“பெத்த மகளையே கூட வச்சுகிட்டு இப்படி ஒரு காரியமா….?” நகைக்கடையில் கைவரிசை காட்டிய மர்மப் பெண்…. சேலைக்குள் சொருகி பகீர் திருட்டு…. சிக்கிய சிசிடிவி ஆதாரம்….!!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், பெண் ஒருவர் தனது மகளைக் கூடவே வைத்துக் கொண்டு, நகை வாங்குவது போல் நடித்து 400 கிராம் வெள்ளிக் கொலுசைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத்…

Read more

மாப்பிள்ளை வீட்டாருக்கு ‘செக்’ வைத்த மணப்பெண்‌.. நாய் குரைத்த சண்டையில் நின்ற கல்யாணம்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தன்யாவுக்கும், சுமித்துக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. அதிகாலை 4 மணி முகூர்த்த நேரத்தில், மணப்பெண் வீட்டார் வளர்த்த நாய் தொடர்ந்து குரைத்ததால் எரிச்சலடைந்த மாப்பிள்ளை வீட்டு உறவினர் ஒருவர் அதன் மீது கல்லை எறிந்தார். இது இருவீட்டாருக்கும் இடையே…

Read more

“8 வருஷமா ஒண்ணுமே இல்ல” பிறப்புறுப்பை வெட்டிக் கொண்ட கணவன்…. மனைவி மறுத்ததால் நேர்ந்த விபரீதம்….!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான காசி ராம் என்பவருக்கும், மஞ்சரி தேவிக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாகத் தங்களுக்குள் தாம்பத்திய உறவு இல்லை என்றும், இதனால் தான் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் காசி…

Read more

கள்ளக்காதலால் மனைவியைக் கொல்ல கூலிப்படை ஏவிய கணவன்.. சினிமா பாணியில் ஸ்கெட்ச்.. குறிதப்பிய துப்பாக்கிச் சூடு.. சிசிடிவி ஆதாரத்தால் வெளிவந்த உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரைத் தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, கணவருடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த மனைவியை மர்ம நபர்கள் துப்பாக்கியால்…

Read more

மகளின் திருமண செலவுக்குப் பணமில்லை.. மொத்தக் குடும்பத்தையும் முடித்துவிட்டு போலீசில் சரணடைந்த நபர்.. பரபரப்பு பின்னணி..!!

உத்தர பிரதேச மாநிலம் ஏட்டாவைச் சேர்ந்த கமல் சிங் என்பவர், தனது மகள் ஜோதியின் திருமணத்திற்காகப் பணத்தைத் திரட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த பண நெருக்கடியால் ஏற்பட்ட விரக்தியில், தனது குடும்பத்தினரைக் கொலை செய்ய அவர் துணிந்துள்ளார்.…

Read more

மன்னிப்புக் கேட்டு கதறியபோதும் விடவில்லை! ‘மகள் மீது சத்தியம் செய்கிறேன்’ – தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தி, செருப்பால் தாக்கிய கும்பல்.. பகீர் காட்சிகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், தலித் இளைஞர் ஒருவரைச் செருப்புகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்த கட்டாயப்படுத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ, டிசம்பர் 5-ஆம் தேதி…

Read more

மனிதாபிமானம் இல்லையா?… தவறான ரயிலில் ஏறிய பெண்… கடற்படையின் தலைமை பெட்டி அதிகாரியின் மனைவியை பிடித்து கீழே தள்ளி கொன்ற TTE…. அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம், எடாவா பகுதியில், ஒரு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது, இந்தியக் கடற்படையின் தலைமை பெட்டி அதிகாரியின் மனைவி ஆர்த்தியின் மரணம் தொடர்பாக, ‘கொலை அல்லாத மனித கொலை’ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தி தவறுதலாக…

Read more

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்… தங்க செயினை பறித்துச் சென்ற திருடர்கள்… விடாமல் துரத்திய கார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மதியாவ் பகுதியில் சங்கிலிப் பறிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நடுரோட்டில் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கொள்ளையர்களை, பின்னால் வந்த கார் ஓட்டுநர்…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… அடிக்கவோ, திட்டவோ இல்ல… பொறுமையாக மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்… வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ஒரு கணவர், அதிர்ச்சியடையாமல் மிகவும் அமைதியாகவும், பக்குவத்துடனும் கையாண்ட விதம் நாடு முழுவதும் பேசும் பொருளானது. மனைவி மீது கொண்ட பேரன்பாலும், அவரது மகிழ்ச்சியைக் கருதியும், அந்த மனிதர் சம்பந்தப்பட்ட…

Read more

“கணவனின் போனில் இருந்த ஆபாச விடியோக்கள்”…. கிளிப்புகளை பார்த்த 14 வயது மகன்… மிரட்டிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேசம், கோரக்பூரில் உள்ள குலாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவரின் அநாகரிகச் செயல்களைக் கேள்வி கேட்ட மனைவியை, அவர் சரமாரியாகத் தாக்கி, ‘விவாகரத்து’ செய்வதாக கூறி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதான பாதிக்கப்பட்ட…

Read more

தொழுகை நடத்தும் இடத்தில் நடந்த வாக்குவாதம்…. நபரை தூணில் கட்டி வைத்து தீ வைத்த கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், படௌன் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை இடம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், மெஹ்பூப் (20) என்ற இளைஞர் தூணில் கட்டிப் போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர் நகர் பஞ்சாயத்துக்கு…

Read more

கொடூரம்! கைகள், கால்கள் உடைப்பு, தொண்டையில் வெட்டு…. சிறுமிக்கு நடந்த சித்திரவதை…. பாலியல் வன்கொடுமையா….? குடும்பத்தினர் கதறல்….!!

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன 15 வயதுச் சிறுமியின் உடல், நேற்று (நேற்றைய தினம்) அவருக்கு அருகிலேயே உள்ள ஒரு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள், அவர் அனுபவித்த…

Read more

சுத்தலில் விட்ட குரங்கு… கையில் ரூ.10,000 எல்லாம் 500 ரூ நோட்… வைரல் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா-பிருந்தாவனில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும் விதத்தில் அவை பொருட்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்த மூடநம்பிக்கை மேகம்”… சனியும் கிரகமும் சுத்தி சுத்தி வருதாம்… தோஷம் நீங்க பூஜை… அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபாத் காவல் நிலையம் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. பாஜக பூத் தலைவர் கௌரி பாண்டே கொலை மற்றும் காவல் தடுப்பறையில் ஒரு இளைஞரின் மரணம் ஆகியவை சட்டம்-ஒழுங்கு மீது…

Read more

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சொத்து தகராறு… ஆத்திரத்தில் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வக்கீல்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஆத்திரமடைந்து, ஒரு இளம்பெண்ணுடன் இணைந்து அவர்கள் மீது பொய் வழக்குகள் தாக்கல் செய்தார். அதாவது தனது பெயரில் 18 புகார்களையும், இளம்பெண் மூலம்…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு.! மக்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்து உதவிய தந்தை-மகன்கள்… சாப்பாடு கொடுத்ததால் வந்த பிரச்சனை… இப்படி ஒரு சம்பவமா..? வீடியோ வைரல்..!!

உத்தரபிரதேசம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் வெள்ள நிவாரண முகாமில் வழங்கப்பட்ட உணவு இப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. ஆனால், அதில் இறைச்சி துண்டுகள் மற்றும் எலும்புகள் இருப்பதை உணவு உண்ணும் போது சிலர் கண்டனர். சைவ உணவாகவே…

Read more

கனமழை காரணமாக சாலையில் தேங்கி கிடந்த மழை நீர்… நிலை தடுமாறி திறந்த காய்வாய்க்குள் விழுந்த 8 வயது சிறுமி… பரிதாபமாக போன உயிர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள திவார்பூர் காவல் நிலையப் பகுதியில், 8 வயது சிறுமி ஒருவர் திறந்த வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான நிகழ்வு திங்கட்கிழமை அன்று நடந்தது, அப்போது லாலா டோலி…

Read more

“பட்ட பகலில் சந்தைக்குள் புகுந்து அட்டூழியம்”… துப்பாக்கியை எடுத்து கடைக்காரர்களை துரத்தி துரத்தி.. ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத் மாவட்டம் சாஹிபாபாத் பகுதியில் அமைந்துள்ள புதிய பழம் மற்றும் காய்கறி சந்தையில் திங்கட்கிழமை காலை திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தை செயலாளர் ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது, சில வெளிநாட்டு நபர்கள் திடீரென…

Read more

3 மாசமா சம்பளம் தரல… அதைக் கேட்டதுக்கு இப்படி பெல்ட்ட வச்சு அடிக்கிறாரு… ஊழியர்களை தாக்கிய கோழிக் கடை உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கோழி வியாபாரி ஒருவரிடம் அவரது 2 ஊழியர்கள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரி அவர்கள் இருவரையும்…

Read more

பட்டப்பகலில் அதுவும் நடுரோட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு… மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய 29 வயது வாலிபரை கொன்ற மர்ம நபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், சனிக்கிழமை காலை நெரிசலான தெருவில் 29 வயது இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசூதி பகுதியில், ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 7.40 மணியளவில், தனது…

Read more

அட்ச்சீ…! மிருகத்தை கூட விட்டு வைக்காத கொடூரன்… நாய்களை நடு ரோட்டில் வைத்து பலாத்காரம் செய்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம் லக்னோவில், தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமதிநகர் பத்ரகார்புரப் பகுதியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி, சாலையோர படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த சோனு விஸ்வகர்மா என்ற நபர், ஒரு அப்பாவி தெரு நாயை வலுக்கட்டாயமாக பிடித்து…

Read more

“படுக்கையறையில் வேறொருவருடன்”… மனைவியைக் காணக்கூடாத கோலத்தில் கண்டு கலங்கிய கணவன்… அடுத்து நடந்த ஷாக் டுவிஸ்ட்… இதை யாருமே எதிர்பார்க்கலையே..?

உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளாக திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ள தம்பதியில், மனைவி அக்கம்பக்க கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதலில் ஈடுபட்டது கணவனுக்கு தெரியவந்தது. பலமுறை எச்சரித்தும் பயனின்றி,…

Read more

“விடாது பெய்த கனமழை”… வீட்டில் இருந்தபோதே சட்டென நடந்த பயங்கரம்… கண்ணிமைக்கும் நொடியில் பலியான தந்தை மகன்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சந்தவுலி பகுதியில் உள்ள கிராமத்தில் கனமழை காரணமாக நேற்று வீடு ஒன்றை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. களிமண் சுவரால் கட்டப்பட்ட…

Read more

அவமானப்படுத்திட்டான்..! இனி எப்படி வெளியில தலை காட்ட முடியும்.. கையில் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கல்லூரி மாணவி… சிக்கிய வாலிபர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில்  டெஹ்ரா மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி (26) என்ற பெண், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (TGT) தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். வியாழக்கிழமை  இரவு உணவிற்குப் பிறகு தனது அறைக்குச் சென்ற ருச்சி, வெள்ளிக்கிழமை காலையில் நீண்ட நேரம்…

Read more

“வரதட்சனை கேட்டு தகராறு”… குடிபோதையில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக தாக்கிக் கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பூட்டா காவல் நிலையத்திற்குட்பட்ட மகராசா கிராமத்தில், சோம்பல் என்ற இளைஞர் தனது கர்ப்பிணியான மனைவி சுமனை கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீடு திரும்பிய சோம்பல், மனைவியுடன் தகராறில்…

Read more

“என் மாமியார் குடும்பத்தினர் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… உன் மனைவியின் பேருக்கு சொத்து எழுதி வைக்கணும்… இல்லையென்றால்… மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஹரையா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (21). கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அதே பகுதியில் உள்ள மகாதேவ்ரி கிராமத்தைச் சேர்ந்த குஷி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு தம்பதிக்குள்…

Read more

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 28 வயது இளம்பெண்… மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியர்,… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற 28 வயதான இளம்பெண் ஒருவர், நேர்ந்த கொடூர சம்பவம் மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்படி, சிகிச்சை அளிக்கும் பெயரில் யோகேஷ் பாண்டே என்ற மருத்துவமனை ஊழியர், அந்தப் பெண்ணுக்கு…

Read more

“பணம் எல்லாம் கொடுக்க முடியாது”… உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ… கடையின் உரிமையாளரை மிரட்டிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாடி கடையில் மிரட்டல் காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் நகரத்தில் உள்ள கண்ணாடி கடை ஒன்றில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கண்ணாடி தேர்ந்தெடுத்து அணிந்தபின்,…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல”… பள்ளிக்குச் செல்லும் போது தொடர்ந்து பின்னால் வந்து ஈவ்-டீசிங் செய்த வாலிபர்… கடுப்பான மாணவி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் உன்னாவ்வைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். பலமுறை எச்சரித்த போதிலும் அவர் தொடர்ந்து அந்த மாணவியை துன்புறுத்தி உள்ளார். இதனால் கடுப்பான அந்த…

Read more

அடக்கடவுளே… திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது… வீட்ல ரொம்ப கஷ்டம்… விரக்தியில் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹசிம் கான்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த பவன் குமாவத்(21) என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதர் பின்னர்…

Read more

சார்… என் மேல தப்பு இல்ல… நீங்க தான் பாக்காம பின்னால வந்து இடிச்சீங்க… இளைஞரை கீழே தள்ளி காலால் உதைத்த இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. ஓராய் பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றில், சிமோனா ராஜ் என்பவர் தனது தம்பி ஹிமான்ஷு ராஜுடன் ஸ்கூட்டரில் சென்றபோது, போலீசாருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனம்…

Read more

திருமணத்திற்காக புதிய பைக் வாங்கிய விவசாய குடும்பம்… பணம் செலுத்திய பிறகும் பைக்கை பறிமுதல் செய்த மோசடி கும்பல்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள சைத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதெய்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி பப்பு ராஜ்பரின் குடும்பம், திருமண வரதட்சணைக்காக தவணை முறையில் பைக்கொன்று வாங்கியிருந்தனர். பைக்குக்கான தவணை காலம் வந்தபோது, நிதி நிறுவனத்தின் முகவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்…

Read more

இரவில் வெளியே சென்ற பெண்… வேகமாக ஓடிவந்து முட்டி தூக்கி வீசி மார்பில் தாக்கிய காளை.. பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில், தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை ஒரு தெரு காளை கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியேறியுள்ளது. இந்த சம்பவம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகி, அந்த வீடியோ தற்போது சமூக…

Read more

அடக்கொடுமையே… கொளுத்தும் வெயிலில் நாயை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்ற நபர்… துடிதுடித்து போன உயிர்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஷயா மருத்துவமனை அருகே நடந்த துயரம் பொதுமக்களின் மனங்களை கலங்க வைத்துள்ளது. ஒரு பக்தர் தனது நாயை காருக்குள் பூட்டிவிட்டு, அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்ய சென்றார். இந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் மூடிய…

Read more

தயவுசெய்து எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்… நீதியில் பாருங்கள்… உச்ச நீதிமன்றம் நீதிபதி பேச்சு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோவில் தொடர்பான வழக்கு ஒன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் கே.வினோத் ஆகியோர் வாதாடினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் எனது கட்சிக்காரர் எனது சொல்லை கேட்பதில்லை.…

Read more

இதில் கூட தீண்டாமையா…? “விபத்தில் சிக்கிய துப்புரவு தொழிலாளி”… தரையில் படுக்க வைத்து ஸ்கேன் எடுத்து அவமானப்படுத்திய ஹாஸ்பிடல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு மரியாதையற்ற சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வெடிகுண்டாக பரவி வருகிறது. குப்பைகள் ஏற்றி சென்ற ஆட்டோவின் கீழ் சிக்கி காயமடைந்த துப்புரவுத் தொழிலாளிக்கு, முதலில் மருத்துவமனை…

Read more

“17 வருஷத்துக்கு முன்பு இறந்த கணவன்”.. 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்த தாய்… மூத்த மகனே தாயை துடிக்க துடிக்க கொன்று… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள குப்தா காலனி பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஊர்மிளா கட்டியார் (35) என்ற பெண் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். ஊர்மிளாவின் கணவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த…

Read more

தனியாக சென்ற மாணவியை பைக்கில் வந்து வழிமறித்த வாலிபர்…. பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலி நகரில் உள்ள பகுதியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக பள்ளி மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பைக்கில் பின் தொடர்ந்து உள்ளார். அப்போது தனியாக சென்ற மாணவியிடம் அந்த வாலிபர் பாலியல் சீண்டலில்…

Read more

கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த மனைவி… சந்தேகத்தில் பின் தொடர்ந்து… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பாக்படா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனது மனைவியை காதலனுடன் ஹோட்டல் அறையில் சந்தித்துக் கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்த கணவர், பின்னர் போலீசாருக்கு புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் இருந்த…

Read more

காதலியை பார்க்க சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்… பெண்ணின் குடும்பத்தினர் வாலிபரை கயிற்றால் கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், தனது காதலியை சந்திக்கச் சென்றதற்காக ஒரு இளைஞர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புராணா கஸ்பா பகுதியில் உள்ள ஏக்தா காலனியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், திருமண நிகழ்ச்சிக்கு மத்தியில்…

Read more

செல்போனில் பேசிய சிறுமிகள்… சரமாரியாக தாக்கிய தந்தை…. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இரு சகோதரிகள்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா ரசூல்பூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வேதனையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள மின்விசிறியில் கயிற்றில் தொங்கிய நிலையில் ஆஞ்சல் மற்றும் பல்லவி என்ற…

Read more

“கல்யாணம் பண்ணி வச்சா சரியாய் போயிடும்” இறுதியாக தன்னை சந்திக்க அழைத்த காதலன்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த…

Read more

“சாலையோரம் நின்ற கார்”… பைக்கில் வந்து குண்டை போட்ட வாலிபர்கள்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் நாரிபாரி பகுதியில், சுமார் இரவு 9 மணியளவில் ஒரு பயணிக்காக சென்ற கார் மீது அடையாளம் தெரியாத இரு…

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை… கூலி தொழிலாளிகளுக்கு பறந்த GST நோட்டீஸ்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. !!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் மூன்று சாதாரண தொழிலாளர்களுக்கு வருமானவரி துறையினால் கோடிக்கணக்கான பணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய தொழிலாளியான யோகேஷ் சர்மா, தனது மனைவி காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் மின்சாரம்…

Read more

“தேர்வில் தோல்வி”… வேதனையில் 5-வது மாடியில் இருந்து குதித்த ஐஐடி மாணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் ஜல்வா பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIIT) அலஹாபாத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ராகுல் மாதலா சைதன்யா (21) என்ற மாணவர், ஹாஸ்டல் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு 11.55…

Read more

“50 வயசு ஆகுது”… ஆம்புலன்ஸில் 14-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… தாயும் சேயும் நலம்…. ஆச்சரிய சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், 50 வயதான ஒரு பெண் ஆம்புலன்ஸிலேயே தனது 14வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பில்குவா பகுதியில் வசிக்கும் இமாமுதீனின் மனைவி குடியா எனும் பெண், பிரசவ வேதனையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பில்குவா CHC மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.…

Read more

4 சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் அதிகாரிகள்….. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் லக்னோவில் பரா பகுதியிலுள்ள நிர்வான் ராஜ்கியா பால்கிரஹ் என்ற அரசு சிறார் இல்லத்தில் சிறப்பு தேவைகள் கொண்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 147 குழந்தைகள் வசித்து வரும் இந்த இல்லத்தில், பெரும்பாலும்…

Read more

“என்னை மிரட்டி மனைவி ரூ. 12 லட்சம் கேட்கிறார்”.. வாழனும்னு ஆசை… ஆனா சாகப் போகிறேன்… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்… பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தின் முசஃபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்ற நபர், தனது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் தன்னை போலிச் வழக்குகளில் சிக்கவைத்து ₹12 லட்சம் கோரிவருவதாகக் கூறி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிச்செய்துள்ளார்.…

Read more

சட்டசபைக்குள் அதை பயன்படுத்த தடை…. மீறினால் ரூ.1000 அபராதம்…. சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பான் மசாலாவை சாப்பிட்டுவிட்டு எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபாநாயகர் சதீஷ் மஹானா சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பான் மசாலா கறைகளை கண்டு அவர்  அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து…

Read more

Other Story