“75 பேர்”… ரூ.51,00,000.. ஊரையே ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம்… மனைவி கைது… தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும்  மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டேன்… கொலை மிரட்டல் வருது… தவெக நிர்வாகி மீது புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஷிக்அலி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.…

Read more

போருக்கு நடுவே நம்ம ஆளு செஞ்ச வேலையை பாத்தீங்களா…‌ உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை…!!

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில்…

Read more

“என்னை LOVE பண்ணு…” பள்ளிக்கு அருகே கத்தியுடன் நின்ற வாலிபர்… ஷாக்கான சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் ஆகாஷ் சிறுமியின் பெயரை பச்சை குத்தி கொண்டு அவரது வீட்டிற்கு சென்று…

Read more

ஆசையாக தோசை சுட்ட தாய்… உடலில் ரத்தம் வடிந்து துடிதுடித்து இறந்த மகன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் தனது தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். விஸ்வலிங்கம்(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ஆம் தேதி விஸ்வலிங்கம் மார்பு கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட…

Read more

நள்ளிரவில் தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. அதிர வைக்கும் பின்னணி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சூர்யா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் இணைந்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன் பிறகு நள்ளிரவில் ஒரு…

Read more

உஷார்..! பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா… துடிதுடித்து பலியான பெண்… கதறும் குடும்பத்தினர்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள்…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட பிளஸ் 1 மாணவி…. தாலி கட்ட முயன்ற நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

“13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம்”… ஹாஸ்பிடலுக்கு சென்ற பெற்றோர்… பேரிடியாய் விழுந்த செய்தி… நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிலுப்பனூர் கிராமத்தில் வீரமணி (26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்த நிலையில்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 16 வயது மாணவி”… கத்தியை காட்டி மிரட்டி தாலி கட்ட முயன்ற 34 வயசு வாலிபர்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் (34)என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த…

Read more

“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…

Read more

“நான் கூப்பிட்டால் நீ வரணும்….” உறவினரோடு தனிமையில் இருந்த பெண்…. மிரட்டிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கணவரை இழந்த ஒரு பெண் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண் உறவினர் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அதனை திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் பார்த்தனர். அவர்கள் அந்த பெண்…

Read more

மாமியாரும், மருகள்களும் சேர்ந்து… மொத்தம் 5.50 கோடி பணம்…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, வானூரில் வசிக்கும் ஞானமணி என்பவர் திரு சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் ஒரு பெண் நடத்தும் ஏலச்சீட்டில் சேர்ந்தார். அவர் மூலமாக நாங்களும்…

Read more

BREAKING: சிறுமி இறந்ததற்கான காரணம் என்ன….? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு…

Read more

பரபரப்பு….! பள்ளி செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியான சிறுமி…. குழந்தைகள் நல குழுவின் அதிரடி நடவடிக்கை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

“ஐயோ.. ஸ்கூலுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…” 4 வயது மகளை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் லியா லட்சுமி என்ற நான்கு வயது சிறுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தபோது முழுவதுமாக சேதம் அடைந்து காணப்பட்ட செப்டிக் டேங்க் மூடி…

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

அதிர்ச்சி…! விபத்தில் சிக்கி உருக்குலைந்த தனியார் பேருந்து…. 20 பயணிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.…

Read more

“குழந்தை பிறந்து 7 மாதம் தான் ஆச்சு…” காதல் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பாபு சமுத்திரம் ஆலஞ்சோலை வீதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் எடையபட்டியை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

Read more

பள்ளி அருகே நின்ற மாணவர்…. திடீரென கடத்தி சென்ற கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மாம்பழப்பட்டு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே இந்த மாணவன் நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

“திருமணத்தை மீறிய உறவு”… சாலையோரம் பிணமாக கிடந்த கணவன்… சயனைடு கலந்த மது… பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி.. அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாமூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனார் ஆக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரம் கடந்த 14ஆம் தேதி பிணமாக கிடந்தார். அவருடைய சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… 5 பேருக்கு சாகும்வரை சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த…

Read more

“3 வருஷமாகிட்டு”.. திருமண உறவில் விரிசல்… வேதனையில் விசிக பிரமுகர் விபரீத முடிவு….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வளவனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மயிலம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு திருமணம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் இன்னும் மீளாமல் இருக்கிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? உடனே பாருங்க..!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

“வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்கள்” கெட்டுப்போன உணவு வழங்கிய தி.மு.க -வினர்… ஆக்ரோஷத்தில் கத்திய பொதுமக்கள்…!!!

விழுப்புரம் மாவட்டம் அரக்கண்ட நல்லூர் ஊராட்சியில் தென்பண்ணை, துரிஞ்சல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அங்கு வசித்து வரும் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 2 நாட்கள் ஆகியும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அதிகாரிகள் இருந்துள்ளனர். மேலும் ஊராட்சி…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போதிலும் தற்போதும் தமிழ்நாட்டில்…

Read more

விடாது பெய்யும் மழை… நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது. இது புதுச்சேரி அருகே நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வழுவிழந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் தற்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… தேர்வுகள் ஒத்திவைப்பு… நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. மழை காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்…

Read more

“திருமணமான 3 மாதத்தில்”.. பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்… நேரில் பார்த்த மாமியாரை உயிரோடு எரித்துக் கொன்ற மருமகள்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

தவெக கட்சியின் முதல் மாநாடு…. எம்.ஜி.அர் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…. கோவையில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரசிகர்கள் பலரும் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தனியார்…

Read more

“புதிய பைக்கில் ஜாலியாக சென்ற கல்லூரி மாணவி”… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்..!!

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில், 17 வயது கல்லூரி மாணவி கவிநிஷா பரிதாபமாக உயிரிழந்தார். சிபிராஜ் என்ற நண்பருடன் பைக்கில் சென்ற போது, அவர்களின் பைக் வேக கட்டுப்பாட்டுக்காக சாலையில் வைத்திருந்த இரும்பு பேரிக்காடு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கவிநிஷா, விழுப்புரம்…

Read more

சற்றுமுன்: இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும்…

Read more

  • October 14, 2024
BREAKING: விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு   நாளை விடுமுறை..!!

விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு…

Read more

ரீல்ஸ் மோகம்…. “செல்போன் பார்த்தபடியே அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுனர்”… பதறிப்போன பயணிகள்… பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில்…

Read more

தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்.. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடுமியான் குப்பம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் கணவன்…

Read more

1200 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிப்பு…!! அணிகலனுக்கு அணி சேர்க்கும் தவ்வை சிலை..!!

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே அப்பம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செங்குட்டவன் என்ற கல ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் தற்போது தவ்வை என்ற பழமையான சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார். இது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

நான் காதலிச்ச பொண்ணு… வேற ஒருத்தர கல்யாணம் பண்ண போறா.. வேதனையில் வாலிபர் தற்கொலை…!!

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ஒரு தற்கொலைக்கான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பிரதீப் என்ற இளைஞர், தனது காதலி வேறு ஒருவருடன் திருமணம் செய்ததை கண்டுக் கொள்ள முடியாமல் கடந்த 25-ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.…

Read more

அநியாயமா ஒரு உயிர் போயிருச்சே.. விவசாயியின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை…

Read more

கிரிக்கெட் விளையாடிய ‌ வாலிபர்…. நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… அதிர்ச்சியில் நண்பர்கள்.. நடந்தது என்ன..?

திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 32 வயதான பாலாஜி என்ற இளைஞர், திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நொளம்பூர் என்ற அணியைச் சேர்ந்த பாலாஜி, பந்துவீச சென்றபோது…

Read more

ஆக்கிரமைப்பு பகுதியில் இருந்த மாதா கோவில் இடிப்பு… கதறி அழுத பெண்கள்….!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ராகவன் கால்வாய் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றக்கோரி நீதிபதி உத்திரவிட்டார். இலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“இரவு நேரம்” ரெயில்வே ஸ்டேஷன் பிளட்பாமில் காத்திருந்த பயணி… தீடீரென 4 பேர் செய்த பகீர் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சலூரின் அருகே காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் தாம்பரம் செல்வதற்காக கடந்த 8ந் தேதி இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரை நோக்கி 4 பேர் வந்துள்ளனர். இவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக…

Read more

“இனி லத்தி அவசியம்”… காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… மீறினால் சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ‌ வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் டிஎஸ்பி…

Read more

கடை இருக்கு பொருள் இல்ல.. ரேஷன் கடையில் தொடரும் அவலம்… பொதுமக்கள் வாக்குவாதம்..!!!

மரக்காணத்தில் ஒரு மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி நியாய விலை கடை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் உள்ள கரிப்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நியாயவிலை கடைகள் இயந்திர கோளாறு…

Read more