“40 நாளில் 3 மரணம்!”… திருச்சியை உலுக்கும் போதை ஊசி கலாச்சாரம்.. 20 வயது இளைஞரின் பரிதாப மரணம்… கலக்கத்தில் மக்கள்..!!!

திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய செயலாக மாறியுள்ளது. புத்தூருக்கு அருகிலுள்ள கல்லாங்காடு பகுதியில், சஞ்சய் (20) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

17 வயது சிறுவன் மீது மோகம்..! “2 குழந்தைகளுக்கு தாயான 26 வயது பெண்ணின் விபரீத ஆசை”.. புருஷனை விட்டுட்டு காலேஜ் பையனுடன் ஊர் சுற்றி.. அடுத்து நடந்த பயங்கரம்..!

திருச்சி மாவட்ட மணக்கால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த கொடூரமான ரெயில் விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த  ரெயில் முன், இரவு 11 மணியளவில் திடீரென ஒரு ஆண்…

Read more

  • July 5, 2026
“அடிச்சு கூட்டிட்டு போங்கடா” காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் ஆத்திரம்…. சினிமா பாணியில் ஒரு கடத்தல்…. 3 பேர் கைது….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த காதலனை ஒரு இளம்பெண் கரம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், புதுமண தம்பதிக்கு பாடம் புகட்ட சமயம் பார்த்துக் காத்திருந்தனர். சம்பவத்தன்று, இந்த புதுமண…

Read more

  • June 29, 2026
அமைச்சர் அன்பில் மகேஸின் சொந்தக் கோட்டையிலேயே கே.என்.நேரு நடத்திய அந்தப் புதிய அரசியல் நகர்வு! “அப்பதான் கோட்டையை மீட்க முடியும்.. ” – மாஸ்டர் பிளான்..!!

தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தரப்பில் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.…

Read more

  • June 20, 2026
“கலெக்டர் ஆபீஸ்ல ரீல்ஸ் செஞ்ச வடமாநில வாலிபர்” திருச்சி கலெக்டர் எடுத்த அதிரடி ஆக்ஷன்….!!

திருச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில், கட்டிடப் பராமரிப்புப் பணிகளுக்காக வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் செய்த விபரீத காரியம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் மீது போலீஸ் ஆக்ஷன் பாயும் அளவிற்குச் சென்று முடிந்துள்ளது. அந்த…

Read more

அதுக்கு இப்ப பணம் வேணும்..! “தருவியா மாட்டியா”..? மல்லுக்கட்டிய கணவன்.. மறுத்த மனைவி… குக்கர் மூடியால் மண்டையை உடைத்துக் கொன்ற கொடூரம்..!!

திருச்சி அருகே மது குடிக்கப் பணம் தராத மனைவியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்தனர். அதாவது  திருச்சி மாவட்டம்  மேலபச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்குச்…

Read more

பெற்ற தாயே இப்படியா…? “லாட்ஜில் ரூம் போட்டு காதலனுடன் உல்லாசம்”… அந்த ஊசி போட்டதால் இளம்பெண் பலி… அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…!!!!

திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச்…

Read more

“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!

திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…

Read more

“300 கி.மீ தூரம் பயணம்!”… திருச்சியில் இருந்து பாம்பன் வரை 800 கிலோ காட்டெருமை நீண்ட தூரம் பத்திரமாக இடமாற்றம்… தமிழக வனத்துறையின் அசாத்திய சாதனை..!!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் பாம்பன் பகுதி வரை சுமார் 300 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்ட தூரம் பயணித்து அலறவிட்ட 800 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட காட்டெருமையை, தமிழக வனத்துறையினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ள வரலாற்றுச்…

Read more

  • June 9, 2026
“60 ஆபீஸ்கள்.. 10 வழக்குகள்.. 64 பேர் மீது எப்.ஐ.ஆர்.!.. சார்பதிவாளர் ஆபீஸ்களை துவம்சம் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.. கிடுகிடுக்கும் தமிழகம்..!!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது 64 பேர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன்…

Read more

நெஞ்சே பதறுது..! “15 வயசு சிறுமிக்கு பாலியல் கொடுமை”… சிறுவர்களே இப்படி செய்யலாமா..? அதுவும் 9 பேர்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை…

Read more

“திருச்சியில் பயங்கரம்!”.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது..!!!

தமிழகத்தையே உலுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளிச் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை விவகாரத்தில், 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 9 பேரைத் காவல்துறை தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ளது. திருச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட…

Read more

  • June 6, 2026
“அண்ணாமலையைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் காலி!”.. தமிழக பாஜகவில் தொடரும் அதிரடி விலகல் படலம்.. .. அவசரக் கூட்டத்திற்கு முன்பே கழன்றுகொண்ட ஏ.ஜி.சம்பத்..!!

“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், அடுத்தடுத்த விக்கெட் சரிவுகளையும் சந்தித்து வருகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகி புதிய இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்பொழுது…

Read more

  • June 6, 2026
“வராட்டி அவ்வளவுதான்.. ஆக்ஷன் பாயும்!”.. திருச்சியில் ஜூன் 7-ல் கூடும் அவசரக் கூட்டம்.. நிர்வாகிகளுக்குப் பறந்த போன் கால் எச்சரிக்கை..!!

தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும், அரசியல் மாற்றங்களையும்  சந்தித்து வருகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, திடீரென கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள அதிரடித் தகவல்,…

Read more

“அந்தக் கார்ல ஏறுனதே தப்பா போச்சு”… 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தால துடிச்சுப் போன ஊர் மக்கள்… பகீர் பின்னணி..!!!

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்கு வாடகை கார் ஓட்டுநராக வந்த மாரிசெல்வன்…

Read more

“திருச்சி நர்சிங் மாணவி மரணத்திற்கு அந்த மருந்து தான் காரணமா?”… ஆய்வறிக்கையில் வெளியான பகீர் தகவல்.. கிண்டி, மயிலாப்பூரில் தீவிரமடையும் சோதனை..!!!!

தமிழகத்தையே உலுக்கிய திருச்சி நர்சிங் மாணவியின் அகால உயிரிழப்புக்குத் தரமற்ற ‘டெக்ஸாமெதாசோன்’ என்ற மருந்து தான் காரணம் என்று தற்போது ஆய்வறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்தப் பேட்ச் மருந்தின் மூலக்கூறுகள்…

Read more

  • June 2, 2026
“வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க தம்பி.!”.. எந்த உழைப்பும், போராட்டமும் இன்றி வந்த அதிகாரம்.. கஜா புயல், கொரோனா காலத்துல நீங்க என்ன பண்ணீங்க? அக்குவேறு ஆணிவேறாகக் கேள்வி எழுப்பிய ஆர்.பி.உதயகுமார்..!!

திருச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசிய அதிரடிப் பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள படுபயங்கர கண்டனம் தெரிவித்துள்ளார்! எந்தவொரு அடிப்படை உழைப்போ, மக்கள் நலனுக்கான போராட்டங்களோ இல்லாமல் திடீரென சினிமா புகழால் மட்டுமே அதிகாரப் நாற்காலியில் வந்து…

Read more

  • June 2, 2026
தளபதி விஜய் சொன்ன ‘கண்ணியம்’ இதுதான்பா! “ஒரே ஒரு வாழைத்தார் கூட காணாமல் போகல!” – திருச்சியில் முதல்வர் விஜய் நிகழ்ச்சி முடிந்த பின் நடந்த அதிசயம்.. வாயடைத்துப் போன மாற்று கட்சியினர்..!!

தமிழ்நாட்டில் எந்தவொரு பெரிய அரசியல் கட்சி விழாக்கள் அல்லது மாநாடுகள் நடந்தாலும், நிகழ்ச்சி முடிந்த அடுத்த கணமே மேடை மற்றும் பந்தல்களில் அலங்காரத்திற்காகக் கட்டப்பட்டிருக்கும் விலை உயர்ந்த வாழைத்தார்களை மக்கள் மற்றும் தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடித்துப் பிடித்து கழற்றி எடுத்துச்…

Read more

‘நினைத்தேன் வந்தாய் 100 வயது’… திருச்சியில் திரண்ட பொதுமக்கள் உருக்கமான பேட்டி… வைரலாகும் உருகிய முதியவர் வீடியோ..!!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தவெக கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்வில், அவரைக் காண்பதற்காக ஆவலோடு காத்திருந்த முதியவர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் பாடிய வாழ்த்துப் பாடல்…

Read more

“எனக்காக யாரும் ஓட்டுப் போடல.. எல்லாம் விஜய்க்காக விழுந்த ஓட்டுகள்!”… திருச்சி மேடையில் அமைச்சர் என்.ஆனந்த் ஓப்பன் டாக்… உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள்..!!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதலமைச்சர் விஜய் மீதான தனது விசுவாசத்தை மிகவும் ஓப்பனாக வெளிப்படுத்தியுள்ளார். “நான் எந்தப் பெரிய பதவியில் அமர்ந்திருந்தாலும், என்றும்…

Read more

“முதலமைச்சரை பார்க்க முண்டியடித்த கூட்டம்!”… திருச்சியில் அராஜகமாக உடைந்த பேரிகார்டுகள்… போலீசாரின் கட்டுப்பாட்டை மீறிய தொண்டர்களால் பதற்றம் …!!!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மிக முக்கியமான முதலாவது மெகா மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அவரைக் காண்பதற்காகத் திரண்ட தொண்டர்கள் பாதுகாப்புத் தடுப்புகளைத் (Barricades) தாண்டி குதித்து ஓடிய விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • June 1, 2026
முதல்வர் கண்முன்னே நடந்த விபரீதம்..! “ஓடும் வாகனத்தில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பாடி கார்டு..” – பரபரப்பு சம்பவம்..!!

தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனக்கு வாக்களித்து அரியணையில் அமரவைத்த திருச்சி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இன்று திருச்சிக்கு  வருகை தந்துள்ளார்! திருச்சி கிழக்கு தொகுதியில் திறந்த பிரச்சார வாகனத்தில்…

Read more

  • June 1, 2026
இன்னைக்கு இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க…. CM விஜய் வருகையால் ட்ரோன்களுக்கு தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் திருச்சி வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சியில் இன்று (ஜூன் 1) ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள் விடுத்துள்ள…

Read more

“திருச்சி பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!”… யாசகம் பெற்ற பெண்ணின் 6 மாத பெண் பச்சிளம் குழந்தை கடத்தல்.. அலற வைக்கும் சம்பவம்..!!!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் கஜலட்சுமி என்பவரின் 6 மாத பச்சிளம் பெண் குழந்தை திடீரென மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள மெகா புகார் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. சுமார் 30 வயது…

Read more

  • May 27, 2026
“நாம அவங்கள எதிரியா நினைக்கலப்பா!” எம்ஜிஆர் அலையிலேயே திருச்சியில நாம 2, 3 தொகுதிகள்ல ஜெயிச்சோம்.. தவெக குறித்து ஆச்சரியமாகவும் பேசிய கே.என்.நேரு..!!

“தமிழ்நாடு முழுக்க எம்ஜிஆர் அலை வீசினப்ப கூட திருச்சியில நாம 2, 3 தொகுதிகள்ல ஜெயிச்சோம்.. ஆனா தவெக இவ்வளவு தூரம் வரும்னு நாங்க நிஜமாவே எதிர்பார்க்கல!” என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ள அதிரடிப் பேச்சு, தமிழக அரசியல்…

Read more

  • May 24, 2026
“என் பெர்சனல் நம்பரையே கொடுத்துட்டேன்” மாணவர்கள் படிப்பிற்கு எந்தப் பிரச்சனையும் வராது…. அமைச்சர் ரமேஷ் போட்ட மாஸ் பிளான்….!!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சக நர்சிங் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமோ அல்லது அரசோ…

Read more

“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…

Read more

  • May 23, 2026
“தப்பு நடந்திருந்தா யாரா இருந்தாலும் நடவடிக்கை தான்” திருச்சியை உலுக்கிய நர்சிங் மாணவி மரணம்…. களத்தில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்….!!

திருச்சியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக எழுந்த புகார் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் அவர்கள் தற்போது…

Read more

  • May 22, 2026
திருச்சி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு: 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்…!!

தமிழக காவல் துறையில் அதிரடியாக ஐ.ஜி மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான உயர் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து…

Read more

“பொதுவாகப் பக்தர்கள் தான் தட்டில் காசு போடுவாங்க.. இங்க பூசாரியே மக்களுக்குப் பணம் கொடுக்குறாரு.. கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..!!

பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.…

Read more

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”.. ஆசை வார்த்தை கூறி வாலிபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கிலோடிப் பெண்கள்.. பகீர் ‘ஹனி டிராப்’ கொள்ளை..!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பத்தோடு வரும் பணக்கார வாலிபர்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகச் சில பெண்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களைச் சமயபுரத்திற்கு வரவழைத்து, அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, “உங்களை…

Read more

  • May 20, 2026
​ “நீங்கெல்லாம் ஒரு அதிகாரியா….? 2 கி.மீ நடப்பீங்களா?” பஸ் வராததால் பயணிகள் அவதி…. அதிகாரிகளை அளறவிட்ட துணை சபாநாயகர்….!!

திருச்சியில் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு நீண்ட நேரமாக பஸ் வராததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி நடந்து சென்றபோது, அந்த கொடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் தாய் ஒருவர்…

Read more

எங்க அப்பாவுக்கு உன்ன புடிக்கல..! உன்கிட்ட காரு பைக் இருக்கா.. ஐஜி பங்களா முன் வெடித்த சண்டை.. காதலியின் தலையில் கல்லை போட்ட காதலன்… திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி ஐ.ஜி. பங்களா முன்பு நேற்று இரவு பரமக்குடியைச் சேர்ந்த கல்லூரி வாலிபர் ஒருவர், தனது காதலியான எம்பிஏ மாணவியைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும், கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • May 16, 2026
த்ரிஷா அரசியலுக்கு வராங்களா? – திருச்சி கிழங்குல நின்ன ஜெயிச்சுட்டு, அடுத்த வருஷம் மினிஸ்டர் கூட ஆகப்போறாங்களாம்.. தவெக அமைச்சர்கள் லிஸ்ட்டும் சீக்கிரம் வருதுப்பா..!!

தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடிப் புயலாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய தோழியும் பிரபல முன்னணி நடிகையுமான த்ரிஷா களம் இறங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல் கோட்டை…

Read more

  • May 12, 2026
அதிமுக-வை மீட்கப்போறேன்னு சொல்லிட்டு எடப்பாடிக்கே ஆதரவா? அமமுக-விலிருந்து விலகினார் திருச்சி செந்தில்நாதன்! – எடப்பாடி விவகாரத்தில் வெடித்த மோதல்..!!

தமிழக அரசியலில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ நெருங்கி வரும் வேளையில், அமமுக (AMMK) கட்சியில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு ஆதரவளிக்கும் டிடிவி தினகரனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தனது…

Read more

  • May 11, 2026
​”TVK பவர்…. இனி அதிரடி தான்” போலீசாருக்கு இனி அழுத்தம் கிடையாது…. திருச்சியில் ரவுடிகளைத் திரட்டி எஸ்.பி. மாஸ் ஆக்சன்….!!

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளைத் திரட்டி எஸ்.பி. அதிரடி காட்டியுள்ளார். பிடிபட்ட ரவுடிகள் அனைவரும் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். “சட்டம்…

Read more

  • May 11, 2026
பதவியேற்ற 24 மணி நேரத்துல அதிரடி மாற்றம்! “இனி ஊருக்குள்ள ஆட்டம் செல்லாது!” களத்தில் இறங்கிய திருச்சி எஸ்.பி! – மொத்த ரவுடிகளையும் கூட்டி வைத்து விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், தனது முதல் மேடைப் பேச்சிலேயே சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தான் மிகவும் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆக இருக்கப்போவதாகக் கொடுத்த எச்சரிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே செயலாக மாறத் தொடங்கியுள்ளது. அதன் அதிரடித் தொடக்கமாக,…

Read more

உன் புருஷன் உயிருக்கு ஆபத்து…! இப்பவே தாலியை கழற்றி கொடு… கோடங்கி வேடம் அடைந்து பெண்ணை பயமுறுத்திய வாலிபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருச்சியில் கணவரின் உயிரைக் காப்பாற்ற பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி, தையல் கலைஞரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதாவது திருச்சி மேலகல்கண்டார் கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், ரயில்வே…

Read more

  • April 21, 2026
“ரெண்டு தொகுதில நிக்கிறது பயம் தம்பி..!”.. எனக்கு அந்த அறிவு இருந்தது.. தளபதியை மறைமுகமாகச் செதுக்கிய கமல்.. அனல் பறக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர்  தொகுதிகளில் திமுக கூட்டணி…

Read more

  • April 16, 2026
“ஒவ்வொரு நொடியும் என்னை பாதுகாப்பா பார்த்துகிட்டார்..!” – முதலமைச்சர் ஸ்டாலினை உருகிப் பாராட்டிய பிரேமலதா.. மேடையில் கமல் கொடுத்த செம ரியாக்ஷன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து வாக்குச் சேகரித்தது பெரும் கவனத்தை…

Read more

  • April 16, 2026
“10 சீட்டு கிடைச்சாலும் யாரையும் திட்ட மாட்டேன்..!” “கேள்வி கேட்காதீர்கள்.. நான் இங்கு இருக்க வேண்டியவன்” – திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? கமல் கொடுத்த ‘கிளாஸ்’ விளக்கம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். அப்போது மேடையில் பேசிய அவர், தொகுதிப்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!”.. 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.. 10-ம் வகுப்பு மாணவிக்கு காட்டுக்குள் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி…

Read more

வாக்கு கேட்கப் போன இடத்தில் நடிகர் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற மக்கள்… மன்சூர் அலிகான் கொடுத்த மாஸ் வாக்குறுதி…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கல்லக்குடி ஊரணி பகுதியில் பெண்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்து நூதன முறையில் வாக்கு கேட்டார்.…

Read more

  • April 4, 2026
திடீர் மாற்றம் செய்த விஜய்.. – திருச்சியில் கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கிய தமிழக வெற்றிக் கழகம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் நிலவிய குளறுபடிகளைச் சரிசெய்யும் வகையில், இன்று அதிரடியாகத் திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே பெரம்பூர் மற்றும் திருச்சி…

Read more

  • April 3, 2026
“நம்பிக்கையே மூலதனம்!”- வெயிலில் வாடிய தலைவனுக்கு இளநீர் கொடுத்த ரசிகர்.. திருச்சியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்..!!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ பிரச்சாரத்தில், தொண்டர் ஒருவர் வழங்கிய இளநீரை அவர் முகம் சுளிக்காமல் வாங்கிப் பருகிய நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில்…

Read more

  • April 3, 2026
“பெரம்பூரில் இல்லை.. திருச்சியில் உண்டு!” – விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் திடீர் மாற்றம்.. தேர்தல் அதிகாரிகள் ஷாக்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் உள்ள முரண்பாடுகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெரம்பூர் தொகுதிக்காகத்…

Read more

  • April 3, 2026
“வாகனத்தை விட்டு இறங்கி வந்த விஜய்!” – வெயிலில் நின்றவர்களுக்குக் குளிர்பானம் வழங்கிய தவெக தலைவர்.. திருச்சியில் நெகிழ்ச்சிச் சம்பவம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு நடத்திய பிரச்சாரத்தின் போது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காட்டிய அன்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கோடை வெயில்…

Read more

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் திடீர் கட்டுப்பாடு… டிவி-யிலேயே பாத்துக்கோங்க… த.வெ.க போட்ட பரபரப்பு கண்டிஷன்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும்…

Read more

“எங்களோட ஒரே புள்ள போச்சே!”… கிணற்றில் குதித்த போது நேர்ந்த விபத்து.. 9ஆம் வகுப்பு மாணவன் பலி.. கதறி துடிக்கும் பெற்றோர்..திருச்சியில் பயரங்கம்..!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே விளையாட்டாக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இடத்தில், 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் சந்திரசேகரின் மகன்…

Read more

கள் இறக்கிய தொழிலாளர்கள் கைது… பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கா?… தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!!!

திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கள் இறக்கியதாக பனைத் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் மதுக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதனால் உடலுக்குத் தீங்கு…

Read more

Other Story