பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

அடக்கடவுளே….! பசுமாட்டை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்… அதிர்ச்சியில் உரிமையாளர்…. பரபரப்பு புகார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

அதிர்ச்சி…!தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றால் மூச்சு திணறல்… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

“நேற்று திருமணம், இன்று மரணம்” இளைஞரின் விபரீத முடிவு…. நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

விழுப்புரம் (தனி) தொகுதியில் 17 பேர் போட்டி…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம்(தனி) தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை என 31 பேர் வேப்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் திரும்ப பெற பிற்பகல் 3 மணி…

Read more

அம்மாடியோ! ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம் போன எலுமிச்சை பழங்கள்… அப்படி இதுல என்ன ஸ்பெஷல்…???

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் இருந்த வேலை கொடுக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழங்கள் சுமார் 2,36,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டணந்தல் கிராமம் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.. இந்த மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி…

Read more

பள்ளி ஆசிரியரிடமே வேலையை காமிச்சிட்டாங்க…. நூதன முறையில் பணம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நெல்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாம்ராஜ் பிரபு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. பின்னர் பிரபுவை…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச்-14) இங்கு உள்ளூர் விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது இன்று…

Read more

தமிழகத்தில் நாளை(மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது நாளை…

Read more

மார்ச்-14 ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? குஷியில் மாணவர்கள்….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

விழுப்புரம் : அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை.!!

விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான பிரவீன் குமார் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் எடையாளம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த மூன்றாம் தேதி சக்திவேல் தனது நண்பர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே சென்ற போது…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. பள்ளி முதல்வர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டணை பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சமீபத்தில் பத்தாம்…

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பள்ளி முதல்வர் கைது….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெட்டணை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி வீட்டில் கூற மாணவியின் பெற்றோர் விழுப்புரம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. பேருந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கர்ணாவூர் பேட்டை அருகே காரட், பீட்ரூட் ஆகியவற்றை ஏற்றி கொண்டு சரக்கு லாரி கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி டிரைவர் முன்னால் சென்ற கூரியர் லாரியை முந்தி செல்ல முயன்றார். இதனால் காய்கறி லோடு…

Read more

பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சாலையில் திருவண்ணாமலைக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜாஜி என்பவர் ஓட்டி சென்றார் நடத்துனராக விஜயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மரக்காணம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார்…

Read more

தொடர் விடுமுறை…. சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்… கடுமையான போக்குவரத்து நெரிசல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் மேம்பால பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானார் பேருந்து கார், மோட்டார் சைக்கிள், பேருந்து…

Read more

அதிவேகமாக வந்த கார்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் காளியம்மன் மீது மோதியது.…

Read more

நடந்து சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு வெட்டும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

Read more

நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு…. இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிகுப்பத்தில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதமாக வசந்தி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.  அதே பகுதியில் வசிக்கும் சங்கர், அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள்…

Read more

வேலைக்கு சென்ற ஓட்டுனர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்…

Read more

நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாட்டனூர் புதுச்சேரி தமிழக வெள்ளையான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக வேன்…

Read more

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. தொழிலாளி அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்கும் என ஒருவர் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே போலீசார் மோப்ப நாய்…

Read more

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. நண்பர்கள் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது…

Read more

கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் திருவிழா தோப்பு அருகே மணல்…

Read more

விவசாயத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கிராமத்தில் அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாக்கண்ணு பூச்சிக்கொல்லி மருந்து…

Read more

“எங்க சார் நல்லவர்” பள்ளிக்கு செல்ல மாட்டோம்…. 151 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்…!!

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார். 100க்கும் மேற்பட்ட…

Read more

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில்…

Read more

புகழ்பெற்ற மேல்மலையனூர் அம்மன் கோவில்…. ஒரு மாத உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியல் காணிக்கை மாதம் தோறும் எண்ணப்படும். இந்நிலையில் விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலை துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில்…

Read more

#BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. 3 ஆசிரியர்களிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நகர் என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பவித்ரன் என்று சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்றிரவு பவித்ரன்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் வழியாக கம்பத்தில் இருந்து சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செல்வகுமாரன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி கிராமம் அருகே சென்றபோது…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமூர் மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை…

Read more

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரியம்மன் கோவிலில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு ஹரிகிருஷ்ணன் சந்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று ஹரி கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையின் ஓரமாக ஐந்து துண்டுகளாக அரிய வகையில் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இது தொடர்பாக கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அது திமிங்கிலத்தின் எச்சம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும்…

Read more

உதவி தொகை கேட்டு சென்ற பெண்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எனது கணவர் உயிரிழந்தார். அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை…

Read more

கோழி காணாமல் போன விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.கொளத்தூரில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நாராயணன் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகன் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் முருகனின்…

Read more

50 சென்ட் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ராயநல்லூர் பகுதியில் இருக்கும் சந்தை தோப்பு அருகே இயக்க நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

அழுகிய நிலையில் கடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன மங்கலம் கிராமத்தில் ஸ்வீட் மாஸ்டரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி வேலைக்கு சென்ற அருண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால்…

Read more

Other Story