• June 29, 2026
​”விவசாயிகளுக்கு குட் நியூஸ்!” — ஆவின் பால் கொள்முதல் விலை விரைவில் உயர்கிறது: அமைச்சர் விஜயலட்சுமி பேட்டி!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…

Read more

அப்ப மட்டும் ஆ. ராசாவுக்கு கோபம் வரலையா..? மைனாரிட்டி அரசு.. அந்த நோய் வந்துட்டு போல.. 2006 பிஷாஸ்பேக்கை ஓட்டி திமுக வாயை அடைத்த அமைச்சர் வன்னி அரசு..!!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கம் இல்லையா என திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

  • June 23, 2026
​”என் வயித்து சாப்பாட்டுக்கு நான் என்ன பண்றது?” எனக்கு வேலை வேணும் ஐயா…. கலெக்டர் ஆபீஸில் தள்ளாத வயதில் கதறிய பார்வையற்ற முதியவர்….!!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்குத் தள்ளாத வயதில் வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர், தனக்கு எப்படியாவது வாழ்வாதாரத்திற்கு வேலை வழங்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். தனக்கு இரண்டு கண்களும் தெரியாத காரணத்தினால், எங்கு சென்றாலும் வேலை இல்லை எனக்…

Read more

கண்டன ஆர்ப்பாட்டத்தை குலைக்க திட்டமா? தவெக ரூட்டில் செல்லும் சி.வி.சண்முகம்.. அதிமுகவில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூண்டுதலின் பேரில், அதிமுகவை உடைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்று வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசை…

Read more

  • June 8, 2026
“2 டாஸ்மாக் கடையையும் மூடுங்க.. சீக்கிரம்!”.. ஸ்பாட்லயே போன் போட்டு அதிரடி காட்டிய அமைச்சர் வன்னியரசு .. பொதுமக்கள் கொடுத்த செம வரவேற்பு..!!

“விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள உழவர் சந்தையில்  திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, மக்கள் கூடும் பொது இடத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் பட்ட பகலில் பயங்கரம்..! சொகுசு காரில் வந்த கும்பல்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த வாலிபர்.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பகுதியில், தினேஷ் (23) என்ற இளைஞர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று பட்டப்பகலில் தினேஷின் கடைக்கு சொகுசு கார் ஒன்றில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கியுள்ளது. கண்ணிமைக்கும்…

Read more

“ஐயோனு அலறிய சத்தம்..!” மல்லிகைத் தோட்டத்துல நடந்த பயங்கரம்.. காப்பாத்த போன விவசாயிக்கும் நேர்ந்த சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யனார் (55) என்ற விவசாயி, தனது தம்பியின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மல்லிகைப் பூ சாகுபடி செய்து வந்தார். நேற்று காலை அய்யனார், அவரது மனைவி காமாட்சி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி…

Read more

  • May 30, 2026
​3 வருடப் பகை…. பழிவாங்க காத்திருந்த கும்பல்…. இளைஞர்களுக்கு கத்தி குத்து…. திருமண விழாவில் ரத்த ஆறு….!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திருமண விழா ஒன்றில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண விழாவில் பங்கேற்றிருந்த இளைஞர்கள் சிலருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

மாநில அளவில் கடைசி இடம்..! – ரிசல்ட் பார்த்ததும் பதறிய எம்பி ரவிக்குமார்.. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிரடி.. விடுமுறை நாளிலும் களமிறங்கிய அமைச்சர் ராஜ்மோகன்..!!”

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு வெளியான 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில், விழுப்புரம் மாவட்டம் சந்தித்த பின்னடைவு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு விசிக…

Read more

“பிரச்சாரத்துல பேசின வசனத்தையெல்லாம் மறந்துட்டீங்களா..?” – முதலமைச்சர் விஜய்யின் பழைய பதிவை காட்டி எகிறிய எடப்பாடி பழனிசாமி.. !!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போதைய முதலமைச்சர் விஜய் கடந்த…

Read more

“பெண்கள் பாதுகாப்பில் இதுவும் ‘அந்த’ ஆட்சி மாதிரிதான்..!” – மரக்காணம் சிறுமி சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!”

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் கடந்த…

Read more

  • May 24, 2026
“அண்ணனுக்கு கல்யாணம்னா அடுத்தவங்க தாலிய அறுப்பீங்களா?” பட்டதாரி தம்பியின் பகீர் செயல்…. போலீஸ் அதிரடி வேட்டை….!!

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருந்து, 6 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய பட்டதாரி இளைஞர் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நகையைப் பறித்துவிட்டுத் தப்பியோடிய அந்த இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்த…

Read more

ஒரே ஒரு பைக்.. மொத்தமாகப் பிரிந்த உயிர்… பைக் தராததால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனக்குப் புதிய பைக் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த…

Read more

“நிமிஷத்தில் முடிந்த உயிர்!”.. படி படி எனச் சொன்ன தந்தை.. 11-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 16 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி சரியாகப் படிக்கவில்லை என்று தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜெயஸ்ரீ,…

Read more

  • April 4, 2026
48 மணிநேரத்தில்… சசிகலாவிற்கு விழுந்த பலத்த அடி.! “வேட்பாளரே திமுக-விற்கு ஆதரவாகப் பிரச்சாரம்..! அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பில் இருக்கும் வேளையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமார், திடீரென திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு,…

Read more

“ஏன் வேலை செய்யல?”.. ‌ பாட்டி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. 14 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோகிணி, பாட்டி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ரோகிணி,…

Read more

“தாமரைப்பூ பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!”.. 2 மகள்களைப் பறிகொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு.. ஒரு குடும்பமே அழிந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

“சந்தேகப் பேயால் சிதைந்த குடும்பம்!”.. நள்ளிரவில் மனைவிக்கு கணவன் செய்த பயங்கரம்.. ஊரே திரண்டபோது நடந்த விபரீதம்.. திகைக்க வைக்கும் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். மனைவியின் இந்த முடிவு…

Read more

  • March 24, 2026
“இபிஎஸ்-ஸுக்கு வந்த அடுத்த சோதனை!”.. சி.வி. சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி! அதிமுகவிலிருந்து விலகினார் நகரச் செயலாளர்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சிக்குத் தற்போது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகத்திற்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல்… ஆசை ஆசையா காதலனை கரம்பிடித்த இளம்பெண்.. 2 மாசம் கூட சந்தோசம் நீடிக்கலையே… உயிரே போச்சு… அதிர்ச்சி சம்பவம்..!

விழுப்புரம் அருகே கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டியை சேர்ந்தவர்…

Read more

குடும்பத் தகராறு… கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி… காப்பாற்ற குதித்த கணவன்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பகுதியைச் சேர்ந்த சக்திபரதன் என்ற இளைஞர் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு…

Read more

காதல் மனைவியுடன் தகராறு… மன உளைச்சலில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் சிலம்பரசன் ஆவடி சிறப்பு காவல்படையில் காவலராக உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.…

Read more

புது வீட்டுக்கு கரண்ட் கனெக்ஷன் கேட்டா ₹4,000 கேட்கிறதா? – கம்பி எண்ணும் மின்வாரிய பெண் அதிகாரி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதிய மின் இணைப்பு வழங்க விவசாயி ஒருவரிடம் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஹரிகிருஷ்ணன்…

Read more

பாதரசத்தை உடலில் செலுத்தினால் என்னவாகும்?… வேலை கிடைக்காத விரக்தியில் நடந்த விபரீதம்… இளைஞரின் உருக்கமான பின்னணி..!!!

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த துளசிராம் என்ற இளைஞர், ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்காத மனஉளைச்சலால் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.இ பட்டதாரியான இவர், கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. உடம்பில் 12 தையல்கள்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி ஆசிரியர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி…

Read more

“10 சவரன் பேசினோம்”… வெறும் 5 பவுனுக்காக தாலி கட்டிய மனைவியை ஆபாச வீடியோ எடுத்த புது மாப்பிள்ளை… திருமணமான 2 1/2 மாதத்தில் உயிரை விட்ட புது பெண்..!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, திருமணமான இரண்டரை மாதத்திலேயே ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது  நாராயணமூர்த்தி என்பவரின் மகள்…

Read more

“கண்ணு முன்னாடியே துடிச்ச மக!”…மனஉளைச்சலால் ஓய்வு பெற்ற எஸ்.ஐயின் வெறிச்செயல்…விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு..!!!

விழுப்புரம் அருகே மகளின் தீராத நோயைக் கண்டு மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியையே உறைந்து போகச் செய்துள்ளது. கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன், ஆஸ்துமா…

Read more

தலைக்கேறிய குடி போதை…. பெற்ற மகளை கொன்ற கொடூரம்…. பகீர் சம்பவம்….!!

விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியான தனது இரண்டாவது மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சமையல் இன்னும் முடியவில்லை என்று மகள் கூறியதால்…

Read more

“திமுகவும் பேசல, பாஜகவும் பேசல” பாமக கூட்டணி யாருடன்? தைலாபுரத்தில் நடந்த ரகசிய மீட்டிங்.. ராமதாஸ் கொடுத்த அதிரடி தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அல்லது…

Read more

  • December 20, 2025
“அதிகாலை நேரத்தில் கோரவிபத்து..!” – விக்கிரவாண்டி ஆற்றுப்பால தடுப்புச் சுவரில் மோதிய ஆம்னி பேருந்து.! 35 பேர் காயம்… மருத்துவனையில் அனுமதி..!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 20, சனிக்கிழமை) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்து ஒன்று நிலைதடுமாறிச் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தில் மோதியது. 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த…

Read more

நள்ளிரவில் பயங்கரம்!மயிலாடுதுறை பெண் திண்டிவனத்தில் சடலமாகக் கிடந்தது எப்படி? ஆடைகள் இன்றி மீட்கப்பட்ட உடல்! – போலீசார் விசாரணை வேட்டை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் ராமசாமி மணிமண்டபம் எதிரே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் இன்றி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கிளியனூர் போலீசார்…

Read more

கருப்பு – சிவப்பு கரை வேட்டி இருந்தால் போதும்! – பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை! – உதயநிதி ஆவேசம்..!!

உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற திட்டத்தின் மூலம் பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் வழியாக நமது வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள்,…

Read more

  • November 28, 2025
Breaking : புயல் அபாயம்: 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கடலூர், நாகை உட்பட கனமழை எச்சரிக்கை..!!!

​புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை , புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட  மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் தட்பவெப்பநிலை சீர்குலைவு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், திருவாரூர் மாவட்டத்தைத் தொடர்ந்து,…

Read more

  • November 24, 2025
அதிமுகவுக்குப் பலம் சேர்த்த திமுக நிர்வாகிகள்! “50 பேருக்கு மேல் கட்சி தாவல்” வி.சண்முகம் முன்னிலையில் நடந்த இணைப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சியினர் ஒரு பிரிவினர் மாற்றுக்கட்சியில் இணையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் , கள்ளப்புலியூர்  சேர்ந்த, திமுகவின் முக்கிய முகமாகக் கருதப்படும்…

Read more

  • November 24, 2025
நெஞ்செரிச்சலில் ஆரம்பித்த துயரம்: 8-ஆம் வகுப்பு மாணவி பூவரசி பரிதாப பலி! சப்பாத்தி சாப்பிட்டதால் நேர்ந்த துயரம்..!!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கரடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் பூவரசி (14), 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூவரசி வீட்டில் சப்பாத்தி மற்றும் உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டுவிட்டுத் தூங்கியதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 23, 2025
பாமகவில் அதிகாரப்பூர்வ வாரிசு: நிறுவனர் ராமதாஸ் பேரனுக்கு முக்கியப் பொறுப்பு! அடுத்த தலைமுறை அரசியல் பிரவேசம்..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது பேரனும், மகள் ஸ்ரீகாந்திமதியின் மகனுமான சுகந்தனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளார். பாமகவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நோக்குடன், சுகந்தனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பை ராமதாஸ் வழங்கியுள்ளார். சுகந்தனுக்கு…

Read more

  • November 18, 2025
“விசிகவின் ‘முதல் முழக்கம்’… ஆட்சியில் பங்கு கேட்பதுதான்! – விசிக கொடுத்த சிக்னல்! ரவிக்குமார் பரபரப்பு தகவல்..!!

விழுப்புரத்தில் நூலகக் கட்டிடத் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார், வரும் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக ஆட்சியில் பங்கு கேட்குமா என்பது குறித்த கேள்விக்கு…

Read more

  • November 18, 2025
கனமழை எதிரொலி.. தொடர்வதால் 4 மாவட்டங்களில் விடுமுறை; மேலும் பல டெல்டா மாவட்டங்களில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருவதால், அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 18) பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கனமழை…

Read more

  • November 12, 2025
வெளுக்க போகும் கனமழை… இந்த 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 17 அன்று உஷார்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, டெல்டா மற்றும்…

Read more

  • November 10, 2025
அதிமுகவின் ‘முகம்’ செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்! – தேர்தல் நெருங்கும் வேளையில் சூடுபிடிக்கும் திடீர் அரசியல் திருப்பம்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் மாறி மாறி மற்ற கட்சியின் நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு…

Read more

  • October 27, 2025
“நான் உன் அக்கா!” – போதையில் இருந்த தம்பி கேட்கவே இல்லை… அக்காவையே வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய வாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வாணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தனது இரண்டு மகன்களுடன்…

Read more

சீருடையில் ஒரு ஹீரோ…. கடமைக்கு அப்பாற்பட்ட மனிதநேயம்…. விழுப்புரம் காவலரின் செயல்…. வைரல் வீடியோவால் குவியும் பாராட்டுகள்…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாக வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில், விழுப்புரம் மாவட்டம் காந்தி சிலை அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் ஒரு நாய் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நாய்க்கு காலில் குறைபாடு…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யக்கூடிய மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள் ஏற்படக்…

Read more

  • October 13, 2025
“விஜய் உத்தரவின் பின்னணியில்” திரளான புதிய சேர்க்கை… 300 பேர் தவெகவில் இணைப்பு..!!!

திமுக, அதிமுக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் போன்று, தமிழக  வெற்றிக்  கழகமும் (தவெக) வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மாற்றுக்கட்சியினரை தங்களுடன் இணைத்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு…

Read more

“உல்லாசத்துக்கு அழைப்பு”… அழகான பெண்களின் போட்டோவை அனுப்பி வாலிபரை ஏமாற்றிய திருநங்கை…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார், சென்னையில் கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட அவர், சமீபத்தில் ஒரு செல்போன் செயலியின் மூலம் பெண்களை…

Read more

வெளியே சொல்லக்கூடாது… 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூரன்… பெரும் அதிர்ச்சி… போலீஸ் அதிரடி..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சித்தேரிப்பட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 30) என்பவர், கடந்த மே 12ஆம் தேதி தனது பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொன்று…

Read more

ஒரே பெண் மீது ஆசை…. நண்பனின் ஆணுறுப்பை வெட்டிய நபர்…. கண்ணை நொண்டி கொல்ல முயற்சி….!!

விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்ற கரும்பு வெட்டும் தொழிலாளி, தனது மனைவி அஞ்சுலட்சத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். இதே பெண்ணுடன் சங்கரின் நண்பர் அன்பு என்பவரும்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி”… 2 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பயணிகள் கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பற்றிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மூணாறு நோக்கி சுற்றுலாவிற்கு சென்ற கார், விக்கிரவாண்டி அருகே காட்டன் மில் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுப்பகுதியில்…

Read more

Other Story