ஷூ வாங்கி கொடுக்காததால் 17 வயது சிறுவன் எடுத்த முடிவு…. அதிர்ச்சில் பெற்றோர்…!!

சென்னை காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் (17), கால்பந்து விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம்…

Read more

“கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை”…. கதறும் டாக்டர் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற…

Read more

“கார்ட்டூன் சேனல் பார்க்கக்கூடாது என கண்டித்த தாய்”… மனமுடைந்து சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சதத்கஞ்ச் பகுதியில் ரூமிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜேஷ் திவாரி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆயுஷ்மான் (15) அன்ஷுமான் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று டிவியில் கார்ட்டூன்…

Read more

Other Story