“அந்தக் கார்ல ஏறுனதே தப்பா போச்சு”… 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தால துடிச்சுப் போன ஊர் மக்கள்… பகீர் பின்னணி..!!!

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்கு வாடகை கார் ஓட்டுநராக வந்த மாரிசெல்வன்…

Read more

Other Story