“ஆசை வார்த்தை.. அந்தரங்க வீடியோ.. அடுத்தடுத்து சிக்கிய 25 பெண்கள்.. பொருட்களை வாங்க வந்த இடத்தில் இப்படியா?… கேமராவில் சிக்கிய அந்த கொடூரம்..!!!

பாலியல் ரீதியாகப் பெண்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடித்த மளிகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரி வேட்டையாடும் தளத்தில் கௌமுதி ஆன்லைன் வெளியிட்ட செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்…

Read more

வலிப்பு வந்து செத்துடுச்சு சார்.. கதறிய தாயின் முகமூடி கிழிந்தது… சேலத்தில் பெற்ற மகளையே விஷம் வைத்துக் கொன்ற ‘அரக்கி’ கைது..!!!

சேலம் மாவட்டத்தில், பெற்ற தாயே தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்தக் குழந்தைக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அது வெளியில் தெரியாமல் இருக்கக்…

Read more

“நெல் மூட்டைக்கு இனி ரூ.40 லஞ்சம் கிடையாது”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

சேலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வசூலிக்கப்படும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்… பள்ளிக்கூடம் சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவமனையில் வெளிவந்த உண்மை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ்-1 வகுப்பு பயின்று வரும் அந்தச் சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.…

Read more

“திமுகவின் துரோகம் உலக வரைபடத்தை விட நீளமானது”… தேர்தல் களத்தை சூடாக்கிய பாமக தலைவரின் பேச்சு… 90% தபால் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கே..!!!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தபால் வாக்கு செலுத்தியவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணிக்கே வாக்களித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாகக்…

Read more

65 வயது பாட்டி என்றும் பாராமல் இளைஞர் செய்த வெறிச்செயல்… கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறல்… சேலத்தில் நடுங்கவைக்கும் சம்பவம்…!!!

சேலத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்த மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கோரிமேடு பகுதியில் வசித்து வரும் அந்த மூதாட்டி, சனிக்கிழமை இரவு தனது வீட்டின்…

Read more

பார்சல் டீ குடிக்கும் பழக்கம் இருக்கா?… ஹோட்டல்களில் முடங்கிய அடுப்புகள், உணவகங்களில் தோசை, சப்பாத்திக்கு தற்காலிக தடை?… விலை உயர்வு அதிர்ச்சி..!!!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலால் இறக்குமதி தடைபட்டு, வணிக சிலிண்டர்களின் விநியோகம் சீரற்ற…

Read more

சேலத்தில் மாறும் அரசியல் காற்று… முன்னாள் எம்எல்ஏ திடீர் முடிவு… பாமக கோட்டையில் ஓட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி…!!!

சேலம் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஓமலூர் தொகுதியின் முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். 2006-ஆம் ஆண்டு பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசு, நீண்ட காலமாக அக்கட்சியில் முக்கியப் பொறுப்புகளை…

Read more

என் சாவு எனக்குத் தெரியும் – 15 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே கல்லறை கட்டிய ஆசிரியர்… பின்னணியில் இருக்கும் உருக்கமான காரணம்..!!!

தன் வாழ்நாள் முடிவை முன்கூட்டியே கணித்து, தனக்கான கல்லறையைத் தானே செதுக்கி வைத்துக்கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. தர்மலிங்கம் அவர்கள் காலமான நிகழ்வு தமிழகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மரணம் என்பது…

Read more

காருக்குள் ஒரு ‘ஜுராசிக் பார்க்… ஒரு பாம்பு போதாதென்று இன்னொன்றா?… ஸ்டேரிங் அருகே சீறிய பாம்பு… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓடும் காரில் அடுத்தடுத்து இரண்டு பாம்புகள் வெளிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரின் பானட் பகுதியிலிருந்து முதலில் ஒரு கொம்பன் பாம்பு வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு…

Read more

மருத்துவ மாணவியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் திருமணமான நபர்… ப்ளூ நிறமாக மாறிய உடல்… காதலா? கொலையா?… சேலத்தை உலுக்கும் விவகாரம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி வர்ஷினி, தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கல்லூரிக்கு அருகே உள்ள ஒரு…

Read more

மறுபடியும் வருகிறாரா தளபதி..? இதுதான் மாஸ்டர் பிளான்! கரூருக்குப் பிறகு சேலம் : தளபதியின் அடுத்த மூவ் இதுதான்…!

கரூர் பிரச்சாரத்திற்குப் பின் தி.மு.க. தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், வரும் 4-ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி…

Read more

அடுத்த மாதம் திருமணம்..! பத்திரிகைகள் கொடுக்க சென்ற பெற்றோர்..! திடீரென உயிரை விட்ட பெண்… விசாரணையில் தெரியவந்த காரணம்.!

சேலம் மாவட்டம் சீனிவாசா காலனியில் தங்கவேல் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 2 வது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.…

Read more

எங்கும் இல்லை இங்கு தான் உள்ளது…. ஏலியன் சித்தர் கோவில்…. வினோத வழிபாடு நடத்தும் நபர்….!!!

சேலம் மாவட்டம் ராமகவுண்டனூர் என்னும் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வேற்றுகிரகவாசி போல் உருவம் ஒன்று அமைத்து கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த உருவத்தை அவர் ஏலியன் சித்தர் என்று கூறியுள்ளார். இந்த…

Read more

சுமார் 1500 கி.மீ தூரம்….27 மணி நேர பயணம் முடித்து இறங்கியதும்… அலேக்காக தூக்கிய போலீசார்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் சிலர் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கு நின்று…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!!

சேலம் மாவட்டம் உச்சனப்பள்ளி பகுதியில் முனியப்பன் கோவிலுக்கு அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில்…

Read more

Other Story