“40 நாளில் 3 மரணம்!”… திருச்சியை உலுக்கும் போதை ஊசி கலாச்சாரம்.. 20 வயது இளைஞரின் பரிதாப மரணம்… கலக்கத்தில் மக்கள்..!!!
திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய செயலாக மாறியுள்ளது. புத்தூருக்கு அருகிலுள்ள கல்லாங்காடு பகுதியில், சஞ்சய் (20) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி…
Read more