“எப்படி மனசு வந்துச்சு…” இரவில் கேட்ட அலறல் சத்தம்…. புதரில் வீசப்பட்ட 3 மாத குழந்தை…. போலீஸ் விசாரணை….!!
பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு ரயில் நிலையம் அருகே உள்ள புட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்…
Read more