செலவுக்கு பணம் தர மறுப்பு…. வாலிபரின் கழுத்தை பிளேடால் கிழித்த உறவினர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்களும் சென்னையை…

பணம் கொடுக்க மறுத்த தாய்… கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மகன்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார் இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம்…

இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் கிராமத்தில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று…

வேன் சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே பலியான 2 1/2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

100 ரூபாய் பணத்தை கேட்டு…. தொழிலாளியை தாக்கிய நண்பர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம் காந்திநகர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில்…

சித்தப்பா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல மறுப்பு…. மனைவியை தாக்கி கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் ஜோதி இந்திரன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். கடந்த…

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும்…

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் திண்டிவனத்தை சேர்ந்த 18…

ஆகஸ்ட் 19 தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.…

கடன் தருவதாக கூறி…. நூதன முறையில் ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த இன்ஜினியர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வைலாமூரில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையை செல்போன் மூலம் தொடர்பு…

வயலுக்கு நடந்து சென்ற 6-ஆம் வகுப்பு மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் கிராமத்தில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி(11) அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு…

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அன்னம்மாள்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் அருளானந்தின்…

அரசு டவுன் பேருந்துக்குள் புகுந்த பாம்பு…. அலறடித்து ஓடிய பயணிகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு டவுன் பேருந்து அனந்தபுரம் செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர்.…

நூதன முறையில் கல்லூரி மாணவரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த…

8-ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம்…

சொத்தில் பங்கு கொடுக்காத அண்ணன்…. மருத்துவ கல்லூரி காவலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதகடிப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் காவலாளியாக…

காதல் மனைவி கழுத்தை அறுத்து கொலை…. கணவர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலை மணிநகரில் திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வடிவேல் கட்டிட வேலை பார்த்து…

நூதன முறையில் டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் தாலுகா கன்னலம் கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார்.…

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈயக்குணம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ராஜ்குமாரை…

வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் சாலை பகுதியில் டேவிட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டேவிட் தனது…

போலீஸ் போன்று நடித்து…. ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு வருபவர்களிடம் ஒரு கும்பல் பணம் எடுத்து தருவதாக கூறி…

பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து…. நடுவழியில் கண்டக்டர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தை கருணாநிதி…

3 மகள்களை தவிக்க விட்டு…. தொடக்கப்பள்ளி சமையலர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடம்பட்டு…

மக்களே உஷார்….! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னமடம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி சதீஷ்குமார் யூட்யூபில் வேலை விஷயமாக…

வயலுக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆலம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை…

பணியின் போது ஒழுங்கீன செயல்…. அரசு பேருந்து டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.…

மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார்.…

திடீர் தீ விபத்து…. இரண்டு கூரை வீடுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு காந்திநகர் காலனியில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புவின் கூரை வீடு தீப்பிடித்து எரிய…

ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை…? கத்தியால் வெட்டி மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். வெல்டனான சந்தோஷ்குமார் கிடங்கல்-1 பகுதியில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின்…

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி…

உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி…. நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்…

தங்கை வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் சாலை கிருஷ்ணா நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் எம்.ஜி சாலையில்…

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இவரது 4…

புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பிரபு என்பவர் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து…

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி…. மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு ஏரிக்கரை தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மை(80) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில்…

பயங்கரமாக மோதிய வாகனம்…. ராணுவ வீரர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் ராணுவ வீரரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு…

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் பட்டு சாலை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் இந்திரா நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

இளநீர் பறித்த வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி இந்திரா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளநீர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று…

10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோசிகா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

சமையல் செய்யாமல் இருந்த சிறுமி…. தங்கையை திட்டிய அண்ணன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.மழவராயனூர் கிராமத்தில் யேசுடையான் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு…

கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம்…

5 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு…

விழுப்புரத்தில் இளைஞர் கொலை..! அலட்சியமாய் தகவல் சேகரிக்காத சிறப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

விழுப்புரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் சாய்…

அண்ணன் இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசாகுளம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(23) என்ற மகன் இருந்துள்ளார்.…

10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய்-மகள்…. அரசு உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் மலையனூர் பகுதியில் கிருஷ்ணவேணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா, குணசுந்தரி, நிவேதா என்ற மூன்று…

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் நல்லதம்பி நகர் பகுதியில் கலிவரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்…

உரசி கொண்ட மின்கம்பிகள்…. தீப்பொறி பறந்து கூரை வீட்டில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமம் மேல் அக்ரஹர தெருவில் முரளி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முரளி கூரை வீட்டிற்கு…

நிலப் பிரச்சனை காரணமாக தகராறு…. அண்ணனின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாபுரம் கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது அண்ணன் ஆனந்தன் என்பவருக்கும் நில…

அக்காள் வீட்டு திருமண நிகழ்ச்சி…. ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியன் கிராமத்தில் ராமலிங்கம்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குமாரி சென்னை போரூரில் இருக்கும் அக்கா வீட்டு…

மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான பழனி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று…