பச்ச புள்ள..! திருமணமாகி 5 வருஷம் கழிச்சு தான்… தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயசு குழந்தை பலி… கதறும் பெற்றோர்..!!
கடலூர் மாவட்டம் வடலூரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாசிமணி ஊசிமணி விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக…
Read more