“மனிதாபிமானம் செத்துப்போச்சா..?” நாயை எட்டி உதைத்த 58 வயது நபர்.. தட்டிக்கேட்ட பெண்ணுக்கும் விழுந்த அறை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

மும்பை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், நாய் ஒன்று வாகனத்தின் டயரில் சிறுநீர் கழித்ததற்காக 58 வயது நபர் ஒருவர் அந்த நாயை எட்டி உதைத்ததோடு, அதன் உரிமையாளரையும் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி நடந்த…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. ஓடும் காளை மாட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு காளை மாட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 25-ம் தேதி இரவு, கடும் குளிரால் கிராம மக்கள் வீடுகளுக்குள் இருந்த நேரத்தில், மர்ம நபர்கள் இந்தச்…

Read more

“அடடே…. அக்கா மாட்டிக்கிட்டாங்களே” – பக்கத்து வீட்டை நோட்டம் பார்த்த பெண்…. கேமராவில் சிக்கிய ‘உளவு’ வேலை….!!

சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் வேடிக்கையான செயல் தற்போது நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் பெண், தனது பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மிகவும் ஆர்வமாக அந்த வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கண்காணித்துக்…

Read more

கடைக்கு வெளியே உட்கார்ந்து என்ன பண்றாங்க பாருங்க… “போர்வை” மனிதர்களின் கைவரிசை… ஷாக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சினிமா பாணியில் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுஜ் குப்தா என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை கடையில் இந்தத் துணிகரத் திருட்டு…

Read more

“சாப்பிட்டுக்கொண்டிருந்த இளம்பெண்களுக்கு முன் நிர்வாணம்!” – உணவகத்தில் முதியவர் செய்த அருவருக்கத்தக்க வக்கிரம்… உறைந்துபோன வாடிக்கையாளர்கள்..!!!

மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில்  இளம்பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பெண்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே வந்து, தனது ஆடைகளைக் களைந்து…

Read more

சின்ன வெங்காயம் திருடினால் கம்பிதான்! ₹.2,000 மதிப்புள்ள மூட்டையைத் திருடியவருக்குச் சிறை தண்டனை! கன்னியாகுமரியில் நடந்த வினோதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு விநோதமான சம்பவம், சிறிய திருட்டுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது. பணமோ, நகையோ திருடினால் கூட எளிதில் தப்பிக்கும் திருடர்கள் மத்தியில், ஒரு வெங்காய மூட்டையைத் திருடியவர் இன்று கம்பி எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளார். கன்னியாகுமரி…

Read more

ஒருத்தர் கூட கடைக்கு வரவில்லை..!‌. “வியாபாரமே இல்லை”… வருத்தத்தில் உரிமையாளருக்கு வந்த புது ஐடியா… மின்கம்பம் முழுவதும் சிசிடிவி கேமரா… சுவாரசிய தகவல்..!!!

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் ஹுஜூர்நகர் பட்டணம் ஒரு முக்கிய வணிக மையமாக உள்ளது. இங்கு பலவகையான வியாபாரங்கள் நடைபெறுகின்றன. வியாபாரிகள் தங்கள் வணிகத்தை வளர்க்க பலவிதமான யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். இதில், விவேகானந்தா சென்டரிலிருந்து பிஎஸ்ஆர் சென்டர் செல்லும் பாதையில், ரூபசாரி…

Read more

வேகமாக வந்த லாரி… திடீரென சக்கரத்தின் அடியில் பாய்ந்த நபர்… ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே..! வீட்டின் முன் விளையாடிய குழந்தை… மரண பயத்தை காட்டிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்து காத்த பெண்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.…

Read more

“சாமி நீ தான் என்னை காப்பாத்தணும்” … பக்தி பரவசத்தோடு அனுமனை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்… மீண்டும் 5 முறை… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மலபார் மலைப்பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டரில் திருட்டு… கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை மலபார் மலைப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காட்டுப்பாதையின் டிக்கெட் கவுன்டரில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று, கேஷ் கவுன்டரில் இருந்த விலை…

Read more

பாரில் செல்போன் திருட்டு…. சிசிடிவி காட்சிகள் வைத்து காத்திருந்த வாலிபர்…. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!!

அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில், ஒரு செல்போன் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அயனாவரத்தை சேர்ந்த லூர்து நாதன் ஜோசப் (34), உணவு டெலிவரி வேலை செய்து வருபவர், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ரூ.26,000 மதிப்புள்ள அவரது செல்போனை…

Read more

எப்புட்றா…! சாமிக்கு அபிஷேகம் செய்த கேப்ல ஆட்டைய போட்டுட்டியே …? எப்படில்லாம் ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேஷ் மாநிலம் கான்பூரில் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலின் வெள்ளி மணியை திருட முயற்சித்தார். ஆனால் அவரால் அந்த…

Read more

ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு…. பெரும் பரபரப்பு…!!

நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்துள்ளது. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக…

Read more

Other Story