“ஊராட்சி முறைகேட்டைத் தட்டிக்கேட்டா வீடு புகுந்து அடிப்பீங்களா?”… திமுக கவுன்சிலரின் அராஜகம்… 3 பேர் அதிரடிக் கைது..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் திருட்டு (Sand smuggling) விவகாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் என்பவரை, திமுக கவுன்சிலர் பால்ராஜ் மற்றும் அவரது…

Read more

“கேஸ் சிலிண்டர் எப்போது கிடைக்கும்?”… தமிழகத்தில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு.. விநியோகம் சீராகுமா?

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள கேஸ் குடோன் முன்பாகக் காலி சிலிண்டர்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருக்கின்றனர். கொளுத்தும் வெயிலையும்…

Read more

“அப்பா திட்டுவார் என பயம்” … நாய் கடித்ததை மறைத்த 15 வயது சிறுவன்… ரேபிஸ் நோயால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் சபரிவாசன், நாய் கடித்த விபரத்தை மறைத்து முறையான சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த…

Read more

“வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி… சிதறி கிடந்த நகைகள்… நத்தாநல்லூர் கொலையில் சிக்கிய அந்த நபர்… பகீர் பின்னணி…!!”

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில், நகைக்காக 80 வயது மூதாட்டியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நத்தாநல்லூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அலங்காரம் (80). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அலங்காரத்திற்கு…

Read more

குடும்ப தகராறு காரணமாக மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்…. பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகின்றார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தேனம்பாக்கத்தைச் சேர்ந்த ஷாலினி (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் பெண்…

Read more

பாட்டின் சத்தத்தை குறைக்க சொன்னது குத்தமா?… கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள்… இருவர் அரிவாள் வெட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் டில்லிபாபு மற்றும் அவரது சகோதரர் சங்கர் ஆகியோர், இன்று அதிகாலை நேரத்தில், வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வரும் சத்தமான பாடல்களால்…

Read more

என்னை விட்டுட்டு உனக்கு இன்னொருத்தி கேக்குதா..? வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை துடிக்க துடிக்க குத்திக் கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) மற்றும் அவரது மனைவி பரிதாபேகம் (31) ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது.…

Read more

வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர்… ஆத்திரத்தில் கத்தியால் தலை, வயிற்றில் குத்தி கிழித்த மனைவி… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் சையத் (31) என்ற தொழிலாளி, தனது மனைவி பரிதாபேகத்துடன் (31) இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். ஆனால்,…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! ஓடும் பேருந்தில் அலறிய 17 வயது மாணவி… மத்திய வேளாண்துறை அதிகாரி செய்த அசிங்கம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, சென்னையில் படித்து வருகிறார். வழக்கம்போல் காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அயர்ந்து தூங்கியிருந்த மாணவிக்கு பின்புறம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த…

Read more

மோசடியில் முடிந்த 2ஆவது திருமணம்… பெண்ணை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 3 பவுன் தங்க நகை பறிப்பு… எஸ்பி அலுவலகத்தில் மயங்கி விழுந்து… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தவர். ஒரு குழந்தையும் பெற்ற இவர்களது வாழ்க்கை, கார்த்திக்கின் மது பழக்கத்தால் மூன்று ஆண்டுகளிலேயே சிதைந்தது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தேவிகா வற்புறுத்தியும் பயனின்றி,…

Read more

“நம்ம இரண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்”…. கர்ப்பம் ஆனதும் பல்டி அடித்த வாலிபர்…. நியாயம் கேட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

காஞ்சிபுரத்தை சேர்ந்த தேவிகா என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுராந்தக தோட்டத் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி…

Read more

“அடிதடி வழக்கு”… போலீஸ் கைதுக்கு பின் தப்பி ஓடினாரா காஞ்சிபுரம் டிஎஸ்பி… கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்… பரபரப்பு தகவல்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த அடிதடி சண்டை தொடர்பாக சிமெண்ட் முருகன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக, டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதியின்…

Read more

அதிர்ச்சி..! 59 வயதில் 35 வயது இளைஞருடன் கள்ளக்காதல்… 88 வயது மாமியாரை கட்டி வைத்து 11 பவுன் நகை கொள்ளை… சொந்த வீட்டிலேயே திருடிய திகைப்பூட்டும் சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள குன்றத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்த அபிதா (59) என்ற பெண்ணும், அவரது கணவர் ராஜேந்திரனும், மாமியார் வள்ளியம்மாளும் (88) ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், ராஜேந்திரன் வேலை காரணமாக வீட்டில் இல்லாத…

Read more

கள்ளக் காதலனுக்காக 2 குழந்தைகள் கொடூர கொலை… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்… குன்றத்தூர் அபிராமி எடுத்த முடிவு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. டிக்…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள்…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

மக்களே உடனே போங்க..! மார்ச் 31-ஆம் தேதி தான் கடைசி தேதி… ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

“17 வயசு சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி”… தடுத்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

17 வயது சிறுமி கட்டாய திருமணம் செய்ய முயன்ற குற்றவாளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரம்புதூர் அடுத்த கீவலூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தொடர் குற்ற பின்னணி கொண்ட குற்றவாளியான சகா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியை…

Read more

பரந்தூர் செல்லும் விஜய்… தவெக தொண்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்வாய், நாகபட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் கிராம…

Read more

பெற்றோர்களே உஷார்…! பார்த்தா குட்டி தான்.. ஆனால்…? குழந்தையின் உயிரைப் போராடி மீட்ட அரசு மருத்துவர்கள்.. பதற வைக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆளவந்தார் மேடு கிராமத்தில் வசிப்பவர் அஜித். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். அஜித்- டயானா தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா குழந்தையை கவனிக்காமல் வேறு வேலையாக…

Read more

“என் புள்ளைய காலேஜுக்கு தானே அனுப்பினேன்”… கடைசில இப்படி ஆகிட்டே… துடிதுடித்த சிறுமியின் தாய்… ஆட்டோ ஓட்டுநர்கள் கைது…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்த சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் சில ஆட்டோ டிரைவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். அதன்படி சிறுமியுடன்…

Read more

சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை … அதிமுக மாநாடு தள்ளிவைப்பு… அவசர முடிவு…!!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு, செல்வி ஜெ. ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட கட்சியாகும். அஇஅதிமுக அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாளை முதல் அஇஅதிமுக நிறுவப்பட்டு 53…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

நள்ளிரவு திடீர் விசிட்: “மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி” பிரச்சனையை கொட்டி தீர்த்த நோயாளிகள்…!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனையின் வெளியே சாலையோரம் பல நோயாளிகள் படுத்திருந்த காட்சி ஆட்சியரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.”அவ்ளோ பெரிய ஹால் இருக்கு, இங்க ஏன்மா படுத்துருக்கீங்க?” என்று நோயாளிகளின்…

Read more

அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

உக்கிரமாக பற்றி எரிந்த தீ.. பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை.. சென்னை அருகே பரபரப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீடிரென இந்த தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  வினோத் என்பவர் பெயிண்ட் டப்பாக்களை ஸ்க்ரப்பாக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது தொழிற்சாலையில் மின்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மோசடி போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் பதிவேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்  காவல்துறையினர் தொடர் குற்ற   செயல்களில்  ஈடுபடுபவர்களை  கைது செய்து வருகின்றனர். இதன்…

Read more

அதிர்ச்சி..! பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவன்…. கண்டித்த பெற்றோர்கள்…. சிறுது நேரத்தில் வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக…

Read more

பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…

Read more

கர்ப்பிணியை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுர மங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்து கால்வாயில் வீசி…

Read more

9-ஆவது சுற்று முடிஞ்சும்….. வெறும் 1 ஓட்டு மட்டுமே வாங்கிய பாமக வேட்பாளர்…. அதிர்ச்சியில் பாமக…!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்பதாவது சுற்றில்,…

Read more

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…

Read more

செல்போன் திருட்டு… ஆசைக்கு இணங்குவதாக கூறி வாலிபரை வரவழைத்த இளம் பெண்கள்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம் பெண்கள் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஏகனாம் பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டில் மின்விசிறி சரியாக வேலை செய்யாததால் இரவில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு…

Read more

ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை… ஒட்டுமொத்த கிராமமும் தேர்தலை புறக்கணிப்பு….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இதுவரை உருவாக்கு கூட பதிவாகவில்லை. பரந்தூர் விமான…

Read more

நள்ளிரவில் அந்தத் தொகுதிக்கு மட்டும்… வேட்பாளரை தனியாக அறிவித்த பாமக…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாமக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. காஞ்சிபுரம் (தனி)…

Read more

பரபரப்பு..! சென்னை மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து…

Read more

OMG: 2-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்…. பள்ளி தாளாளர் அதிரடி கைது…!!

தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை  பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று(பிப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து…

Read more

10th முடித்திருந்தால் போதும் வேலை கட்டாயம்…. ஜனவரி-23 ஆம் தேதி இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 23ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

Other Story