திடீரென கேட்ட சத்தம்…. 2 பேர் துப்பாக்கியால் சுட்ட முகமூடி கும்பல்…அதிர்ச்சி வீடியோ…!!

பீகாரின் அராரில் உள்ள சந்தேஷ் போலீஸ் நிலையம் பகுதியில் கஜி சவுக் கிராமத்தில் உள்ள பாலு காட் எனப்படும் ரெட்டி காட் பகுதியில் நேற்று முன்தினம் 4 முகமூடி கும்பல் 2 பேரை சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மணல்…

Read more

ஆசிரியர்களே இப்படி பண்ணா எப்படி?… பள்ளியில் மாணவர்கள் முன் மாறி மாறி தாக்கி கொண்ட ஆசிரியர்கள்… அதிர்ச்சி வீடியோ….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ…

Read more

கொடூரத்தின் உச்சம்… மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய ரயில்வே பாதுகாவலர்…!!!

சமஸ்திபுரில் பயணித்த வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயணித்த ஒரு மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே பாதுகாவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசாவின் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்களை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை பாலியல்…

Read more

பாவம் அது வாயில்லா ஜீவன்… நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கிய இளைஞர்கள்… உ.பி.யில் கொடூர சம்பவம்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று இளைஞர்கள் ஒரு நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி… 2 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் ஷாக்…!!!

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாட உள்ள நிலையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட…

Read more

சீ… அழகுக்காக இப்படி கூடவா பண்ணுவாங்க… முகத்தில் மலத்தை பூசி தோலை பராமரிக்கும் பெண்….!!!

பிரேசிலைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான டெபோரா பிக்சோடா தனது முகத்தில் மலத்தை பூசி தோல் பராமரிப்பு செய்வதாக கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தனது தோலின் இளமையைப் பாதுகாக்க மலத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் தனது தோல் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும்…

Read more

தூங்கும்போது திடீரென்று கேட்ட சத்தம்… எழுந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த தனது தங்கையை அவரது அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் இது. இரவு நேரத்தில் தாய் தூங்கிய பின்னர் தனது தங்கை சஜிதாவிடம் தேர்வில்…

Read more

வங்கியில் ரூ.16.71 கோடி திருடிய சம்பவம்… மூளையாக செயல்பட்ட பாஜக நிர்வாகி கைது….!!

நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கியின் சர்வரை ஹேக் செய்து ரூ.16.71 கோடி திருடிய சம்பவம் தொடர்பாக 29 வயதான ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷ் பன்சால் என்பவர். இவர் பாஜகவின் யுவ மோர்ச்சா…

Read more

பெண் மருத்துவரிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறிய நபர்… முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி ஆக்ஷன்…!!!

கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் ஒரு இளைஞர் பெண் மருத்துவரிடம் தனது உடலை காட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை மருத்துவர் சங்கத்தின் தலைவர்…

Read more

நடுத்தர வயதினர் தான் டார்கெட்… மாமியார் மீது கோபத்தால் பெண்களை கொல்லும் சைக்கோ….!!!

உத்தரபிரதேசின் பரேலி மாவட்டத்தில் தொடர் கொலைகளை செய்த கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இவர் நடுத்தர வயது பெண்களை மிரட்டி கொலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட குல்தீப் குமார் கங்குவர் தனது மாமியார் மீது கொண்ட வெறுப்பே தன்னை இந்த…

Read more

பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற 19 வயது பெண்… வெட்ட வெளியில் நடந்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பீவண்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில், ஒரு 19 வயது பெண்ணை ஒரு நபர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது சகோதரரை அந்த நபர்…

Read more

ஐயோ முடியல, உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய அடுத்தடுத்த பயங்கர சம்பவங்கள்… பெரும் அதிர்ச்சி….!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சரில் தவிர்க்க முடியாத மற்றும் மோசமான நிலையில், 50 வயதான அரசு ஊழியர் கஜேந்திர சிங் 6 வயது சிறுமிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். அவர் தனது வீட்டில் சிறுமியை தனியாகக் கண்டதும், அவர் அவளைக் கும்பலுக்குள் இழுத்துச் செல்கிறார். மேலும்,…

Read more

அடுத்து அதிர்ச்சி… பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… பரபரப்பு சம்பவம்…!!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.…

Read more

கணவர், மாமியார், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் காவலர் தற்கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு பெண் காவலர் தனது கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பையில் சேர்ந்த நீது தாகூர்…

Read more

ஆட்டோ ரிக்ஷாவால் கொலை, தாக்குதலில் முடிந்த பயங்கர சம்பவம்… அதுவும் 30 ரூபாய்க்காக..!!

மும்பையில் நடைபெற்ற இரு தனித்தனி சம்பவங்களில், ஆட்டோ ரிக்க்ஷா கட்டணத்தைச் சுற்றிய பிரச்சனை கொலை மற்றும் தாக்குதலில் முடிந்தது. முதல் சம்பவத்தில், 29 வயதான சையத் சாகித் அலி என்பவர் தனது நண்பர் சக்கன் அலியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு…

Read more

அதிக வெப்ப நிலை எதிரொலி.. சீனாவில் விசித்திரமான நிகழ்வு… அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மக்களுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பல கார்கள் வீங்கிய நிலையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான நிகழ்வுக்கு காரணம் கார்களின் தரம் குறைபாடு அல்ல.…

Read more

2 பேருக்கும் கல்யாணமாகி குழந்தைகள் இருக்காங்க… ஆனா 7 வருஷமா லவ் பண்றாங்களாம்… பெண்ணுடன் ஓடிய பெண்… பதறிப்போன கணவன்மார்கள்..!!

பீகார்  மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான எண்ணில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியதால் இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரும் ஏற்கனவே…

Read more

செல்போன் பார்த்தபடி சாலையில் நடந்த பெண்… தட்டித் தூக்கிய பைக்… அதிர்ச்சி….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் அதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சாலையில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டும் செல்போன் பார்த்தபடியும் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆங்காங்கே செல்போனால் பல…

Read more

போதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பிரேம ராம் என்ற 32 வயது மதிக்கத்தக்க நபர் மது போதைக்கு அடிமையானவர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.…

Read more

தேர்வில் தோல்வியடைந்த தங்கையை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தானில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சொந்த அண்ணனே தன்னுடைய சகோதரியை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில்…

Read more

ரூ.30-க்காக நண்பரை கொலை செய்த நபர்…. மும்பையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையில் 30 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நம்பரை கொலை செய்த சாயிப் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் இவரும்…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!. 7 வயது சிறுமி கொலை: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் அதிசயா (7). இந்த சிறுமி அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து…

Read more

“ஆணின் வயிற்றில் பெண்ணின் உள்ளுறுப்புகள்”… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… ஆப்ரேஷனில் பகீர்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ராஜ்கிர் மிஸ்திரி (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

தமிழகத்தில் 1 – 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை உயர்வு… இனி ஸ்கூல் பீஸ் அதிகம் கட்டணும்… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லாமல்…

Read more

காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பெற்ற அதற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடனே இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில்,…

Read more

மின்சார கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த தம்பதி ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும்…

Read more

“1 பிரிட்ஜ், 1 டிவி, 4 ஃபேன்”… இதுக்கு ரூ.20,00,000 மின் கட்டணமா….? இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..!!

குஜராத் மாநிலம் நவுசாரி பகுதியில் பங்கத்திபென் படேல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 4 பேர் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணம் வந்துள்ளது. அதில் அவர்களுக்கு ரூ.20…

Read more

பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் தின்ற கொடுமை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் குழந்தைகளை தாக்குவது என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல்…

Read more

11 வயது சிறுமி பலாத்காரம்.. இணையத்தில் வெளியான வீடியோ… பதறிப்போன பெற்றோர்…!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தினமும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை தடுக்க அரசு பல புதிய சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில்…

Read more

கேட்டாலே தலை சுத்துதே!.. ரயில் டிக்கெட் விலை ரூ.10,100… பயணிகள் அதிர்ச்சி…!!!

இந்தியாவை பொருத்தவரையில் தினந்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையிலான ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

14 மாதங்களில் 9 பெண்களை புடவையால் இறுக்கி கொன்ற…. சீரியல் கொலைகாரன் கைது….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி கடந்த 14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த குல்தீப் என்ற 35 வயது சீரியல் கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருடைய…

Read more

ஆசையாக பிரியாணி வாங்கிய எஸ்ஐ… சாப்பிடும் போது காத்திருந்த அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உள்ள பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் எஸ்ஐ ஒருவர் பிரியாணி வாங்கி ஆசை ஆசையாக சாப்பிட காத்திருந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த…

Read more

18 மாத நிலுவைத்தொகை… மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதங்களாக DR, DA தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த 18 மாத நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை…

Read more

வீட்டின் முன்பு இருந்த கல்லை தூக்கிப் போட்ட அண்ணி… ஆத்திரத்தில் கொழுந்தன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே முத்தையம்பட்டி என்ற கிராமத்தில் பெருமாள் மனைவி பஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். பெருமாளுக்கு 48 வயதில் பாண்டியன் என்ற ஒரு தம்பி உள்ளார். இந்த நிலையில் பெருமாளுக்கும் அவருடைய தம்பி பாண்டியனுக்கும் இட பிரச்சனை இருந்து…

Read more

படப்பிடிப்பில் விபத்து…. நடிகர் சூர்யாவின் தலையில் காயம்…. அதிர்ச்சி தகவல்…!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதுகிறது.  இந்த நிலையில் ஊட்டியில் நடைபெற்ற சூரியா 44 திரைப்படத்தின் சண்டைக்காட்சி படபிடிப்பின் போது நடிகர்…

Read more

ஹேர் டை அடித்தவர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

வயது வித்தியாசம் இல்லாமல் தலையில் வெள்ளை முடி தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் ரியான் என்ற நபர் ஹேர் டையை பயன்படுத்தி உள்ளார். மறுநாள் காலை கண் விழித்து பார்த்த போது முகம் முழுவதும் வீங்கி இருந்ததை கண்டு…

Read more

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் இவ்வளவா…???

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த நிலையில் தற்போது நகைப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்று…

Read more

அக்காவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பி கைது… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெரியப்பா மகளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக அவர் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி…

Read more

ராட்சசன் பட பாணியில் 9 பெண்கள் கொலை… அதுவும் 45 முதல் 55 வயதுடையவர்கள்… சைக்கோ கொலையாளி யார்…???

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த 14 மாதங்களில் 9 பெண்கள் கழுத்தை நெரித்து ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று போலீஸ் விசாரணையில்…

Read more

“விசாரணை” பட பாணியில் கைதிகளை கொடூரமாக தாக்கி விசாரணை… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

சென்னையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது விசாரணை பட பாணியில் கைதிகளை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை அழைத்துச் சென்ற போலீசு அதிகாரி அவர்களை…

Read more

பள்ளி சென்று திரும்பிய 10 வயது சிறுமி பலாத்காரம்…. 57 வயது முதியவர் வெறிச்செயல்…!!!

நம் நாட்டில் தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காம கொடூரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகள்…

Read more

“முகம் முழுவதும் ரத்த காயங்கள்”… நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு…? அதிர்ச்சி புகைப்படம்…!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000 ம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்ற நிலையில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின்…

Read more

9 ஆம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்… உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!!!

நாள்தோறும் இதுபோன்ற ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. அரசு என்னதான் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சந்தீப் என்ற இளைஞர்…

Read more

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெங்களூரில் நடந்த கொடூரம்…!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு பொது சட்டங்களை இயற்றினாலும் சில காமக்கொடூரர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் காலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நபர்…

Read more

உலகம் முழுவதும் 1.24 லட்சம் பேர் வேலையிழப்பு…. அதிர்ச்சி தகவல்…..!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவாலிலிருந்தே சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. நடைபாண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1.24 லட்சம் ஊழியர்களை…

Read more

6 பேரை ஏமாற்றிய பெண்…. 7வது திருமணத்தின் போது அலேக்காக தூக்கிய போலீசார்…..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்தா பகுதியில் வசித்து வரும் அனிதா என்ற பெண்ணுக்கும் அஜய் என்பவருக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் பணம் மற்றும் நகைகளுடன் அனிதா தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட நபர் போலீசில்…

Read more

பார்க்கும் போதெல்லாம் எப்போ கல்யாணம் என்று கேட்ட முதியவர்?…. அடித்தே கொன்ற நபர்….!!!

இந்தோனேசியாவை சேர்ந்த சிரேகர் (45) என்பவர் அண்டை வீட்டில் வசித்து வரும் அசிம் இரியாண்டோ(60) என்ற முதியவர் ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த முதியவர் இவரை பார்க்கும் போதெல்லாம் எப்போது திருமணம் என்று கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரேகர்…

Read more

49 பெண்களை காதலித்து, 5 பேரை திருமணம் செய்த மோசடி மன்னன்….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்ய ஜீத் சமால் (34) திருமணத்திற்கு வரம் தேடும் வலைத்தளத்தில் விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் சிக்கும் பெண்களிடம் தான் போலீஸ் என்றும் திருமணம் செய்து…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

Other Story