“2 வருஷமா கள்ள உறவு”.. 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் 28 வயது வாலிபருடன் உல்லாசம்… போலீஸ் எச்சரித்தும் அடங்கல… தகாத உறவால் நடுரோட்டில் பிணமான பயங்கரம்… போராட்டத்தில் குதித்த 300 பேர்… ஈரோட்டில் திடுக்..!

ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம்  பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31), இவரின் மனைவி சுகுணா (26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருடன் சுகுணாவிற்கு நீண்ட காலமாகத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு போயிட்டா..! “அதுக்குன்னு இப்படியா”..? மைத்துனர் மனைவியை மயக்கி உல்லாசம்… கணவனுக்கு தெரிந்த உண்மை… பட்டப்பகலில் எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை.. சென்னையில் பகீர்.!

சென்னை செங்குன்றம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (40). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனினும், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் மகன்களும் இவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளனர்.…

Read more

அசிங்கமா இல்லையா..? ஹோட்டலில் நடிகையுடன் ரூம் போட்ட கணவன்”… அரைகுறை உடையில் அந்தக் கோலத்தில் கையும் களவுமாக பிடித்த மனைவி… திரையுலகை உலுக்கிய வீடியோ..!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான ‘பசிங்கா பாலலு’ பாடலின் மூலம் அறியப்பட்ட நடிகர் ஈஸ்வர் சாய், தற்போது தனது சொந்த வாழ்க்கை தொடர்பான ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் உள்ள இவர், சக நடிகையுடன் ஒரே அறையில்…

Read more

“நீ எனக்கு மட்டும்தான்”… 2 வருஷம் என்கூட இருந்துட்டு இப்ப உன் புருஷன் கூட போனா விட்ருவேனா… 42 வயது பெண் மீது கண்மூடித்தனமான ஆசை… உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கள்ளக்காதலன்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனைப் பிரிந்து தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்த பெண் ஒருவர், முன்னாள் கள்ளக்காதலனால் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட…

Read more

உல்லாச உறவை காட்டிக் கொடுத்த கேமரா… “கண்ணை மறைத்த காமவெறி”… 15 நாட்களுக்கு பின்பு தெரிந்த பகீர் உண்மை… புருஷன் உயிரையே காவு வாங்கிய மனைவி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே விபத்து என்று நம்பப்பட்ட விவசாயியின் மரணம், மனைவியின் கள்ளக்காதலால் அரங்கேறிய கொடூரக் கொலை என்பது காவல்துறையின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குண்டுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால் (40) கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு…

Read more

“இன்ஸ்டாவில் பலருடன் பழக்கம்”… புருஷன் கண்டித்து அடங்கல… 24 வயது வாலிபருடன் கள்ள உறவு… நள்ளிரவில் வீட்டுக்கே போன கள்ளக்காதலன்… உடம்பெல்லாம் வெந்து அலறிய பெண்… ஈரோட்டில் பகீர்..!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்  சென்னப்பன். இவரது மகள் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் அருகில் மகனுடன் தனித்து வசித்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச்…

Read more

தாலி கட்டின புருஷனை கொன்று தோட்டத்தில் புதைத்த மனைவி…! “பயமே இல்லாமல் 8 மாசமாக”.. கள்ளக்காதலனுடன் ரொமான்ஸ் டூர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு, கடந்த 8 மாதங்களாகக் கள்ளக்காதலனுடன் எவ்வித பயமுமின்றி உல்லாசச் சுற்றுலா சென்ற பெண் உட்பட இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஐதராபாத்…

Read more

மனைவி பிணம் பக்கத்துல.. கள்ளக்காதலிக்கு போட்டோ அனுப்பி மாட்டிய இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்..!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் போல நாடகமாடிய இந்திய மென்பொருள் பொறியாளர் அவிநாஷ் நார்னே (30) என்பவரை அமெரிக்கக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அவிநாஷுக்கும், ராஜிலா சப்பிலி …

Read more

38 வயது பியூட்டிஷன் மீது மோகம்..! “வெறும் மூணே மாசம் தான்”.. மாயமான 22 வயது புது மனைவி… 25 வயது கணவனின் விபரீத மோகத்தால் நடந்த பயங்கரம்…!!!

புனேவில் கேதன் அகர்வால் என்ற தொழிலதிபர், அவரது வருங்கால மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஹரியானா மாநிலம் குருகிராமில் அதே போன்றதொரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. மானேசர்…

Read more

“25 வயசு வாலிபருடன் உடலுறவு”.. ஆசையாக நெருங்கி வந்த கணவன்… உல்லாசமாக இருக்கும்போது நீ ஆம்பளையா என கேட்ட மனைவி… ஆத்திரத்தில் மூட்டையில் பிணமாக்கிய கொடூரம்…!!!

வேலூர் மாவட்டம் ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவரும், தனலட்சுமி என்பவரும் (36) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனலட்சுமியைக்…

Read more

“என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்.. என்னை மன்னிச்சிருங்க குடும்பத்தாரே!”.. திருமணமான ஏழே மாதத்தில் வாலிபருக்கு நேர்ந்த துரோகம்.. உருக்கமான அந்த வாட்ஸ்அப் மெசேஜ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார் என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

வீட்டில் வேறொருவனுடன் அந்தக் கோலத்தில் இருந்த மனைவி…! “பார்க்கக்கூடாததை நேரில் பார்த்து கதறிய கணவன்”.. 9 வயது மகளை தூக்கில் தொங்க விட்டு பகீர் முடிவு..!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த 2-ஆம் தேதி காவலாளியாக வேலைக்குச் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த லட்சுமண பிரசாத் (40), தனது 9 வயது மகள் கீதாவைத் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம்…

Read more

பேயாக மாறிய தாய்…! “உல்லாசத்துக்கு இடையூறு”.. 7 வயது மகனை காமவெறிக்கு பலியாக்கிய கொடூர தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. கோர்ட் அதிரடி..!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது பெற்ற மகனை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற…

Read more

கண்ணை மறைத்த காமம்..! “ரூ.2 கோடி பணத்தாசை வேற”.. புருஷனை விட அவன் தான் முக்கியம்.. விஷ ஊசி திட்டம் போட்ட மனைவி.. அம்பலமான மாரடைப்பு நாடகம்.!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு, சுமா என்ற பெண்ணுடன் திருமணமாகி…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

தஞ்சையை உலுக்கிய கள்ளக்காதல்…! “வேலைக்குப் போக கூடாதுன்னு மொட்டை அடிச்சு டார்ச்சர் செஞ்சாரு”… இப்ப முகத்தில் கத்திக்குத்து.. கணவன் குறித்து அட்சயா பகீர் புகார்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி,…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை..! “மண்ணுக்குள் சிதைந்து கிடந்த பெண்ணின் பிணம்”… சிக்கிய மீன் வியாபாரி… நள்ளிரவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் நடந்த பயங்கரம்..!

கடலூர் மாவட்டம் வடலூர் – நெய்வேலி சாலையில், புறவழிச்சாலை பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். முக சிதைவுகளுடன் மீட்கப்பட்ட இப்பெண் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில்…

Read more

“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய நர்ஸ்!”.. ரகசிய பிரசவம்.. அக்கா கணவருடன் கள்ள உறவா..? கொன்று வீசியது ஏன்..? அதிரவைத்த பின்னணி..!!

நாகர்கோவில் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தெருவில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை நர்சுதான் குழந்தையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்தப் பெண்ணின்…

Read more

கள்ளக்காதல் மோகம்… ஒரே வீட்டில் தனித்தனியாக தூங்கிய கணவன் மனைவி… இரட்டைக் குழந்தைகளை கொன்ற தந்தை… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகரில் உள்ள திரிமூர்த்தி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் சசி ரஞ்சன் மிஸ்ரா. இவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும், இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், சசி ரஞ்சன் தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமான…

Read more

“கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்!”.. ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய ஜோடி.. கதறி அழுத பச்சிளம் குழந்தைகள்.. பிணத்தைக் கூட வாங்க மறுத்த கணவர்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும், ரங்கசாமி என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரமிளா, ரங்கசாமியுடன் புரோட்டோத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து…

Read more

“கள்ளக்காதல் மோகம்”…. இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவிக் கொன்ற மனைவி… பகீர் பின்னணி…!!!

பீகார் மாநிலம் மோதிப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மகேஷ்வர் பண்டிட் என்ற பாத்திர வியாபாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை மர்ம கும்பல் தலையில் சுட்டதில் அவர்…

Read more

“3 மாதம் சேர்ந்து வாழ்ந்த காதலன்!”.. திடீரென எடுத்த விபரீத முடிவு.. அழகு நிலையத்தில் அரங்கேறிய அவலம்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் அழகு நிலையம் நடத்தி வந்த 50 வயது பெண் ரூபானி தாஸ், ஹரியானாவைச் சேர்ந்த பங்கஜ் என்பவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ரூபானி தாஸுக்கும் பங்கஜுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இதற்காக…

Read more

“இரண்டாவது திருமண ஆசையில் கொடூரம்!”.. நடுரோட்டில் காதலி தலை துண்டித்துக் கொலை.. தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண், கணவர் இறந்த பிறகு விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், விகாஸுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.…

Read more

கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்… 3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கத்தியால் 7 முறை குத்தி…. காதலன் கைது…!!!

பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியில் வசித்து வரும் அல்தாப் பாஷா என்பவரது மனைவி பானு மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முப்பத்தி நான்கு வயதான பானு கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு…

Read more

கள்ளக்காதல் மோகம்… வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜ்ரௌலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநகர் கிராமத்தைச் சேர்ந்த ஓம்பால் என்பவருக்கும் கல்லோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அந்தப்…

Read more

“கள்ளக்காதலி கூட ஊர் சுத்துறீங்களா?” வசமாக சிக்கிய ஆசிரியர்…. நடு ரோட்டில் அடி வெளுத்த மனைவி…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில், ஆசிரியர் ஒருவரின் கள்ளக்காதலை அவரது மனைவி முக்காடு அணிந்து வந்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. அஜய் நகர் என்ற ஆசிரியர், வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

உறவுக்கு இடையூறு! “3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்!” காதலனுக்காக மகளை சித்திரவதை செய்த எழிலரசி.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையைத் தனது காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த எழிலரசி என்பவர், அய்யப்பன் என்ற நபருடன் பழகி…

Read more

கள்ளக்காதல் மோகம்… கணவரை கூலிப்படை ஏவி படுகொலை செய்த மனைவி… போலீஸ் அதிரடி…!!!

மதுரை அருகே சாமநத்தம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரும் அதிமுக நிர்வாகியுமான செந்தில்குமார், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது மனைவியாலேயே கூலிப்படை ஏவிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் அந்தப் பகுதியில் டீக்கடை…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”… மனைவி சம்மதித்தும் ஊர் ஏற்கவில்லை… உடல்களைத் துணியால் பிணைத்துக் கொண்டு ஆற்றில் குதித்த ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராம்துர்க் வட்டத்தில் உள்ள மல்லாபுரா கிராமத்தில், காதலர்கள் இருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜெகதீஷ் காவ்லேகர் மற்றும் கங்கம்மா ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், ஜெகதீஷுக்கு…

Read more

67 வயது முதியவருடன் கள்ளக்காதல்.. 27 வயது வாலிபர் மீது திடீர் மோகம்.. ஊர் மக்களை நம்ப வைக்க பெண் போட்ட பலே திட்டம்.. தகாத உறவால் நடந்த கொடூரம்..!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் எமனவ்வா, அதே கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான ஸ்ரீசைலா பட்டீல் என்பவருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் எமனவ்வா அந்த உறவைக் கைவிட்டுவிட்டு, 27 வயதான வேறொரு இளைஞருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால்…

Read more

உடற்கல்வி ஆசிரியருடன் உல்லாசம்! . தோண்டி எடுக்கப்பட்ட சடலம்! தம்பிக்கு வந்த ஒரு சந்தேகத்தால் சிக்கிய கல்நெஞ்சக்காரி.. அதிரவைக்கும் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (35). இவரது மனைவி சவுமியா (30), அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே, அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் திலீப்…

Read more

ஒரு பெண்… இரண்டு காதலர்கள்… மிளகாய் பொடி தூவி கோடாரியால் வெட்டிச் சாய்த்த ‘இரண்டாவது’ நபர்… பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கள்ளக்காதல் மோதலில் சலூன் கடை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டம் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ஜம்புல மகேஷ் (24) என்ற வாலிபர், கவேலிகூடா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம்…

Read more

அட ச்சீ…. பெத்த அம்மா பண்ற வேலையா இது….? மகளை கள்ளக்காதலனுக்கு….. 7-ம் வகுப்பு சிறுமிக்கு நடந்த கொடூரம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கதீஜா என்ற பெண், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு இர்ஃபான் என்ற கார் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கதீஜாவின் 7-ம் வகுப்பு படிக்கும் மகளை இர்ஃபான் ஏலகிரிக்கு அழைத்துச் சென்று…

Read more

“செல்போனில் அந்தக் கோலத்தில் மனைவி”… உயர் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பில் பெண் போலீஸ்… வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவர்… இப்படி களங்கப்படுத்திட்டீங்களே…!!!

காரைக்காலில் பணியாற்றி வந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், சமீபத்தில் புதுச்சேரிக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பான ஒரு தனிப்பட்ட விவகாரம் தற்போது காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் பகுதியில் பணியாற்றிய காலத்தில், எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள…

Read more

2 கணவர்களை உதறி தள்ளிவிட்டு காவலருடன் பெண் ஓட்டம்… பரிதவித்து நின்ற 10வயது குழந்தை… மனைவியை மீட்டு தர கணவன் புகார்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் பத்து வயது மகனைப் பிரிந்து, காவல் துறை ஓட்டுநர் ஒருவருடன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனிகா ஏற்கனவே தனது முதல்…

Read more

“கத்தியுடன் சுற்றிய கொடூரன்! “- 10 ஆண்டு உறவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவு! – மிரட்டல் புகாரில் சிக்கிய இரண்டு குழந்தைகளின் தந்தை… திருப்பத்தூரில் நடந்த விபரீதம்..!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கியம் பகுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. கூலி வேலை செய்து வரும் மதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து…

Read more

கள்ளக்காதலில் தகராறு… குடிபோதையில் வீட்டிற்கு வந்த இளைஞர்கள்… மகனுக்கு விரித்த வலையில் சிக்கிய தந்தை… ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து… பெரும் சோகம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள அல்லூர் அல்சக்குடி மேல காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி அறுபது வயது. கூலித் தொழிலாளியான இவரது மகன் விவேக் 24 வயது, டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்தவர் அருண்குமார்…

Read more

“நான் சாக விரும்பல”… கள்ளத்தொடர்பில் இருந்த மனைவி… விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… வெளியான உருக்கமான வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கியைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா (30) என்ற இளைஞர், தன் மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததால், மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கட் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மிஸ்ரா, தன் அறையில் மின்விசிறியில் தூக்கில்…

Read more

கள்ளக்காதலியுடன் உல்லாசம்… திடீரென வீட்டிற்கு வந்த மனைவி… 10 வது மாடி ஜன்னலில் இருந்து கீழே இறங்கும் முயன்ற பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உறவுகளில் துரோகம் இழைப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், சிலர் அதிலிருந்து விலகுவதில்லை. கணவன் மனைவிக்கு துரோகம் செய்யும்போது அது மூன்று பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற உண்மையைப் பலர் உணர்வதில்லை. சமீபத்தில் சீனாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு காணொளி, இதுபோன்ற…

Read more

மது கொடுத்து நண்பனின் கழுத்தை அறுத்த கணவன்! “கொலைக்குப் பிறகு மனைவிக்கே போன் செய்த சுராஜ்குமார்” விழுப்புரத்தில் நடந்த பயங்கரம்.!!

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்குமார் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மடுக்கரையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுராஜ்குமாரின் மனைவிக்கு,…

Read more

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்… மயக்க மருந்து கொடுத்து உயிருடன் கால்வாயில் வீசிய மனைவி… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், கணவர்களைக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அஞ்சலி என்ற பெண் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கை அடுத்து, தற்போது காஜல் என்ற பெண் அதே பாணியில்…

Read more

“5 பிள்ளைகளுக்கு தாய்”…. மனைவியை கள்ளக்காதலனுடன் அந்த கோலத்தில் பார்த்த கணவன்… கழுத்தை நெரித்து கொன்ற பெண்… அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தின் பிலாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அலைதத்பூர் தேவா நாக்லா கிராமத்தில் பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. விவசாயியான வீர்பால் என்பவர் அவரது சொந்த வயலில் கொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அவரது மனைவி சுனிதா தான் தனது…

Read more

திருமணமான பின்பும் தொடர்ந்த கள்ளக்காதல்… பலமுறை எச்சரித்தும் கேட்கல… வாலிபரை கழுத்தில் குத்தி கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த காதல் துரோகம் மற்றும் கோபத்தின் காரணமாக நடைபெற்ற கொடூரக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்…

Read more

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்…. மற்றொரு சிறுவனுக்கும் தொடர்பு இருக்கு…. போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரை சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் ராஜேந்திரனின் மனைவி அவரை…

Read more

என்னை விட்டுட்டு உனக்கு இன்னொருத்தி கேக்குதா..? வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை துடிக்க துடிக்க குத்திக் கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) மற்றும் அவரது மனைவி பரிதாபேகம் (31) ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது.…

Read more

“முருங்கை இலை சூப்”‌… கணவனின் பழக்கத்தை சாதகமாக்கி தினசரி கொஞ்சம் கொஞ்சமா… மனைவி போட்ட பகீர் நாடகம்… கள்ளக்காதலனுடன் கைது… பரபரப்பு பின்னணி..!!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா சிறுசோழன்பட்டியில், குடும்பத்தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாக கணவரை தூக்குமருந்து கலந்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (43). விவசாயியான இவர், பக்தர்கள்…

Read more

“facebook பழக்கம்”… திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்… 600 கி.மீ தூரம் காதலியை தேடி வந்த ஆசிரியர்… அடுத்து நடந்த கொடூரம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியில் அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முகேஷ் குமாரி (37), சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் பர்மா நகரைச் சேர்ந்த ஆசிரியர் மனாராமுடன் ஃபேஸ்புக் மூலம் நட்பாகி, அந்த நட்பு…

Read more

கள்ளக்காதலியுடன் இப்படியா?…. வீடியோவை பார்க்க சொன்ன கணவர்…. அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு…. பரிதவிப்பில் 2 வயது குழந்தை….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்  செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து தம்பதியினர் இடுவம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வாழ்ந்து…

Read more

“ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிடந்த 2 சடலங்கள்”…. கள்ளக் காதலால் வந்த வினை… பெண்ணை குத்திக் கொன்று.. பின்னர் தானும்… பெரும் அதிர்ச்சி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி குமாரி (24). இவர் திருமணம் ஆனவர். இந்நிலையில் ஹர்வா மாவட்டம் சிமர்டண்ட் கிராமத்தைச் சேர்ந்த சுமித் குமார் (26) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவானது. இந்த…

Read more

“வேறொருவருடன் உல்லாசம்”… கள்ளக்காதல் மோகத்தால் கணவனை கொடூரமாக கொன்ற டீச்சர்… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். பின் இருவரும்…

Read more

Other Story