மின் கசிவு….. ரூ10,00,000 சேதம்….. சேலம் அருகே பரபரப்பு…!!

சேலம் மாவட்டம், ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நரசிங்கபுரம் அரங்கபால நகர், பேரீச்சம் பழம் மற்றும் உலர் பழக் கடையில், உரிமையாளர் கோயில் பணிகளுக்காக வெளியூர் சென்றிருந்தபோது, பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி…

Read more

திடீரென பற்றி எரிந்த கார்…. உயிர் தப்பிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது…

Read more

வெறிநாய்கள் அட்டகாசம் : ஆடுகள் தொடர் பலி…. வேதனையில் உரிமையாளர்கள்…!!

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில், தோட்டங்களில் உள்ள ஆடுகளை வெறிநாய்கள் தாக்கி கொல்லும் அவல நிலை, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களுக்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன.…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. 8 ஆடுகள் பலி…. அச்சத்தில் விவசாயிகள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பதற்கு சொந்தமான 18 ஆடுகள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

கடுமையான பனிமூட்டம்…. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான…

Read more

அடிப்படை வசதியே இல்ல…. கவுன்சிலர் திடீர் தர்ணா….. பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சி தலைவர் குணசேகரன் ,கமிஷனர் சாம் கிங்ஸ்டன், துணை தலைவர் தனம் ஆகியோர் முன்னிலையில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடந்தது. அமர்வின் போது, அ.தி.மு.க.,வின் பாலசுப்ரமணியம், பா.ம.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து…

Read more

திடீர் வயிற்று போக்கு…. “1 ½ மாத குழந்தை மரணம்” போலீஸ் தீவீர விசாரணை…!!

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள சண்முகநகரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிறந்த மூன்றாவது பெண் குழந்தை, நேற்று இரவு வயிற்றுப்போக்கால் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு…

Read more

“பார்ட் டைம் வேலை” 7 தவணையில் 6 லட்சத்துக்கு நாமம்…. வாட்சப்-ல் வந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக வந்த வாட்ஸ்அப் செய்தியைப் பெற்று மோசடி ஒன்றில் சிக்கியுள்ளார். மறுமுனையில் உள்ள தெரியாத நபர் ஒருவர், தான்…

Read more

தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்…. 8 ஆடுகள் பலி….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தொடர்ந்து வெறி நாய்கள் தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். இதனிடையே…

Read more

ஆன்லைன் முதலீட்டில் அதிகம் சம்பாதிக்கலாம்…. ரூ.9,33,710 போச்சே…. ஆசை வார்த்தையை நம்பிய வாலிபர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கரகிரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இவரது வாட்ஸ் அப்பிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு telegram…

Read more

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம்பாடி மலையனூர் பகுதியில் ஸ்ரீரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான குமரவேல்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு குமரவேல் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர்…

Read more

தாயுடன் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்…. பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுலோச்சனா(31) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுலோச்சனாவும் அவரது தாயும் மருத்துவமனை செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம்…

Read more

குடிபோதையில் தகராறு…. வெந்நீர் ஊற்றி தொழிலாளி கொலை…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமன்னன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ஆம் தேதி குடிபோதையில் நின்று கொண்டிருந்த அபிமன்னனுக்கும் கருணாநிதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

குடிபோதையில் தகராறு…. வெந்நீரை ஊற்றியதால் அழுகிய கை…. கூலித்தொழிலாளி மரணம்….!!

சேலம் மாவட்டம் மூங்கில் பாடி பகுதியை சேர்ந்தவர் அபிமன்னன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 12ஆம் தேதி குடிபோதையில் பறவை காடு பகுதியில் நின்று கொண்டிருந்த கருணாநிதி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த கருணாநிதி வெந்நீரை எடுத்து அபிமன்னன் மீது…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பு நாயக்கன்பாளையம் பகுதியில் விவசாயியான முத்துராஜர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு முத்துராஜா வாழக்குட்டப்பட்டி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. செல்போனை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் மனோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலமரத்துக் காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் மனோஜை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மனோஜ் காவல்…

Read more

பணியில் இருந்த சிறை ஏட்டு…. மது போதையில் இருந்ததாக சான்றிதழ்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார்.…

Read more

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற மகன்…. 3 நாட்களில் தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணி என்ற மனைவியும் சதீஷ் (30), சுபாஷ் (29) என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று மதியம் கண்ணன்…

Read more

மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. பீர் பாட்டிலால் தாக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளியான அருள்குமார் என்பவர் மது குடிக்க சுதாகரிடம் பணம் கேட்டார். அதற்கு சுதாகர்…

Read more

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் கார்டு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிகாம் பட்டதாரியான வனிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று மாலை வனிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. சத்துணவு அமைப்பாளர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சுப்பிரமணிய நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீரப்பனூர் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தி மேச்சேரி பேருந்து நிலையம் அருகே…

Read more

மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 63 பேர் இருந்தனர். அந்த பேருந்தமதை சிவக்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ராஜா என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னியாண்டவர்…

Read more

மகனை பார்க்க சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி ஆறுமுக ஐயர் தெருவில் நீலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கிருஷ்ணன் சென்னையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை…

Read more

ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு…. வட மாநில வாலிபர்களை கைது செய்த போலீசார்…. தீவிர விசாரணை…!!

சேலம் வழியாக கோவை கேரளா செல்லும் ரயில்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரதம் பட்டேல், பீகார் மாநிலத்தைச்…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த 20 ஆடுகள்…. விசாரணையில் வெளியான தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியும், துரைராஜ் இணைந்து தங்களது நிலங்களில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து குதறியது.…

Read more

பாலத்தின் மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

கோடிக்கணக்கில் மோசடி…. விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…. தற்கொலைக்கு முயன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன்…

Read more

மகனை தீர்த்து கட்ட திட்டம் போட்ட தந்தை…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மகன் அழகேசன். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…. பெற்றோர் முன்னிலையில் எச்சரித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிரெட்டிபட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 740 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக மாணவர்களிடையே சிறு சிறு மோதல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாணவர்கள் இரு பிரிவினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு…

Read more

மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய பாம்பு…. ஓடும் வண்டியில் இருந்து எகிறி குதித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரைப்பாம்பு தலையை…

Read more

சேலம்: உடனே முந்துங்கள்… மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும்…

Read more

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசரமணி முத்தாயிகாடு பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். அவரது நண்பர் சேட்டும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை… மாநகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வு… அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே தரம் பிடித்து மக்கும் மற்றும் அக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு காரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் கொடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும்…

Read more

மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக மாவட்டம் தோறும் கல்வி கடன்களும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்…

Read more

மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

ஆண் நண்பர் மீது ஆசை…. மனைவியை காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்த கணவர்….!!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே படத்தின் பாணியில் வாழ்ந்து வந்த இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கோகிலா வாணி என்ற கல்லூரி மாணவியும் முரளி…

Read more

சேலம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அக்டோபர் 16 முதல் மீண்டும் விமான சேவை… வெளியான அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் எங்கிருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பாக தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள்…

Read more

“பரிகாரம் செய்தால் தான் திருமணம் நடக்கும்”…. நகை-பணத்தை சுருட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பரத்தம்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த ஒருவர் உங்களது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பழனிச்சாமி அவரது மனைவி செல்லம்மாள்,…

Read more

இன்று (செப்..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

சோகம்.! காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!

சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி…

Read more

15 அடி உயரத்தில் தேங்காய்க்குள் காட்சியளிக்கும் விநாயகர்…. பிரமித்த பக்தர்கள்…!!!

சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள தேங்காய் வடிவமைப்புக்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் 15 அடி…

Read more

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்…. பெரும் சோக சம்பவம்….!!!

மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர்…

Read more

செப்டம்பர் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி டாஸ்கை முடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.…

Read more

போலியான நகைகளை அடமானம் வைத்து…. வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மரக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மூன்று பேர் போலியான நகைகளை…

Read more

54 வயது தொழிலாளியை கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கிருஷ்ணன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விமலா(24) கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” எனக்கு அவர் தான் வேண்டும்… 54ஐ அடம்பிடித்து கட்டிய 24..!!

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த…

Read more

Other Story