Breaking: காய்ச்சலுக்கு நாட்டு மருந்து…! இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு.. பெரம்பலூரில் பரபரப்பு…!!!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த கந்தசாமி – தனலட்சுமி தம்பதிகளுக்கு 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வர, தனலட்சுமி தனது தாய் சாந்தியுடன் வாலிகண்டபுரத்தில் வசித்து வந்தார். ரேஷ்மா மற்றும்…
Read more