“தனிமையை பயன்படுத்திய வாலிபர்”… நள்ளிரவில் பாட்டிக்கு பக்கா ஸ்கெட்ச்… ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… நண்பர்களுக்கு ட்ரீட் வைத்து கொண்டாட்டம்… பரபரப்பு பின்னணி..!!!!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி சந்திரா, தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரில் வசிக்கும் அவரது மகள் தீபலட்சுமி, தாயிடம் எப்போதும்…
Read more