“என் அம்மாவை காப்பாத்துங்க!”.. சமூக வலைதளத்தில் கதறிய மகள்.. கண்முன்னே தாயை காரில் கடத்திய கும்பல்.. போலீஸ் தீவிர வேட்டை..‌!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்…

Read more

  • April 3, 2026
“பெரம்பூரில் இல்லை.. திருச்சியில் உண்டு!” – விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் திடீர் மாற்றம்.. தேர்தல் அதிகாரிகள் ஷாக்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் உள்ள முரண்பாடுகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெரம்பூர் தொகுதிக்காகத்…

Read more

“வேலைக்கு போகச் சொன்னது தப்பா..?” அப்பான்னு கூட பார்க்காம இப்படி செஞ்சிட்டானே.. நெஞ்சிலேயே கம்பியை பாய்ச்சிய மகன்.. அதிர வைக்கும் பின்னணி..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (50) என்ற ஹோட்டல் தொழிலாளி, வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த தனது மகன் ராஜதுரையை தட்டிக்கேட்டுள்ளார். கடந்த 28-ம் தேதி தந்தை மற்றும் மகன் இருவரும் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இவர்களுக்குள் இது…

Read more

மனைவி தடையா?… அண்ணியுடன் சேர கணவன் போட்ட ‘பகீர்’ பிளான் – சிக்கியது எப்படி?… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!!

தனது அண்ணியுடன் இருந்த கள்ளத்தொடர்பைத் தடையின்றித் தொடர, சொந்த மனைவியையே கணவன் திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் கணவன் தனது அண்ணியுடன் நெருக்கமாகப் பழகி வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

Read more

  • January 31, 2026
“தமிழகத்தில் அதிகாலையிலேயே கோரம்..! பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் உடல் நசுங்கி பலி.. பெரம்பலூரில் பயங்கரம்..!!”

பெரம்பலூர்: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இன்று அதிகாலை பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சுமார் 5 மணியளவில் அவர்கள் நடந்து சென்றபோது,…

Read more

  • January 27, 2026
Breaking : காலையிலேயே பெரம்பலூர் அருகே பரபரப்பு: போலீஸாரை அரிவாளால் வெட்டிய ரவுடி அழகராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!!

பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான ரவுடி அழகராஜா, போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது தற்காப்புக்காகச் சுடப்பட்டதில் உயிரிழந்தார். கடந்த 24ம் தேதி ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் சென்றபோது வெடிகுண்டு வீசி அவரை கொலை…

Read more

பெரம்பலூரில் அதிர்ச்சி.. ஒரு உயிரைப் பறித்த ‘பொய் வாக்குறுதி’ திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் விஷம் குடித்ததாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • September 25, 2025
234 தொகுதியிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட ரெடி? திமுக கூட்டணியில் கலக்கம்..!!!

திமுக-காங்கிரஸ் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கூட்டணி அமைப்பு தற்போது சீர்குலையக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்விஜே. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவுடன் இணைந்து நாங்கள் பல…

Read more

“நயன்தாராவை பார்க்க 60,000 பேர் வந்தாங்க”… வடிவேலுவுக்கு கூடாத கூட்டமா.. என் கேள்விகளுக்கு பதில் சொல்லாதது ஏன்..? விஜயை மீண்டும் சீண்டிய சீமான்…!!!

பெரம்பலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆதரவு தெரிவித்த கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசிய போது, நடிகர் விஜய்…

Read more

  • September 16, 2025
“ஒன்றரை வருஷமாக அவதிப்பட்டு உயிரை விட்ட கணவன்”… 6 மாத கைக்குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்த தாய்… அடுத்து அவரும்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வத்தின் மகன் நீலகண்டன், டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (23) என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு,…

Read more

  • September 14, 2025
Bro… அரசியல்… “சனிக்கிழமை பார்ட்டி இல்ல, அது 24*7 டூட்டி?” – விஜய் பயணத்தை விமர்சிக்கும் சர்ச்சை போஸ்டர்… பெரம்பலூரில் பரபரப்பு..!!!!

தவெக தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு  செப்டம்பர் 13 ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் தொடங்கினார். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை செய்யும் திட்டத்தின் கீழ், அவர் முதல் நாளில் திருச்சி, அரியலூர்,…

Read more

  • July 12, 2025
Breaking: காய்ச்சலுக்கு நாட்டு மருந்து…! இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு.. பெரம்பலூரில் பரபரப்பு…!!!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த கந்தசாமி – தனலட்சுமி தம்பதிகளுக்கு 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வர, தனலட்சுமி தனது தாய் சாந்தியுடன் வாலிகண்டபுரத்தில் வசித்து வந்தார். ரேஷ்மா மற்றும்…

Read more

  • July 9, 2025
அய்யனார் கோவில் தேர் திருவிழா… அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தேரை இழுக்கும்போது சாய்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!!

பெரம்பலூர் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோயிலில் தேரோட்டம் விழா பக்திப் பரவசத்தில் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர் சிவசங்கர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்வில் ஈடுபட்டனர். இந்தத் தேரோட்டத்தின் போது,…

Read more

“யாருக்கும் தெரியாமல் தந்தையும், மகனும்…” கணவரால் உயிரை விட்ட 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்தியான் என்பவரது மகன் விமல்ஜோ(32) 16 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து…

Read more

“கார் தீப்பிடித்து 12 லட்சம் நாசம்…” படுகாயங்களுடன் உயிர் தப்பிய 5 பேர்… கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சாலையில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

“மின்கம்பத்தில் இருந்து மின் ஒயரை ஆற்றில் போட்டு மீன்பிடித்த வாலிபர்கள்”… துடிதுடித்து பலியான சோகம்… பெரம்பலூரில் பரபரப்பு..!!!

பெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொண்டைமாந்துறையில் காட்டாற்றின் அருகே சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து தண்ணீரில் போட்டு வாலிபர்கள் இருவரும் மீன் பிடித்துள்ளனர்.…

Read more

“எல்லாம் போச்சே…” மொத்தம் 7 லட்சம் மதிப்பு… பரிதவிக்கும் தம்பதியினர்…. போலீசார் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டம் குற்றம் வட்டாரம் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பையா – செல்வி தம்பதியினர். இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக 68 ஆடுகள் உள்ளது. அதில் 58 செம்மறி ஆடு, 10 வெள்ளாடு உள்ளது.…

Read more

“நள்ளிரவில் வந்த மனைவி…” தந்தை, தம்பியுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

பெரம்பலூர் அருகே கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(34). இவரது மனைவி சுகந்தி(27). இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகந்தி…

Read more

உதவி கேட்டது குத்தமா…? வாலிபர் செய்த காரியம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் மாவட்டம் தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8-ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு ராமச்சந்திரன்…

Read more

உதவி பண்ணது குத்தமா…? “கடனை அடைக்க 15 பவுன் நகை….” மூதாட்டியை ஏமாற்றிய தாய்-மகன்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி(70). அதே கிராமத்தில் ருக்மணியின் உறவினரான பெருமாள்-கமலக்கண்ணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் மோகன் திருச்சி கோட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் மோகன் அதிகளவு கடன்…

Read more

பழைய நகைகளை புதிதாக மாற்றி தாரேன்…. 45 சவரன் தங்க நகைகள், ரூ. 8 லட்சம்… ஏமாற்றிய நகை கடை உரிமையாளர் கைது…!!

பெரம்பூரில் உள்ள புழல் எம் எம் பாளையத்தில் வரலட்சுமி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மகா ஜுவல்லர்ஸில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில்…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி… காப்பாற்ற சென்ற மகளையும்…. பகீர் சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் தங்கவேல்(49)- மாரியம்மாள்(45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமரேசன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தங்கவேலுக்கு மாரியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று…

Read more

“1, 2, 3″… காதல் திருமணம் செய்த இளம்பெண்… கணவன் பற்றி தெரிந்த அதிர்ச்சி உண்மை… போலீசில் பரபரப்பு புகார்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (22) என்ற மகள் இருக்கிறார். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது ரம்யா குரும்பலூர் பகுதியில்…

Read more

“எப்படி மனசு வந்துச்சு…” இரவில் கேட்ட அலறல் சத்தம்…. புதரில் வீசப்பட்ட 3 மாத குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு ரயில் நிலையம் அருகே உள்ள புட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்…

Read more

“மொத்தம் 23″… கூடுதலாக ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கன மழை எதிரொலியாக இன்று  மொத்தம் 23 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும்…

Read more

அரசு பள்ளியில் ஆசிரியர்களின் வாகனங்களை கழுவிய மாணவர்கள்…. வைரலான புகைப்படம்… பெரம்பலூரில் பரபரப்பு…!!!

பெரம்பலுார் மாவட்டத்தின் அசூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களிடம் தவறான செயல்கள் நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 156 மாணவ, மாணவியருக்கு 8 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். சில ஆசிரியர்கள்,…

Read more

பாரில் செல்போன் திருட்டு…. சிசிடிவி காட்சிகள் வைத்து காத்திருந்த வாலிபர்…. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!!

அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், ஒரு செல்போன் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அயனாவரத்தை சேர்ந்த லூர்து நாதன் ஜோசப் (34), உணவு டெலிவரி வேலை செய்து வருபவர், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ரூ.26,000 மதிப்புள்ள அவரது செல்போனை…

Read more

“ஆடம்பர கல்யாணம்”… ரூ.10 லட்சம் வாங்கி திருமணம் செய்த வாலிபர்… கடன் தொல்லையால் கடைசியில் நடந்த விபரீதம்… மொத்த குடும்பமும்…!!

பெரம்பலூரில் திருமண செலவால் ஏற்பட்ட கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 58 வயதான சின்னதுரை, அவரது 50 வயது மனைவி கலா, மற்றும் 30 வயதான மகன் சிவா…

Read more

“கல்லூரி மாணவியை மயக்கி உல்லாசம்”… ஆசை வார்த்தைகளால் பணம் பறிப்பு…. தட்டி தூக்கிய போலீஸ்..!!

பெரம்பூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.1.40 லட்சம் பறித்த 20 வயது வாலிபர் நரேந்திரன், போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார்…

Read more

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தாய்-மகன் சடலம்… உடலை சுற்றியிருந்த அப்படி ஒரு பொருள்… அதிர்ந்த போலீசார்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துநகர் பகுதியில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த ஒரு வருடமாக ஆனந்தியும் (60), அவருடைய மகன் ஸ்ரீராம் குமாரும் (34) வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

காதலியுடன் திடீர் தகராறு…? கோபத்தில் ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே குதித்த வாலிபர்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அடக்கம்பட்டி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் கோபமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய மினி பஸ்… லிப்ட் கேட்டு வந்தவர் உள்பட 2 பேர் பலி….. கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான கரிகாலன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோலைராஜா என்பவர் சொந்த ஊர்…

Read more

போலீஸ்காரரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி…. சக காவலருக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் இந்திரா நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… பிப்ரவரி 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்… மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி…!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியினை வாசித்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

சாலையில் நின்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் நகரில் நமச்சிவாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி (50) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று நளினி தனது வீட்டிற்கு எதிரே நின்று விஜயதாரணி என்ற பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கார பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நட்டு பாய்…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் துறையூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. மூல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலையின் உட்பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

ரேஷன் கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல புலியூர் கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறிய முதியவர்…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் 70 வயதுடைய பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பெரியசாமி தெருவில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக…

Read more

வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியின்…

Read more

ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள்…. வாகனத்தை வழிமறித்த மாவட்ட ஆட்சியர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக ஆபத்தான முறையில் வாகனத்தில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

பணத்தை செலவு செய்த மனைவி…. கொடூரமாக கொலை செய்த கணவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன்ராஜ், கார்த்திக் என்ற மகன்கள் இருக்கின்றனர். மூர்த்தி ராணி தம்பதியினர் ஊர் ஊராக சென்று கூடை பின்னியும் மூங்கில்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நனை மேற்கு தெருவில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அகிலன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி அகிலன் தனது நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார். இதனையடுத்து காவிரி…

Read more

காவல் பிரிவுகளில் திடீர் ஆய்வு…. காவல்துறை துணை தலைவர் அதிரடி….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குற்ற பதிவேடுகள் கூடம், ஆயுதப்படை வளாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆயுதக் கிடங்கு, தனிப்பிரிவு அலுவலகம், மோப்பநாய் படை பிரிவு, மோட்டார் வாகன பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பி.பகலவன்…

Read more

Other Story