“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“ஹாப்பி பர்ட்டே சார்னு சொன்னது ஒரு குத்தமாடா….?” வாழ்த்து சொன்ன 13 வயது சிறுவனை அடித்து காதைக் கிழித்த கொடூர ஆசிரியர்…. பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த 13 வயது மாணவர் ஒருவர், அந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிரேம் சுனாரா என்ற அந்த மாணவர்,…

Read more

“காப்பாத்துங்க அம்மா” அவங்க என்னைக் கொன்னுடுவாங்க….!” காதலியைப் பார்க்கப் போன 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…. கடைசி போன் கால்…. அலறியடித்து ஓடிய உறவினர்கள்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், காதல் விவகாரம் காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத் (19) என்ற இளைஞர், தனது காதலியைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டிற்குச்…

Read more

“அடப்பாவிகளா… தாகத்துக்கு தண்ணி கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? நகைக்கடையில் பாட்டில் திரவத்தைக் குடித்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

டெல்லி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை ஒருவர், தாகத்திற்காக தண்ணீர் குடித்தபோது அவரது தொண்டை கருகி உடல்நிலை மிகவும் மோசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஆசிரியை ரியா, அங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த…

Read more

“அப்பா கேமரா மாட்டிட்டாரு…. இடத்தை மாத்துங்க…‌.!” முதல் தாக்குதலில் உயிர் தப்பிய தந்தை…. மகளே மாற்றிய இரண்டாவது கொலை திட்டம்…. போலீசார் வெளியிட்ட பகீர் தகவல்….!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் 45 வயதான நீதிமன்ற ஆசிரியர் நீரஜ் சர்மா, 130 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதி உயிரிழந்த வழக்கில், அவரது 23 வயது மகள் ஆயுஷி சர்மாவே பல கோடி ரூபாய் சொத்துக்காக தனது தந்தையைக் கூலிப்படையை வைத்து…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணி போக பழகிக்கோ….!” நியாயம் கேட்க வந்த குழந்தையை துரத்திவிட்ட ஆசிரியை…. 9 வயது சிறுமியின் விபரீத முடிவு…. நீதியைக் கோரி பெற்றோர் வெளியிட்ட கடைசி நிமிட பகீர் காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமாய்ரா மீனா, பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி…

Read more

“என் புருஷன கொன்னவனை சும்மா விடமாட்டேன்….!” கதறித்துடித்த பெண்ணின் கள்ளக்காதல் லீலைகள்…. 36 மணி நேரத்தில் “முகத்திரையை கிழித்த” போலீசார்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 42 வயது ரிஸ்வான் ஆலம் என்பவர் அவரது வீட்டிலேயே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவியே தன் காதலனுடன் சேர்ந்து கொடூரமாக அரங்கேற்றிய அதிர்ச்சி உண்மை 36 மணி நேர போலீஸ் விசாரணையில்…

Read more

“பெத்த மகளையே கூட வச்சுகிட்டு இப்படி ஒரு காரியமா….?” நகைக்கடையில் கைவரிசை காட்டிய மர்மப் பெண்…. சேலைக்குள் சொருகி பகீர் திருட்டு…. சிக்கிய சிசிடிவி ஆதாரம்….!!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், பெண் ஒருவர் தனது மகளைக் கூடவே வைத்துக் கொண்டு, நகை வாங்குவது போல் நடித்து 400 கிராம் வெள்ளிக் கொலுசைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத்…

Read more

“என் காதலுக்கு தடையா இருந்தவளை முடிச்சுட்டேன்…‌‌. மனைவியின் பிணத்தை போட்டோ எடுத்து காதலிக்கு அனுப்பிய கணவன்….‌ இன்ஜினியரின் கிரிமினல் நாடகத்தை உடைத்த ஸ்மார்ட் லாக்….!!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய அவினாஷ் நர்னே என்பவர், தனது மனைவி ராஜீதா சபினேனியை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம், வாஷிங்டனின் உள்ள தங்களது குடியிருப்பில் ராஜீதா கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்…

Read more

“எப்படி மனசு வந்தது…. ஆதாரமே இல்லாம ஒருத்தரை குற்றவாளின்னு முத்திரை குத்த…. ஆடைகள் கிழிய கிழிய நிர்வாணமா பொது இடத்தில் நபரைத் தண்டித்த பெண்ணின் வீடியோவால் பரவும் பரபரப்பு….!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு பெண் ஒரு நபரை பொது இடத்தில் வைத்துத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 👉 वायरल वीडियो इंदौर का बताया जा रहा…

Read more

“பாட்டி ஏதோ குடிக்கக் கொடுத்தாங்க….!”அதைக் குடிச்ச உடனே அம்மா செத்துட்டாங்க…. 10 வயது மகன் உடைத்த பகீர் உண்மை…. தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…. கதறும் உடன்பிறந்த அண்ணன்….!!

பீகார் மாநிலத்தில், 25 வயதான பிரீதி குமாரி என்ற திருமணமான பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் கூலி வேலை செய்து வரும் அனில் ராய் என்பவரின் மனைவியான பிரீத்தி குமாரி, கடந்த…

Read more

“ஆத்தாடி! 6 பேர் இல்லையாம்…. 13 வருஷத்துல எத்தனை பேர் கூட வாழ்ந்தேன்னு தெரியாதாம்…. கணவனைக் அடித்து கொன்ற மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை நள்ளிரவில் இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியிருக்கிறது. கடந்த…

Read more

“அடேய்‌ உனக்கு இது தேவை தான்….!” கல்யாண மேடையிலயே கழற்றிவிட்டுட்டாங்கப்பா…. வரதட்சணையாக ‘புல்லட் பைக்’ கேட்ட ஆசாமியை விரட்டியடித்த மணமகள்.‌‌…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டதால், மணமகள் தைரியமாகத் திருமணத்தை நிறுத்தி திருமண ஊர்வலம் அப்படியே திருப்பி அனுப்பிய அதிரடிச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிவம் என்ற வாலிபருக்கு, ஒரு பெண்ணுடன் கடந்த…

Read more

“என் புருஷனை விட்ருங்கப்பா…. அடிச்சு கொன்னுடாதீங்க….!” கணவரைப் போட்டு லத்தியால் வெளுத்த காமவெறியர்கள்…. நடுரோட்டில் கதறிய மனைவி…. அலற வைக்கும் வீடியோ….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சென்ற நேம்பால் என்ற நபர் சில சமூக விரோதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேம்பாலின் மனைவியிடம் அந்த நபர்கள் அத்துமீறி நடக்க முயன்றதை அவர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் நேம்பாலை நடுரோட்டில்…

Read more

Other Story