“9-ம் வகுப்புக்கு பின் ஸ்கூலுக்கு போகல”… வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய 16 வயது சிறுவன்… கண்டித்த தந்தை… அடுத்து நடந்த விபரீதம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் அதன் பின் பள்ளிக்கு செல்லவில்லை.…

Read more

பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…

Read more

“வீட்டில் அண்ணனுடன் சண்டை”… கோபத்தில் திட்டிய தாய்… வேதனையில் 7-ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா..?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோ விஷ்வா என்ற 14 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கோடை…

Read more

EXAM-க்கு படிக்காமல் PHONE பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்… பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு… தஞ்சாவூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 3-வது மகன் இர்ஷாத். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகும் நிலையில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை காரணமாக…

Read more

“ஏஐ மீது காதல்”… கற்பனை காதலியுடன் வாழ ஆசைப்பட்டு 14 வயது சிறுவன் எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் ஏஐ தொழில்நுட்பத்தினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிரபலமான வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டேனிரோ டார்கேரியேன் என்ற…

Read more

டிவி ரிமோட்டை தராததால் ஆத்திரம்… 7-ம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் கண்டல்லூர் பகுதியில் தங்கச்சன்-சிந்து தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதித்தன் (13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் சம்பவ நாளில் மாலை நேரத்தில் டிவி…

Read more

பிரியாணியால் வந்த சண்டை… 16 வயது சிறுவன் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தாம்பரத்தில் வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு ஏற்பட்டதால் 16 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பியுடன் அண்ணனுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…

Read more

ஷூ வாங்கி கொடுக்காததால் 17 வயது சிறுவன் எடுத்த முடிவு…. அதிர்ச்சில் பெற்றோர்…!!

சென்னை காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் (17), கால்பந்து விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம்…

Read more

“கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை”…. கதறும் டாக்டர் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற…

Read more

“கார்ட்டூன் சேனல் பார்க்கக்கூடாது என கண்டித்த தாய்”… மனமுடைந்து சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சதத்கஞ்ச் பகுதியில் ரூமிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜேஷ் திவாரி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆயுஷ்மான் (15) அன்ஷுமான் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று டிவியில் கார்ட்டூன்…

Read more

Other Story