திருப்பத்தூர் வாணியம்பாடியில் போலி மருத்துவரால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு எம்பிபிஎஸ் படிக்காமல் கோபிநாத் என்பவர் ஊசி போட்டதில், அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். மக்களே! காய்ச்சல் போன்றவை வந்தால் இதுபோன்ற போலி மருத்துவர்களிடம் போகாமல், சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: காய்ச்சலுக்கு ஊசிபோட்ட சிறுவன் மரணம்: எச்சரிக்கை மக்களே..!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more