பச்ச புள்ள..! திருமணமாகி 5 வருஷம் கழிச்சு தான்… தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயசு குழந்தை பலி… கதறும் பெற்றோர்..!!

கடலூர் மாவட்டம் வடலூரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாசிமணி ஊசிமணி விற்பனை செய்து வரும்  நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக…

Read more

யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா…? சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த போது மனித எலும்புக்கூடுகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் போன்றவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பயணிகள் காயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து…

Read more

“ப்ளீஸ் தாத்தா… என்ன விட்ருங்க…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. 68 வயது முதியவரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓரங்கூரில் முத்துராஜ் (68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து…

Read more

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…

Read more

FLASH: குவைத்தில் இறந்த தொழிலாளர்கள்…. ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு…

Read more

ச்சீ… பெரியப்பா செய்யுற காரியமா இது…? “படிக்க விடமாட்டேன்” என கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு சிறுமி தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு 17 வயது ஆகிறது. கடந்த 21-ஆம் தேதி கடுமையான வயிற்று…

Read more

“உன் நல்லதுக்கு தானே கேட்டேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான தினேஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 13 ஆம் தேதி தினேஷின் தாய் மாரீஸ்வரி தனது மகனிடம் வேலைக்கு…

Read more

குஷியோ குஷி…!தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும்‌ 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே மா” சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோனூர் பகுதியில் முத்துலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிது வர்ஷினி(15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி துணியை கட்டி அதில் ஊஞ்சல் விளையாடி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரீது…

Read more

என் பாட்டியை திட்டுவியா…? பக்கத்து வீட்டுக்காரரை துடிதுடிக்க கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சிவா என்ற மகன் உள்ளார். குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவா பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லம்மாள்(60) என்ற மூதாட்டியை திட்டினார். இதனை பார்த்ததும்…

Read more

கடவுளே…! 2 மாசத்தில் இப்படியா நடக்கணும்….! பெண் உதவி ஆய்வாளர் கணவருடன் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இளவரசி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

குஷியோ குஷி..! பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் 15 மற்றும் 16 விடுமுறை. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜனவரி 17ஆம் தேதி மட்டும் வேலை நாளாக இருந்த…

Read more

உடல் முழுக்க ரத்தம் சொட்ட… சிகிச்சைக்காக வந்த நபர் விடுதியில்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரில் சேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதனால் நாகப்பட்டினத்திற்கு வந்து வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு வார காலமாக…

Read more

“கர்ப்பிணி மனைவிக்காக ஆசையாக இளநீர் பறிக்க சென்ற கணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்குதிட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருந்த நிலையில் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக நீதிகா…

Read more

காதல் திருமணம் செய்த மருத்துவ கல்லூரி மாணவி…. மகளை பார்த்து நிலைகுலைந்த தந்தை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய காட்டு பாளையம் கிராமத்தில் ஷீலா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். ஷீலாவும் அதே கிராமத்தில் வசிக்கும் முகேஷ் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு…

Read more

பாவம்..! அந்த குழந்தைங்க… வீடியோ காலில் பேசி விட்டு கணவன் மனைவி தற்கொலை… பரிதவிப்பில் 2 பெண் பிள்ளைகள்.. கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஒரு தம்பதி இரு பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அத்தியாநல்லூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக…

Read more

“ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த ஐயப்ப பக்தர்கள்” காரணம் இதுதான்… முழு விவரம் இதோ…!!!

மயிலாடுதுறையில் ஐயப்ப சுவாமி வேடத்தில் கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது அகில பாரத இந்து மகாசப நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் ஒன்று சர்ச்சையை…

Read more

“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது. இது நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று மற்றும்…

Read more

“விபத்தில் இறந்த மகன்”… பள்ளி மாணவர்கள் முன்பு காலில் விழுந்து கதறி அழுத தந்தை… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தினமும் தனியார் பேருந்தை பயன்படுத்தி பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோன்று தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர் ஒருவர் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்து சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்… பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கைலாஷ் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கைலாஷ் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தேவனாம்பட்டிக்குச் செல்லும்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டையில் இருந்து அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தையல்நாயகி என்பவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது. இதனால் அந்த மூதாட்டி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு…

Read more

யாரைத்தான் நம்புவது…? தெரிஞ்சவங்களே இப்படி செஞ்சா… மகளை ஸ்கூலுக்கு அனுப்பிய தாய் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நினைச்சாலே நடுங்குது..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தோட்ட வேலையில் 15 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து…

Read more

கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள புது மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே… வேதனையின் உச்சத்தில் குடும்பத்தினர்..!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், சென்னை சேர்ந்த பெண்ணிற்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான அனைத்து…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 14 cm மழை பதிவாகியுள்ளது.…

Read more

தாறுமாறாக ஓடி திடீர் விபத்து…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி… அப்படி என்னதான் இருந்துச்சு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நோக்கி கார் ஒன்று வந்தது. இந்தக் கார் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் பண்ருட்டி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்தக் காரில் வெளி மாநிலத்தவர்கள் டிரைவர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். கார் திருவாமூர் அருகே…

Read more

பார்த்தாலே நடுங்குது…! ஷூவில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு… போறதுக்கு வேற இடமே கிடைக்கலையா.. திக் திக் நிமிடங்கள்..!!!

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்துள்ள சின்ன காரைக்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அதனை துரத்தியுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது வீட்டில்…

Read more

கண்ணிமைக்கும் நொடியில் விபரிதம்… மண் குவியலால் பரிபோன உயிர்…

கடலூர் மாவட்டத்தில் சேத்தியத்தோப்பு பகுதியில் நடந்த ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயது உடைய சத்தியசீலன் என்ற வாலிபர் வடலூரிலிருந்து தனது இருப்பிடமான சேத்தியாத்தோப்புக்கு இரவு வரும் வழியில் மண் குவியலில் சிக்கி உயிரிழந்தார். அதாவது இவர் பஸ்…

Read more

புதிய கொடிமரம்…. தீட்சிதர்கள் எதிர்ப்பு…. காரணம் இதுதான்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம்…

Read more

போலி மருத்துவர் வழங்கிய சிகிச்சை…. திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி….!!!

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவால் சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சரவணன் என்ற போலி மருத்துவர் அவருக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். சிகிச்சையை முடித்து வீட்டிற்கு…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… துணிச்சலாக சிகரெட் பிடிக்கும் வீடியோ… கடலூரில் ‌ அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, குத்தாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகின்றனர். அந்த…

Read more

தெரு நாய்களுக்கு பதில் மனிதர்கள் இருந்திருந்தால்…? பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியிட்ட அதிமுக…!!

கடலூர் மாவட்டத்தில் கோண்டூர் பகுதியில், மழைநீரில் அடுத்தடுத்து மூன்று தெருநாய்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் நிரம்பிய இடத்தில், மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. அந்த கம்பியால் ஏற்பட்ட மின்சாரத்தால் அதில் சென்ற நாய்கள்…

Read more

பச்ச புள்ள…. 5 மாசம்தான் ஆகுது… “குடிபோதையில் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட தந்தை”… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

விருத்தாச்சலம்: மதுபோதையில் தனது குடும்பத்தினரின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய கேசவன் (35) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் விருத்தாச்சலம் அருகே உள்ள பசுமலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கேசவன், அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என…

Read more

“சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்”… தட்டி கேட்டவருக்கு அடித்த உதை… இதுல என்ன தப்பு இருக்கு… வரிஞ்சு கட்டிட்டு வந்த எச். ராஜா…!!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.…

Read more

கட்டிங் போட்டுட்டு பார்த்தா…. உள்ள பல்லி இருக்கு…. அரசு கொலை பண்ண பாக்குறாங்க…!!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுவை குடித்தபோது அதில் பல்லி மிதந்ததை கண்டு வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “அரசுதான் இந்த மதுபான கடைகளை நடத்துகிறது, ஆனால் பல்லி விழுந்த…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… திடீரென இளம்பெண் ஒத்த வார்த்தை… கோபத்தில் காதலன் செய்த கொடூரம்..!!

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூா் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியூட்டியது. அன்பழகன் மகள் கற்பகலட்சுமி (எ) அபிநயா (21) தனது காதலர் மதியழகனுடன் திருமணம் செய்ய மறுத்ததற்காக, மதியழகன் அரிவாளால் தாக்கியுள்ளார். மதியழகன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த…

Read more

போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு… மறக்க முடியாத கடுமையான தண்டனை கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கடலூர் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு ஊராட்சியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவரது மீது 2021ஆம் ஆண்டு…

Read more

“கல்யாணம் ஆகி 10 நாள் கூட ஆகல”… அதுக்குள்ள செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர்…. அதிர்ச்சி காரணம்…!!!

மயிலாடுதுறை அருகே நடந்த பரபரப்பான சம்பவத்தில், 5 சவரன் செயின் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 67 வயதான மலர்கொடி, தனது வீட்டின் அருகே நடைபயிற்சி செய்துக்கொண்டிருந்த போது, மின்வெட்டு வேகத்தில் வந்த மர்ம நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த…

Read more

திருமணமான 11 நாளில்… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் தங்கமணி என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்து 11 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த தங்கமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தங்கமணியை அக்கம்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…. பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துடி துடித்து பலி..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு. முட்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி…

Read more

என் லைஃப் ல இப்படி தப்பு பண்ணதில்லை… என்ன வீட்ல விட்ருங்க… போதையில் புலம்பியவர் கைது…!!

விருத்தாசலத்தில் மதுபோதையில் கார் மோதி விபத்து: பள்ளி ஆசிரியை படுகாயம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய மதுபோதையில் கார் ஓட்டி வந்த சிவக்குமார் என்பவர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி…

Read more

திருமண வயதில் மகன்… 70 வயசு பெருசுடன் தகாத உறவு… 50 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரு முதியவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், பெருமுனை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாளின் மனைவி சின்னப்பொண்ணு (50) காலமானார். கடந்த 5 மாதங்களாக வத்திஷ்டாபுரத்தில் வாடகை…

Read more

விடாது ஒலித்த ஹாரன் சத்தம்… டென்ஷனான நடிகர் சேரன்… நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் கடந்த 13ஆம் தேதி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஹாரன் ஒலி எழுப்பியபடியே வந்து கொண்டிருந்தது.…

Read more