“வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…” நள்ளிரவில் கழுத்தை அறுத்து நகை திருட்டு…! ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட கொடூரம்….!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை தெரசு (65). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் மூதாட்டி மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில்…
Read more