படியில் பயணம் நொடியில் மரணம்…. பஸ் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பலி…!!

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

பல் வலிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் மரணம்…. அதிர்ச்சி…!!

கேரளாவின் திருச்சூர் குண்ணம்குளத்தில் பல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். திருச்சூர் முண்டூரைச் சேர்ந்த ஆரோன் (3½) என்ற சிறுவன் கடந்த தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்று 12.20 மணியளவில்…

Read more

சிறுவனின் உயிரை பறித்த ‘லாலிபாப்’…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொண்டையில் லாலிபாப் மிட்டாய் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாவட்டம் கமேபள்ளி பகுதியை சேர்ந்த லகவத் கிருஷ்ணா மற்றும் சுனிதா தம்பதியினர் இசிஎல் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன்…

Read more

BREAKING: காய்ச்சலுக்கு ஊசிபோட்ட சிறுவன் மரணம்: எச்சரிக்கை மக்களே..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் போலி மருத்துவரால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு எம்பிபிஎஸ் படிக்காமல் கோபிநாத் என்பவர் ஊசி போட்டதில், அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். மக்களே! காய்ச்சல்…

Read more

Other Story