“கேன்சருக்கு பின்னாடி நாங்க தேடுன அந்த ஒரு விஷயம்….!” தந்தை, மாமனாரின் மரணப் படுக்கையில் உதித்த மாபெரும் இயற்கை உணவுப் புரட்சி…. ஆசிரியை காயத்ரி கண்ணீரோடு தொடங்கிய பசுமை பயணம்….!!!!

வாழ்க்கை நமக்கு எப்போது, எந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது; சிலருக்கு அது வெற்றியில் தொடங்கும், பலருக்கு அது வலியிலிருந்து பிறக்கும். கடலூரைச் சேர்ந்த 38 வயது காயத்ரியின் கதையும் அப்படித்தான். பி.எஸ்ஸி, பி.எட் படித்து, அரசு ஆசிரியைக்கான…

Read more

“வாத்தி ரெய்டு… பெற்றோர்கள் கவனிக்கல!”.. வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு முடி வெட்டிய தலைமை ஆசிரியர்… கடலூர் அரசு பள்ளியில் நடந்த பரபரப்பான நிகழ்வு..!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி ஒழுக்கமாக இருக்க வேண்டும்…

Read more

  • July 14, 2026
தேனீக்கள் கொட்டியதில் 10-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் காயம்…. பதறியோடிய பெற்றோர்கள்…. அரசுப் பள்ளியில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பயங்கர பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக கலைந்து வந்த தேனீக்கள் கூட்டம், அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கின.…

Read more

  • July 8, 2026
போலீசின் அதிரடி சேஸிங்…. கஞ்சா ஆசாமியை ஓட ஓட விரட்டிப் பிடித்த தனிப்படை…. சிதம்பரத்தில் நடந்த அதிரடி வேட்டை….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவிந்தராஜன் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து, அவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியான கஞ்சா ஆசாமி ராகுலை போலீசார் சினிமா பட பாணியில் சேஸிங் செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

Read more

  • June 21, 2026
“அதிகாரிகள் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கல?” 8 நாளா கடலுக்குள்ள போனவங்களை காணோம்…. 3 குடும்பத்தினர் கதறல்….!!

கடலூர் மாவட்டப் பகுதியிலிருந்து வழக்கம் போல் 3 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்று 8 நாட்களாகியும் இன்னும் கரை திரும்பவில்லை. வழக்கமான நாட்களைத் தாண்டியும் அவர்கள் வராததாலும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாததாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும்…

Read more

“முந்திரி தோப்புக்கு வா… இல்லனா வீடியோவ பரப்புவேன்..!” இளம்பெண்ணை மிரட்டிய காமகொடூரன்… அலேக்காக தூக்கிய போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம்  பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (27) என்ற வாலிபர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அந்தப்…

Read more

  • June 10, 2026
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…

Read more

  • June 10, 2026
“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…

Read more

உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…

Read more

  • June 9, 2026
“60 ஆபீஸ்கள்.. 10 வழக்குகள்.. 64 பேர் மீது எப்.ஐ.ஆர்.!.. சார்பதிவாளர் ஆபீஸ்களை துவம்சம் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.. கிடுகிடுக்கும் தமிழகம்..!!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன்…

Read more

படு பயங்கரம்…! ஓட ஓட விரட்டி இளம் பெண் துடிக்க துடிக்க படுகொலை… தடுக்க வந்த தந்தைக்கும் வெட்டு… சிதம்பரத்தில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமாட்சி என்ற அந்தப் பெண், குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனது தந்தை பாண்டுரங்கன் என்பவருடன்…

Read more

“நெஞ்சை உலுக்கும் நெய்வேலி கொடூரம்!”.. 7 வயது மகனை நள்ளிரவில் கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை.. வாட்ஸ்-அப் மெசேஜால் அம்பலமான பயங்கரம்..!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த 29 வயது தனியார் நிறுவன ஊழியரான ஸ்டீபன் ராஜ் என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள நள்ளிரவு கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டே குடும்பத் தகராறில் இவரது மனைவி பவித்ரா…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை..! “மண்ணுக்குள் சிதைந்து கிடந்த பெண்ணின் பிணம்”… சிக்கிய மீன் வியாபாரி… நள்ளிரவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் நடந்த பயங்கரம்..!

கடலூர் மாவட்டம் வடலூர் – நெய்வேலி சாலையில், புறவழிச்சாலை பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். முக சிதைவுகளுடன் மீட்கப்பட்ட இப்பெண் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில்…

Read more

  • May 30, 2026
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.! – வடலூர் பைபாஸ் சாலை கொலை வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!

 கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத கும்பகோணம் புதிய பைபாஸ் சாலை, கண்ணு தோப்பு பாலம் பகுதியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் மண்ணில் புதைக்கப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உலுக்கியெடுத்துள்ளது! இந்த அதிரடித்…

Read more

Breaking: “ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்!”… கொலையின் பின்னணி இதுதானா?… கடலூரில் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம்..!!!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் வடலூர் ஓபிஆர் (OPR)…

Read more

  • May 29, 2026
“அரைகுறையா புதைக்கப்பட்ட பெண்ணின் உடல்” யார் என்று தெரியாததால் சிக்கல்…. தனிப்படை அமைத்து விசாரிக்கும் போலீஸ்….!!

கடலூர் மாவட்டம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அரைகுறையாகப் புதைக்கப்பட்டுக் கிடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பாதை அருகே சந்தேகத்திற்கு இடமான…

Read more

  • May 28, 2026
“அப்பப்பா…. இந்த குழந்தையோட திறமையை பாருங்க” 195 உலக நாடுகளின் தேசியக் கொடிகள்…. சிறுமியை பாராட்டிய அமைச்சர் ராஜ் மோகன்….!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், உலகிலுள்ள 195 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து, அவற்றின் பெயர்களை நொடிப் பொழுதில் துல்லியமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சிறுமியின் அசாத்திய நினைவாற்றல் மற்றும் திறமையைப் பார்த்த ஆசிரியர்களும் பொதுமக்களும்…

Read more

“செல்போன் பயன்படுத்துறீங்களா..? ஜாக்கிரதை!”.. இடி மழையில் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி.. கடற்கரையில் பதற்றம்..!!

கடலூர் வெள்ளி கடற்கரையில் இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஹரிஹரன், விஷால் மற்றும் ரவி ஆகிய மூன்று…

Read more

ஒரு கிராம் தங்கம்… 2 வயது குழந்தையை கடத்திச் சென்ற வாலிபர்… பின் நடு ரோட்டில் விட்டுவிட்டு… போலீஸிடம் சிக்கியது எப்படி?…!!!

ஒரு கிராம் தங்க தாயத்திற்காக இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்திய இளைஞரின் செயல் கடலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளார். காவல்துறையினர்…

Read more

11 வருஷ திருமண வாழ்க்கை ரத்த கறையில் முடிந்த கோரம்….! “போதையில் தலைக்கேறிய வெறி”… மாமனார் மாமியாரை துடிதுடிக்க… பக்கத்து வீட்டுக்கு ஓடியதால் தப்பிய மனைவி… கடலூரில் பயங்கரம்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து ஏற்பட்ட தகராறில், மாமனாரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தடுக்க முயன்ற மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச்…

Read more

  • April 14, 2026
“முதல்ல கீழே இறங்குங்கடா!” – பொறுமை இழந்த திருமாவளவன்! தொண்டர்களை விளம்பரப் பலகையால் அடித்த பரபரப்பு வீடியோ..!!

கடலூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உற்சாக மிகுதியால் தொண்டர்கள் செய்த செயல் அவரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பிரசார வாகனத்தின் முன்பகுதியில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டு, திருமாவளவனைப் பேச…

Read more

உன் அக்கா, அம்மாவை இப்படிப் பேசுவியா?… வம்பு செய்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பெண்கள்…. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு இளைஞர்கள் அவர்களைத் தகாத வார்த்தைகளால் வர்ணித்துப் பேசியுள்ளனர். இளைஞர்களின்…

Read more

“படிக்கச் சொன்னது ஒரு தப்பா?” – பெற்றோரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த 8-ம் வகுப்பு மாணவன்…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, பெற்றோரின் கண்டிப்பால் எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் – சரஸ்வதி தம்பதியினரின் 13 வயது மகன் திவாகர், பெரியவடவாடியில்…

Read more

ரொம்ப நேரம் போன் பாக்காத…! ஒழுங்கா போய் படி… நல்லதுக்காக அட்வைஸ் சொன்ன தாய்… கோபத்தில் கதவை மூடிய 10-ம் வகுப்பு மாணவி… உயிரே போன பயங்கரம்..!!

தர்மபுரி அருகே செல்போனில் வீடியோ பார்த்ததைக் கண்டித்ததால், பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் தாமோதரன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் பிரதீபா (15),  அரசு…

Read more

50 சவரன்..! புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தரின் மெய் சிலிர்க்க வைக்கும் நேர்த்திக்கடன்… ஜொலிக்கும் சிவகாமி அம்மன்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பக்தியுடன் காணிக்கையாக வழங்கினார். கோவிலில் உள்ள தனது கட்டளை…

Read more

13 வயசு தான் ஆகுது… 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பலமுறை மிரட்டி 26 வயது வாலிபர் செய்த கொடூரம்.. வயிறு வலியால் வெளிவந்த உண்மை… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 8-ஆம்…

Read more

காலேஜ் படிக்கும்போதே காதல்..! “வீட்டை விட்டு ஓடிப் போன இளம்பெண்”… 3 மாசம் தான்… பெத்த மகளை பிணமாக கண்டு பதறிய பெற்றோர்… நடந்தது என்ன.?

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மூன்று மாதங்களிலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அழகப்ப சமுத்திரத்தைச்…

Read more

  • February 1, 2026
இதுதான் தமிழ்நாடு… “மதம் வேறா இருந்தாலும் பசி ஒண்ணுதான்!” – தைப்பூச விழாவில் வியக்க வைத்த இஸ்லாமிய சகோதரர்.. வடலூரில் அரங்கேறிய நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெறும்  தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, மனிதநேயத்தின் சிகரமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாக்குக்கு இலக்கணமாக, கடலூரைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி பக்கீரம்…

Read more

உடல் எரிந்தபடி ஓடி வந்த மாமனார்…. கள்ளக்காதலுக்காக மருமகள் செய்த கொடூரம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 60 வயதான ராஜேந்திரன் என்பவர் உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்தபடி அலறியடித்து ஓடி வந்த காட்சி அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. காரில் வந்த ஒரு மர்மக் கும்பல் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றித்…

Read more

“கடலூரில் பயங்கரம்!”..மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய மதபோதகர்.. 30 ஆண்டுகள் சிறை…நீதிமன்றம் ‘மாஸ்’ அதிரடி..!!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரங்கேறிய ஒரு கொடூரமான குற்றச் செயலில், தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. பள்ளி மாணவிகளைச் சீரழித்த மதபோதகர் முதல் புரோக்கர்கள் வரை அனைவரும் கம்பி எண்ணத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014-ம்…

Read more

5 லட்சம் மோசடி… திருமண ஆசை காட்டி கைவரிசை காட்டிய சென்னை காதலன்.. காசு கொடுத்தா கல்யாணம், இல்லன்னா நோ… போலீஸ் அதிரடி கைது…!!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலியிடமே 5 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு தொண்டமாதேவி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (27) என்பவர்,…

Read more

“காப்பாற்றியது காவலர் அல்ல.. கடவுள்!”…விருத்தாச்சலத்தை உறைய வைத்த நிமிடங்கள்…சிசிடிவி காட்சிகளால் வைரலாகும் ரியல் ஹீரோ…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனிதநேயத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 6-ம் தேதி, பெரியார் நகரில் உள்ள ஒரு கடையில் பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச்…

Read more

“மனுஷக் கறி வேணும்” போதை வாலிபர்கள் செய்த அட்டகாசம்….!!

கடலூர் மாவட்டம் அருகேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நடத்தி வரும் உணவகத்திற்கு, திடீர்குப்பத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மது போதையில் சாப்பிட வந்துள்ளனர். அவர்களிடம் ஊழியர் என்ன வேண்டும் என்று கேட்டபோது, “மனிதக் கறி வேண்டும்” எனக் கேட்டு வினோதமான…

Read more

  • January 11, 2026
அதிரடித் திருப்பம்..! ‘தளபதி’ கோட்டையில் விரிசல்? விஜய்யின் ‘மாஸ்டர் பிளானை’ முறியடித்த விசிக?

தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த ஐந்தே நாட்களில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அதியமான் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலேயே (விசிக) இணைந்துள்ளார். நடிகர் விஜய் முன்னிலையில் கடந்த வாரம் தவெக-வில் இணைந்த இவர், தற்போது சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனை நேரில்…

Read more

கேப்டன் கட்சி யாருடன் கூட்டணி? ரகசியத்தை உடைக்க தயாராகும் பிரேமலதா – கடலூரில் வெளியான பரபரப்பு தீர்மானம்..!!

கடலூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த மாநாட்டைத் தொடர்ந்து, ஏற்கனவே அதிமுக…

Read more

“தை பிறந்தால் வழி பிறக்கும்” மகன் விஜய பிரபாகரனுக்கே தெரியாது.. ரகசியத்தை உடைத்த பிரேமலதா.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மறைந்த தலைவர் விஜயகாந்துக்கு…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“2 நாட்களாக பெட்டிக்குள் கிடந்த சடலம்!”.. போதையில் பாட்டியை தீர்த்துகட்டிய பேரன்.. போலீசிடம் கொடுத்த பகீர் வாக்குமூலம்… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் அருகே உள்ள வீ.காட்டுப்பாளையத்தில், இரும்புப் பெட்டி ஒன்றில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ராஜப்பிரியன், தனது…

Read more

  • December 29, 2025
குஷியில் இபிஎஸ்…! ‘திமுக, பாமக கூடாரம் காலி..!’ கடலூரில் அதிமுகவில் ஒரே நேரத்தில் 500 பேர் ஐக்கியம்…. சி.வி.சண்முகம் முன்னிலையில் நடந்த மெகா இணைப்பு விழா..!!!

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுகவின் பலத்தைப் பெருக்கும் வகையில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா நேற்று (டிசம்பர் 28) மிக எழுச்சியாக நடைபெற்றது. புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் (மேற்கு) மாவட்டச் செயலாளருமான ஏ. அருண்மொழித்தேவன் ஏற்பாட்டில்…

Read more

அதிமுகவில் குவியும் மாற்றுக்கட்சியினர்..சி.வி. சண்முகம் முன்னிலையில் இணைந்த 500 பேர்…புவனகிரியில் நடந்த மாஸ் சம்பவம்!!

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, சி.வி. சண்முகம் MP முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர். புதிய உறுப்பினர்களுக்கு அதிமுகவின் அடையாளத் துண்டை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற சி.வி. சண்முகம், அவர்கள் கட்சியில்…

Read more

தப்பு பஸ் மேல…. தண்டனை டிரைவருக்கா….? மந்திரி மேல கேஸ் போடுங்க…. திமுக அரசை வறுத்தெடுக்கும் அதிமுக, பாஜக….!!

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் டயார் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் தாஹா அலியைப் போலீசார் கைது செய்திருப்பது இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுப்…

Read more

அரசுப் பேருந்துகளின் தரம் எங்கே….? அநியாயமா 9 உயிர் போயிருச்சு…. தலா ₹3,00,000 இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. வேகமாகச் சென்ற அரசுப் பேருந்தின் டயர் திடீரென வெடித்துச் சிதறியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க…

Read more

“பெரும் அதிர்ச்சி!”.. நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி 2 கார்கள் விபத்து.. சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாப பலி.. கடலூரில் பதற்றம்..!!!

கடலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு அருகே கொண்டிருந்த திட்டக்குடி அருகே எழுத்தார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பேரிகார்டை  இடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், எதிரே வந்த 2 கார்கள் மோதியதில், கார்களில் பயணம் செய்த…

Read more

விருத்தாசலத்தில் வெடித்த சண்டை! நடுரோட்டில் திமுக நிர்வாகியைத் தாக்கிய சீமான்! வைரலாகும் சம்பவம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த மாநில மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். மாநாடு முடிந்து அவர் காரில் புறப்பட்டபோது, வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு…

Read more

“ஸ்கூலுக்கு உங்களை நம்பிதான அனுப்புறாங்க”..? ஒரு ஆசிரியரே இப்படி பண்ணலாமா… 1-ம் வகுப்பு மாணவியின் கதறல்… பள்ளியில் அரங்கேறிய கொடூரம்..!!

கடலூரின் உண்ணாமலைசெட்டி சாவடியில் வசிக்கும் சங்கர் (67), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் சங்கர் பாலியல்…

Read more

  • December 10, 2025
அனைத்துத் தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவன்! – அரையாண்டுத் தேர்வுக்குத் தயாரான நிலையில் ஹரிபிரசாத் எடுத்த விபரீத முடிவு! கடலூரில் பெரும் சோகம்.!!!

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் ஹரிபிரசாத் (15 வயது), கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வந்தார். அனைத்துத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற்று வந்த இந்த மாணவனுக்கு இன்று (புதன்கிழமை) அரையாண்டுத்…

Read more

மகளிர் சுய உதவி குழுவுக்கு குறி… “வட்டி ஆசையே காட்டி 100 சவரன் நகைகளைத் தூக்கிய அகல்யா..! கடைசியில் நடந்தது இதுதான்..!!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம், தங்க நகைகளின் பேரில் வட்டியில்லா கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி 100 சவரன் நகைகளை மோசடி செய்த 46 வயதான அகல்யா என்ற பெண்…

Read more

“அண்ணனைப் பிரிந்து வாழும் அண்ணி”… கொடூரனாக மாறிய கொளுந்தன்… ரத்த வெள்ளத்தில் தலை துண்டாகிக் கிடந்த பெண்… கடலூரில் பயங்கரம்..!!

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் பகுதியில், பாலியல் சீண்டல் புகார் அளித்த தனது அண்ணியை, கோபாலகிருஷ்ணனின் தம்பி பாலகிருஷ்ணன் அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தங்கரைத் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மனைவி…

Read more

  • November 30, 2025
அதிமுக கோட்டையில் அடுத்த சறுக்கல்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து… மகளிர் அணி இணைச் செயலாளரும் தவெகவில்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், அதிமுக உட்படப் பல்வேறு மாற்றுக்கட்சியினர் அடுத்தடுத்துத் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று (நவ. 29) அதிமுகவின் கடலூர் மாவட்ட மகளிர் அணி…

Read more

  • November 28, 2025
Breaking : புயல் அபாயம்: 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கடலூர், நாகை உட்பட கனமழை எச்சரிக்கை..!!!

​புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை , புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட  மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் தட்பவெப்பநிலை சீர்குலைவு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், திருவாரூர் மாவட்டத்தைத் தொடர்ந்து,…

Read more

Other Story