரணத்துக்காக காதல் மனைவியை துடி துடிக்க… கொடூரனாக மாறிய கணவன்..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). சேலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.…

Read more

2 குழந்தைகளுக்கு தந்தை… திருமணம் செய்து கொள் என்று கூறிய கள்ளக்காதலி… தலையணையால் முகத்தை அமுக்கி… அதிர்ச்சி சம்பவம்..!!

சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த, திருமணமாகாத பொறியாளரும், டியூஷன் சென்டர் நடத்தி வந்தவருமான பாரதி (38) என்பவர், கள்ளக்காதலன் உதய்சரணால் (49) கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிக்கும், சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக…

Read more

நைட் ஷோவுக்குப் பின் நடந்த பயங்கரம்! – “வீட்டிற்கு வந்த போதையில் ஏற்பட்ட தகராறு” பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த ரகசியம்! – சேலத்தை உலுக்கிய சம்பவம்..!!

சேலம், அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பாரதி. திருமணம் ஆகாத இவர், தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். இவருக்கும், சீலநாயக்கன்பட்டி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் உதயசரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இருவரும்…

Read more

ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பிரமுகரின் மகள் மரணம்: அறையில் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு…காதலியைக் கொன்ற உயர் அதிகாரி! சேலத்தில் பரபரப்பு!

சேலம், ராமகிருஷ்ணாரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி (34) என்பவர் திருமணமாகாதவர். இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான அதிமுக பிரமுகர் ஆவார். பி.இ. பட்டதாரியான பாரதி, சங்கர் நகரில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் வேலை செய்து…

Read more

பெரும் அதிர்ச்சி! 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…10 பேர் காயம்… திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!!

திருவண்ணாமலையில் இருந்து 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜவுளிப் பேருந்து (Bus carrying textile shoppers) இன்று (நவ. 30) காலை விபத்துக்குள்ளானது. காவிரிக் குறிப்பிட்ட சாலைப் பகுதியில் பேருந்து சுமார் 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்ததில்…

Read more

தலையைத் துண்டித்துக் கொடூரக் கொலை: மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்த உயர் நீதிமன்றம்! சேலம் கொலையாளிக்கு 20 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லை!

சேலம் மாவட்டம், தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், இதுகுறித்து சிறுமி தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி…

Read more

இனி கடைக்கு வர வேண்டாம்! முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கிய ‘தாயுமானவர் திட்டம்’!

சேலம்: தமிழக முதல்வர் தொடங்கிய ‘தாயுமானவர் திட்டம்’ மூலம், சேலம் மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் இனி அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. ஆரம்பத்தில் 92,998 பேர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது, 65 முதல்…

Read more

  • November 27, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்..! “அடிப்படை உறுப்பினர் பதவி காலி..” இபிஎஸ் அடுத்த அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தூய்மைப் பணியாளர் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதிமுகவின் ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலாளரான சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.   இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாக விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில்,…

Read more

“வகுப்பறைக்குள் பதுங்கிய பாம்பு!”… அரசுப் பள்ளியில் மாணவர்களை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு… சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தபோது, இரண்டு மாணவர்களைப் பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதிப் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு படிக்கும் கவின்குமார் மற்றும் மணி பாரதி ஆகிய இரண்டு மாணவர்கள் வகுப்பறைக் கதவைத் திறக்கும்போது,…

Read more

“என் புருஷன் வேண்டாம்”… 25 வயசு வாலிபர் தான் வேணும்… போலீஸ் ஸ்டேஷனில் அடம்பிடித்த இளம்பெண்.. சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறிய இளம் ஜோடி ஒருவர் போலீசின் பாதுகாப்பை நாடியபோது, அதற்கு மாறாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது காவல்…

Read more

Other Story