காருக்குள் ஒரு ‘ஜுராசிக் பார்க்… ஒரு பாம்பு போதாதென்று இன்னொன்றா?… ஸ்டேரிங் அருகே சீறிய பாம்பு… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓடும் காரில் அடுத்தடுத்து இரண்டு பாம்புகள் வெளிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரின் பானட் பகுதியிலிருந்து முதலில் ஒரு கொம்பன் பாம்பு வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு…

Read more

Other Story