தமிழகத்தில் அக்டோபர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான…

தங்கை, தம்பியுடன் தகராறு…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை…

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி…

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 27ஆம் தேதி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்…

இரவில் வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம்…

கல்லூரிக்கு செல்லாத மகன்…. வாலிபரை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம்…

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற…

மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்த நபர்…. காலை பிடித்து இழுத்து சென்ற முதலை…. பீதியில் கிராம மக்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு கூடலூர் அம்மன் கோவில் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுந்தரமூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற…

பயங்கரமாக மோதிய லாரி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி…

“லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து”…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர்…

மின்விசிறியை ஆன் செய்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார்.…

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அண்ணன், தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் பாலா(14), ஹரி பிரசாத்(11)…

மனைவி, மகளை தவிக்க விட்டு…. போட்டோகிராபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில்…

பிரபல தியேட்டரில் ரூ.20 லட்சம் கையாடல்…. மேலாளர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பாலம் அருகே இருக்கும் பிரபல தியேட்டரில் பாலமுருகன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

பயிற்சி எடுத்த போது…. கார் ஆற்றுக்குள் பாய்ந்து நகை கடை உரிமையாளரின் மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழவீதியில் மங்கேஷ்குமார்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுபாங்கி(46)…

தாலியை கழற்றி விரட்டிய கணவர் வீட்டார்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான காயத்ரி(25) என்ற மகள் இருந்துள்ளார்.…

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சிமெண்ட் ஸ்லாப் உடைந்து 10-ஆம் வகுப்பு மாணவி பலி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுதந்திர தேவி(15) தென்னூரில் இருக்கும் லூர்து…

வீட்டுக்குள் நுழைந்து கோழி முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாய கூலி வேலை பார்க்கும் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது…

நள்ளிரவு போலீசாருக்கு வந்த “போன் கால்”…. காரில் சிக்கி தவித்த அதிகாரி மனைவியுடன் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.…

அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் ஊழியர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

“வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம்”…. காலால் மனு எழுதி கொடுத்த அக்காள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு கைகளையும் இழந்த தீபா(34) என்ற மகள் உள்ளார்.…

“நான் பணம் வாங்கவில்லை”…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த…

ஓட்டுனரின் அலட்சியம்… பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. 10 மாணவர்கள் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில்…

பேத்தியை அழைத்து சென்ற தாத்தா…. மகள், மருமகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனது தந்தைக்கு 40 லட்ச ரூபாய் பணத்தை…

பயங்கரமாக மோதிய வாகனம்….. துடிதுடித்து இறந்த தந்தை-மகள்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக…

இன்னும் 2 நாட்களில்…. “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் போதைப்பொருள் எதிர்ப்பு…

இதில் பாரபட்சம் ஏன்…? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் தர்ணா…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது,…

பள்ளத்தில் கவிழ்ந்த மொபட்…. முந்திரி வியாபாரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாங்குப்பம் வடக்கு தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று…

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். கடந்த…

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து…. எச்சரிக்கை விடுத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக செல்லும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது.…

மகளை தகாத வார்த்தையால் திட்டிய நபர்…. தட்டி கேட்ட பெண் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார்.…

10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபர்…. சரமாரியாக தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிய கோஷ்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று…

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி செம்மமண்டலத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலி என்ற மனைவி உள்ளார். நேற்று ஞானபிரகாசம்…

பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார்.…

பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊ.மங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபித்குமார் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி…

மின்சார வயரை கடித்து உடல் கருகி இறந்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி…

கால் கழுவ சென்ற பெயிண்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நவநீத நகரில் பன்னீர்செல்வம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். நேற்று காலை பன்னீர்செல்வம்…

ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி…

திருமணமான 6 மாதத்தில்…. மூக்கில் ரத்த காயத்துடன் புதுப்பெண் மர்மமாக இறப்பு…. தாயின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாமலைவாசன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் என்ற டிரைவராக இருக்கிறார். கடந்த ஆறு…

உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு…

4 மாத கர்ப்பிணி திடீர் இறப்பு…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புருகீஸ்பேட்டை மேல வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று…

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை தனியார் துறை நிறுவனத்துடன்…

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில்…

ஆசை வார்த்தைகள் கூறி நம்பரை கொடுத்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச்…

10 மாத குழந்தையை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம் என்ற மகன் உள்ளார். கடந்த…

விண்ணப்பத்தை கொடுக்காத மகள்…. சிறுமியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பட்டு ரோடு தெருவில் சௌந்தர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார்.…