புதுக்கோட்டை, விராலிமலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 4 பேரின் உடல்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
BREAKING : சென்னையை நோக்கி வந்த கார் கோர விபத்து… காலையிலேயே சோகம்…!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more