“விளையாட கூப்பிட்டு விபரீதக் கொலை… சகோதரியை தப்பாக பேசியதால் ஆத்திரம்.. 10 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நண்பர்கள்…!!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தனது சகோதரி குறித்து அவதூறாகப் பேசியதற்காக 10 வயது சிறுவனை அவனது நண்பர்களான 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலைச்…

Read more

இந்த ஆற்றில் மட்டும் நீர் இரத்த நிறத்தில் இருப்பது ஏன்…? 100 வருஷங்களுக்கு பின் தெரிந்த உண்மை… இப்படியும் நடக்குமா..? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..!!

அண்டார்டிகாவின் மெக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் நீர் கொட்டுவது பல தசாப்தங்களாக ஒரு மர்மமாகவே இருந்தது. 1911-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த “இரத்த நீர்வீழ்ச்சிக்கு” ஆரம்பத்தில் பாசிகளே காரணம் என்று கருதப்பட்டது. ஆனால், நவீன…

Read more

ஏழைகளுக்குக் கல்லறையிலும் இடமில்லையா? இறந்த பிறகும் தொடரும் அவலம்.. நடுரோட்டில் எரிக்கப்பட்ட முதியவர் உடல்.. அதிரவைக்கும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால் 91 வயது முதியவரின் உடல் நடுரோட்டில் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சலோவா கிராமத்தைச் சேர்ந்த ஜப்சி தேவி என்ற மூதாட்டி மறைந்த நிலையில், அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு…

Read more

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அதிர்ச்சி… இனி KYC புதுப்பித்தல் தான் பிஎம் கிஷான் தொகை கிடைக்கும்…!!

மத்திய அரசின் பிரபலமான திட்டமான பி.எம். கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களைப் புதுப்பிக்காத தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ள 21-வது தவணையான ரூபாய் 2,000 உதவித்தொகையிலிருந்து, கேஒய்சி-ஐ…

Read more

திருட்டு நடப்பது கூட தெரியாமல் மும்முரமாக வேலை செய்த பணியாளர்கள்….. அலேக்கா திருடிவிட்டு தப்பிச்சென்ற திருடன்….. வைரலாகும் வீடியோ….!! 👍

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஒரு நபர் சாதாரணமாக…

Read more

வேகமாக வந்த லாரி… திடீரென சக்கரத்தின் அடியில் பாய்ந்த நபர்… ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா…

Read more

மதுவுக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுனர்….. பிரிந்து சென்ற மனைவி….. பெற்றோருக்கு நடந்த கொடுமை….. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் தொனபல் கிராமத்தில் படிப்பந்து சாஷு (81) – சாந்தி சாஷு (72) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஹிமான்ஷா (55). ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடி போதைக்கு…

Read more

பயிர்களின் பாதுகாப்பிற்காக தோட்டத்தில் உறங்கிய விவசாயி….. நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள்…… அடுத்து நடந்த கொடூரம் ….!!

உத்திர பிரதேச மாநிலம், ஹிலாக் கிராமத்தில் விவசாயி பிரேம்சந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியுள்ளது.…

Read more

வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பு…! உரிமையாளரின் குடும்பத்தைக் காக்க 2 துண்டாக பிச்சி போட்ட வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் நாய் ஒன்று பாம்புடன் சண்டை போட்டு அதனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த…

Read more

எப்ப பாத்தாலும் வீடியோ தானா..? “முதல்ல இந்த டிக் டாக்கை விட்டு வெளியே வா”… பலமுறை எச்சரித்த தந்தை… கண்டுக்காத மகள்…பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

பாகிஸ்தான் ராவல்பிண்டி பகுதியில் சனா யூசப் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். டிக் டாக் பிரபலமான இந்த சிறுமிக்கு ஒரு…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

அடக்கடவுளே..! செல்ல பிராணி பூனை நகத்தால் கீறியதால் பறிபோன சிறுமியின் உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் – சஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஹன்னா பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளிகள் 6 ம் வகுப்பு படித்து…

Read more

ரஷ்யா உக்ரைன் போர்….. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா…. அதிர்ச்சியில் இந்தியா…..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலையில் தற்போது வரை முடிவுக்கு வராததால் பொருளாதார அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதால் பல உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன்…

Read more

அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! கனடாவில் இந்திய மாணவி திடீர் மரணம்… உடலை டெல்லி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்..!!!

டெல்லியில் தன்யா தியாகி என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கனடாவில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்து  வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கனடாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள்…

Read more

“ஏதோ நடக்க போகுது”…. விமான விபத்து குறித்து முன்பே கணித்த பயணி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

ஐயோ..! குடும்பத்தோட வந்து குடியிருக்கிற இடமா இது…? “கழிவறையில் 70 பாம்புகள்”… இங்கேயே செட்டில் ஆகிட்டு போலயே… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஹார்டி டோலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது தொட்டியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வந்ததால் உடனடியாக தொட்டியின் உள்ளே பார்த்தார். அங்கு பல…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

“காதல்”… பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய குடும்பம்… 19 வயது மாணவியை கர்ப்பமாக்கி youtube மூலம் பிரசவம் பார்த்த 20 வயது வாலிபர்.. பகீர் சம்பவம்.!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகி அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதை அறிந்தார். அதோடு…

Read more

“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

அடேங்கப்பா…!! நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா…? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் அனில் ரவிபுடி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “சங்கராந்தி வஸ்துன்னம்” திரைப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு புதிய…

Read more

“ஷாப்பிங் மாலுக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்”… யாரும் பார்க்காத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.…

Read more

“முதல் முறையாக மும்பை அணியில்”… திலக் வர்மாவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்த சூரியகுமார் யாதவ்… வைரலாகும் வீடியோ..!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளைய அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மாவை “ரிடையர்ட் அவுட்” செய்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் குழப்பமும், பின்னர் வருத்தமும் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“பாசமாக நாயை தடவிய வாட்ச்மேன்”… திடீரென ஓடி வந்து கடித்து குதறிய தெரு நாய்… பதற வைக்கும் வீடியோ..!

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புறத்தில், ஒரு சாலை நாயின் தாக்குதலுக்கு வாட்ச்மேன் ஒருவர் ஆளாகிய சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக, மக்கள் மத்தியில் அவாரா நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து…

Read more

“படுக்கைக்கு கீழே பேய் இருக்குது”..? குழந்தை சொன்னதும் கீழே பார்த்த பராமரிப்பாளர்… மிரள வைத்த காட்சி… பரபரப்பு சம்பவம்.!!

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைக்க முயன்ற போது நடந்த எதிர்பாராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் கிரேட் பேண்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடியிருப்பில் கடந்த மார்ச் 24ஆம்…

Read more

“சட்டம் எல்லாத்துக்கும் ஒன்னு தான்”… மகளை கூட ரகசியமாக கண்காணித்த கிரண்பேடி… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி, நாட்டின் முதலாவது பெண் காவல்துறை அதிகாரியாக புகழ் பெற்றவர் ஆவார். அவர் புதுச்சேரியின் 24வது துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் சமீபத்திய ஒரு தகவல், கிரண் பேடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

“தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த இளைஞர்”… ஹோலியில் வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தில், ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் , 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ்…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

கார் vs பைக்…!! “பார்க்கிங் பிரச்சனையில் விஞ்ஞானி அடித்துக் கொலை”… சினிமாவை மிஞ்சிய சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 39 வயது விஞ்ஞானி பார்க்கிங் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொஹாலியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் செக்டர் 67 இல் அபிஷேக் ஸ்வரங்கர் என்பவர் வசித்து…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

கொடூர கொலை… இறந்த கணவனின் படுக்கை இரத்தத்தை துடைத்த கர்ப்பிணி மனைவி… இப்படியும் மனுஷங்களா…? நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரியில் லால்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தரம் சிங் மராவி என்பவரின் குடும்பம் வசித்து வந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்னொரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு மற்றும் பகை இருந்துள்ளது.…

Read more

ரிலீஸ் ஆகி ஒரு நாள் கூட ஆகல…. அதுக்குள்ள இப்படியா….? பயங்கர அதிர்ச்சியில் தி கோட் படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ள நிலையில்…

Read more

பிரபல திருப்பதி கோவிலுக்கு வந்த தங்க கடை…. மொத்தம் 25 கிலோவாம்‌‌‍‌….. குடும்பத்துடன் அதிரவைத்த தொழிலதிபர்…!!!

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே என்னும் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் குடும்பத்துடன் திருப்பதியில் அமைந்திருக்கும் உலகப்…

Read more

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொன்ற கைதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடியில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் ரவுடி முரளி…

Read more

FLASH NEWS: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. அதிகாலையிலேயே பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாகவே ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மாதத்தில் ஏதாவது ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது வாரணாசியிலிருந்து அகமதாபாத் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே…

Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய… 33 வயது செவிலியர் பலாத்காரம் செய்து கொலை… கொடூர சம்பவம்…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் தினம்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில சம்பவங்கள் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அதன்படி உத்திரகாண்ட் மாநிலம் நைனிடாலில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 33 வயது…

Read more

போதையில் 13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தியாவில் தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு கடுமையான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம்…

Read more

டார்ச்சர் செய்த மனைவி.. செல்ஃபி வீடியோ எடுத்து வைத்துவிட்டு கணவர் தற்கொலை… சோகம்…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் விஞ்சமுரு மாதவ் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பெற்றோரின்…

Read more

புதிய மாணவராக நடித்து கல்லூரிக்குள் நுழைந்த நபர்…. மாணவியின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்திய கொடூரம்….!!

தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள முடபைதூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த முதல் வருடம் பி.சி.ஏ மாணவியை அவரது வகுப்பறையில் ஒரு நபர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்த மாணவியுடன்…

Read more

பெண் ஊழியர்களைப் பார்த்து நிர்வாணமாக ஓடிய நோயாளி… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த மருத்துவர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கொல்கத்தாவில் நடந்த கொடூரமான பாலியல் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.…

Read more

“நீ கனடியன் அல்ல”…. நாட்டை விட்டு வெளியேற சொல்லி இந்தியரை துன்புறுத்திய கனடியர்….!!!

நிறைய இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகிறார்கள். ஆண்டுக்கு 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற செய்தி உள்ளது. நல்ல வாழ்க்கை தேடி பலர் தாய்நாட்டை விட்டு செல்கிறார்கள். ஆனால் அங்கே பாகுபாடு, இனவெறி பேச்சு போன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.…

Read more

5 மாதமாக மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு பள்ளி ஆசிரியர் தனது மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 14 வயது ஆகும். இந்த சம்பவம் மார்ச் முதல் ஜூலை வரை நடந்துள்ளது.…

Read more

மருத்துவ சிகிச்சை பயனளிக்காததால் தந்திரியிடம் சென்ற குடும்பம்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில், ஒரு குடும்பமே தந்திரி ஒருவரைக் கொலை செய்துள்ளனர். இந்த குடும்பத்தில் கணவர், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்குவர். இந்தக் குடும்பம், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் பயனளிக்காததால், ஒரு…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!…. 16 வயது சிறுவன் 3 வயது சிறுமியை… உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!

மும்பையின் சாகினாகா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவன் ஒருவர் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்…

Read more

Other Story