“ஆத்தாடி! 6 பேர் இல்லையாம்…. 13 வருஷத்துல எத்தனை பேர் கூட வாழ்ந்தேன்னு தெரியாதாம்…. கணவனைக் அடித்து கொன்ற மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை நள்ளிரவில் இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியிருக்கிறது. கடந்த…
Read more