”விவசாயிகளுக்கு குட் நியூஸ்!” — ஆவின் பால் கொள்முதல் விலை விரைவில் உயர்கிறது: அமைச்சர் விஜயலட்சுமி பேட்டி!
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…
Read more