• July 12, 2025
“தனிமையை பயன்படுத்திய வாலிபர்”… நள்ளிரவில் பாட்டிக்கு பக்கா ஸ்கெட்ச்… ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… நண்பர்களுக்கு ட்ரீட் வைத்து கொண்டாட்டம்… பரபரப்பு பின்னணி..!!!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி சந்திரா, தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரில் வசிக்கும் அவரது மகள் தீபலட்சுமி, தாயிடம் எப்போதும்…

Read more

  • July 11, 2025
தகாத உறவுக்காக மனைவியை கொன்ற கணவன் – பயங்கர திட்டத்தில் 4 பேர் கைது… பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மா்மமாக உயிரிழந்த பெண் பாகத்துன்னிஷா (48) வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் விபத்து என சந்தேகப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை என்று மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையின் தீவிர…

Read more

தமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்…! “வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் கைது”… புதிய ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

கடலூர் ரயில் விபத்தில் திடீர் திருப்பம்….! தொலைப்பேசி அழைப்பை ஏற்காமல் கேட் கீப்பர் தூங்கியது உறுதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

செம்மங்குப்பம் அருகே கடந்த வாரம் நடந்த சோகமான விபத்தில், பள்ளி வேனுடன் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேக் கீப்பர் சிறையில் அடைப்பு… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

Breaking: காலையிலேயே பள்ளிக்கு செல்லும்போது துடிதுடித்து பலியான மாணவர்கள்… அலட்சியத்தால் நடந்த பயங்கர ரயில் விபத்து.. கேட் கீப்பர் சஸ்பெண்ட்…!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணமா?… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு..! பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…

Read more

நெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

Read more

“போலீஸ்காரருடன் தகாத உறவு”… விவாகரத்து வாங்கிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டல்… கணவனுக்கு கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை…

Read more

47 வயது பெண்ணை திருமணம் செய்தும் அடங்காத 62 வயது முதியவர்”.. கள்ளக்காதலியுடன் உல்லாசம்… தூங்கும் போது தலையில் கடப்பாரையால் குத்தி கொடூரமாகக் கொன்ற மனைவி…!!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொளஞ்சியப்பன் (62)  என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி வீரலட்சுமி இறந்துவிட்டதால் இரண்டாவது ஆக பத்மாவதி (47) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் கொளஞ்சியப்பன் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த…

Read more

“வேறு பெண்ணுடன் உறவு”… சந்தேகத்தால் 63 வயது கணவரை நள்ளிரவில் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மனைவி… இரவு முழுவதும் பிணத்துடன்.. அலறும் கடலூர்…!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சியை சேர்ந்த கொளஞ்சியப்பன் (63) ஓய்வு பெற்ற என்எல்சி நிறுவன ஊழியராகவும், பிரபல தனியார் ஜவுளிக் கடையில் பாதுகாவலராக (செக்யூரிட்டி) வேலை பார்த்துவந்தவரும் ஆவார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும்…

Read more

  • July 2, 2025
நெய்வேலியில் கொடூரம்: தூங்கி கொண்டிருந்த கணவனை கழுத்து அறுத்து கொன்ற மனைவி – குடும்ப தகராறு காரணமா?

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, தூங்கிக் கொண்டிருந்த கணவனை கழுத்தை அறுத்து மனைவி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி இந்திராநகர் ஊராட்சி பி2 பிளாக் பகுதியில் உள்ள மாற்று குடியிருப்பில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன் (62).…

Read more

உச்சகட்ட கொடூரம்….! கத்தியால் மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

கடலூர் மாவட்டம் மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(57). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் அர்ஜுனனின் மகள் அபிதா(27) காட்டுமன்னார்கோவிலில் இருக்கும் அரசு உதவி…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த மகள்…. ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற தந்தை… கடலூரில் பயங்கரம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்ற மகள் இருந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அபிதாவை திடீரென அவரது தந்தை கழுத்தை…

Read more

“வேலைக்கு போன இடத்தில் கள்ளக்காதல்”… அடிக்கடி உல்லாசம்… குழந்தையை பெற்றெடுத்த பெண்… 16 வயது மகளையும் விடாத காமக்கொடூரன்… கர்ப்பத்தால் தெரிந்த பகீர் உண்மை…!!!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சங்கர் (34). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஜெய்சங்கர் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்காக சென்ற போது அங்கு ஒரு…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

“வாழை தோட்டத்துக்குள் வைத்து”… கத்தி கூச்சலிட்ட 16 வயது சிறுமி… 40 வயது நபர் செய்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள…

Read more

“3 வயது குழந்தையை ஒரு வாரமாக சீரழித்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்”.. தினசரி வேடிக்கை பார்த்த கெடூர தாய்..‌‌. கடலூரில் பரபரப்பு…!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“இறந்த மகளை சுமந்தபடி சுற்றிய தாய்….” உடலில் இருந்த காயங்கள்…. தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்….” வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

உச்சகட்ட கொடூரம்..! 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அந்த மூதாட்டி வீட்டின் அருகே உள்ள…

Read more

“80 வயது மூதாட்டியை தோப்புக்குள் தூக்கி சென்று….” வாயில் துணியை அமுக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. மனதை ரணமாக்கும் கொடூர சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

“முகத்தில் பாலித்தீன் பை”… அறை முழுவதும் விஷ ஷ்பிரே…. வீட்டில் பிணமாக கிடந்த 12-ம் வகுப்பு மாணவன்…. கதறும் பெற்றோர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆணையங்குப்பம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு 17 வயதில் சந்திர யோகேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இதில் சந்திர யோகேஷ் ஒரு தனியார் பள்ளியில் 12-ம்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…! பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து… 3 பேர் உயிரிழப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நரியப்பனூரில் புனித அந்தோனியார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட விருதாச்சலம் பகுதிக்கு இன்று காலை பாதயாத்திரையாக பத்துக்கு மேற்பட்டோர் நடந்து சென்றனர். இவர்கள் மணலூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சாலையில்…

Read more

“என் பையன் வேண்டாம்னு சொன்னான்… ஆனா நான் தான்….” மிரட்டிய தம்பதி…. பணத்தை இழந்து தவிக்கும் தந்தை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமாருடன் கோகுல் என்பவர்…

Read more

“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு”… கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து..‌ 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

“கையில் துப்பாக்கி….” காட்டு பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார்…

Read more

“அண்ணன் தங்கை உறவு முறை…” தட்டி கேட்ட பெண்ணின் உறவினர் கொலை… காதலன் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி…

Read more

“அண்ணன் மகளுடன் காதல்….” வேலையை விட்டு தூக்கிய கடை ஓனர்…. நள்ளிரவில் ஓட ஓட துரத்தி…. மிரள வைக்கும் பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் காளிதாஸ்(40 சிதம்பரம் கனக சபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

“ஹை செல்போன்…” பார்த்ததும் குஷியான மாணவி…. தனியாக அழைத்து சென்ற ஆசிரியர்…. டீசலை குடித்ததால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் சில காலம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது…

Read more

ஹாஸ்பிடல் முழுவதும் துர்நாற்றம்….! “மொட்டை மாடியில் கண்ட காட்சி….” ஷாக்காக போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் அருகே அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்தபோது மக்கள் மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர்.…

Read more

“15 வருஷமா குழந்தை இல்லாத தம்பதி வீட்டில் திடீரென வந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… டாக்டர் கைது…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இவர்கள் அந்த குழந்தையை வளர்த்து…

Read more

“செல்போன் பரிசு”… தனியாக அழைத்து சென்று… டீசலை குடித்த 11-ம் வகுப்பு மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் (28). இவர் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமன் தான் பணிபுரியும் பள்ளியில் 11-ம் வகுப்பு…

Read more

“ஊஞ்சல் விளையாடிய 3-ம் வகுப்பு சிறுவன்”… திடீரென சாய்ந்து விழுந்த கல்தூண்… அடுத்து நடந்த விபரீதம்… கதறும் பெற்றோர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பூர்விக் என்ற 9 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து…

Read more

“ரொம்ப லேட் ஆகிட்டு…” கொந்தளித்த உறவினர்கள்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் கீழரதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் பாக்கியலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உடல்…

Read more

ஓடும் பேருந்திலிருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த காவல் உதவி ஆய்வாளர்… சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதன் பின் நேற்று மீண்டும் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார்.…

Read more

2 பையுடன் இறங்கிய சப் இன்ஸ்பெக்டர்…! “ஓடும் பேருந்தில் அலறிய பயணிகள்….” இப்படியா ஆகணும்…? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வரமாக மருத்துவ விடுப்பில் இருந்த சுந்தரமூர்த்தி நேற்று அரசு பேருந்தில் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக…

Read more

“68 வயது தாத்தா…” கறாராக பேசிய “சார்…” கடைசியில் என்னாச்சு தெரியுமா…? போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் அதே கிராமத்தில் பழமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தை அளந்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் வேலாயுதத்திடம் நிலத்தை அளப்பதற்கு…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட்”… குறைவான மார்க் எடுத்ததால் வேதனையில் மாணவி விபரீத முடிவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வளையமாதேவி கிராமத்தில் பிரபு தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில் இவர்களது மகள் சிவானி ஸ்ரீ கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த…

Read more

பரபரப்பான ரயில் நிலையம்…!! “அந்த” காட்சியை கண்டு பதறிய பயணிகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. நேற்று காலை இந்த ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து… 20 பேர்‌ படுகாயம்… வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததால் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட அந்த பாய்லர் வெடித்து சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுமார் 6…

Read more

“மாமா வீட்டு கோவில் திருவிழா….” துடிதுடித்து இறந்த 14 வயது சிறுவன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நிதிஷ்குமார்(14). இவர் சித்திரை சாவடி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா அய்யனார் தனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு நிதிஷ்குமாரையும்…

Read more

Other Story