“என் புருஷனை விட்ருங்க.. கெஞ்சிய பெண்!”.. இரக்கமில்லாமல் தாக்கிய நபர்.. வேடிக்கை பார்த்த கூட்டத்தினர்.. கதறிய மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

“என் புருஷனை அடிச்சு கொல்லாதீங்க, தயவுசெஞ்சு அவரை விட்ருங்க, யாராவது காப்பாத்த வாங்க!” என்று நடுரோட்டில் தனது கணவர் கொடூரமாகத் தாக்கப்படுவதைப் பார்த்து அவரது மனைவி அழுதுகொண்டே உதவிக்காகக் கெஞ்சிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும்…

Read more

“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சா..?” நாயை எட்டி உதைத்த 58 வயது நபர்.. தட்டிக்கேட்ட பெண்ணுக்கும் விழுந்த அறை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

மும்பை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், நாய் ஒன்று வாகனத்தின் டயரில் சிறுநீர் கழித்ததற்காக 58 வயது நபர் ஒருவர் அந்த நாயை எட்டி உதைத்ததோடு, அதன் உரிமையாளரையும் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி நடந்த…

Read more

Other Story