“என் உயிர் போனாலும் பரவாயில்ல…. என் புள்ள படிச்சு பெரிய ஆளாகணும்….!” தோள்ல குழந்தையைச் சுமந்து தினமும் மரண ஆத்தைக் கடக்கும் ஏழைத் தகப்பன்…. தந்தை சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

உலகில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரே ஜீவன் தந்தை மட்டுமே. வறுமையோ, இயற்கைச் சீற்றமோ எதுவரினும் தன் பிள்ளையின் எதிர்காலம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இருண்டுவிடக் கூடாது என்று போராடும் ஒரு பாசக்காரத் தந்தையின்…

Read more

“அடேய்…. இப்படியா ஒரு உசுர எடுப்பீங்க….!” வெறும் 5,000 ரூபாய் கடனுக்காக 2 குழந்தைகளின் தாயை நடுரோட்டில் தீ வைத்த கொடூரன்…. மரண வாக்குமூலம்…. நெஞ்சை உலுக்கும் பின்னணி….!!

பணப் பேராசையும், குறுகிய கால ஆத்திரமும் மனிதர்களை எந்த அளவிற்கு மிருகங்களாக மாற்றும் என்பதற்கு குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவமே சாட்சியாக மாறியுள்ளது. வெறும் ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காக, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் தாயை நடுரோட்டில் உயிரோடு தீ…

Read more

“இன்னைக்கு நீ செத்தடி…. தெருவுல வச்சு தான் தீர்ப்பு….!” கள்ளக்காதலனுடன் சொகுசு அறையில் சிக்கிய மனைவி…. நடுரோட்டில் இழுத்து வந்து தர்ம அடி கொடுத்த கணவனின் வைரல் வீடியோ….!!

நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் வழியாக தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான கள்ளக்காதல் விபரீத வீடியோ, தற்போது இணையவாசிகள் மத்தியில் மிகப்பெரிய…

Read more

“என் கடைசி ஆசை ஒரே ஒரு முறை காட்டிடுங்க….!” மனைவி செய்த துரோகம்…. பெற்ற மகளின் முகத்தைப் பார்க்காமலேயே துடிதுடித்து போன உயிர்…. மருமகள் மீது பாய்ந்த போலீஸ் விசாரணை….!!

ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், தன் சொந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாக வேண்டும் என்ற ஒரு தந்தைக்கான ஆகக் கடைசி ஆசையைக் கூட இந்த உலகம் அத்தனை எளிதாக நிராகரித்துவிடுகிறது.” ஒடிசாவை அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் குடும்ப விபரீதம், மனித…

Read more

“என்னது… முத்தம் கொடுத்தா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா…. என்ன கொடுமை இது….?” பெண்களை ஏமாற்றி அசிங்கமாக முத்தமிட்ட போலி பாபாவின் வைரல் வீடியோ….!!!

மனிதனின் பலவீனம் எங்கு தொடங்குகிறதோ, அங்குதான் போலிச் சாதுக்களின் வியாபாரம் சிம்மாசனம் போட்டு அமர்கிறது. கவலைகளும் துயரங்களும் நம்மைச் சூழ்ந்து, மூச்சு முட்ட வைக்கும்போது, யாராவது நமக்கு வழி காட்ட மாட்டார்களா என்று ஏங்கும் அந்த நொடியைத் தான் இந்த உலகம்…

Read more

“தயவுசெய்து என்னைக் காப்பாத்துங்க…‌. வாயைத் தச்சு வச்சிருந்த கொடூரம்….!” வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்….!!

ஜப்பான் நாட்டில் தனது அறைத் தோழியின் உதடுகளை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. ஜப்பானை சேர்ந்த 49 வயதான மசாய் சகுராய் என்ற பெண், கடந்த 2025 ஏப்ரல் முதல்…

Read more

“அடிச்சுட்டாங்க..‌.. என்னை எல்லார் முன்னாடியும் கண்ணத்துல அறைஞ்சுட்டாங்க….!” அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த மோதல்…. ஆசிரியருக்கு எதிராக கொதித்தெழுந்த கிராம மக்கள்….‌ பின்னணி….??

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை ஒன்றில், ஆசிரியைக்கும் கிராம தலைவர் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு‌…

Read more

“சார் மீட்டிங்ல இருக்கார்…. சத்தம் போடாதீங்க….!” ஆட்டோவில் உயிருக்குப் போராடிய மாமனாரைக் கூட்டி வந்தும் மதிக்காத பேங்க் மேனேஜர்…. பேங்கிங் சிஸ்டத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்….!!

இன்றைய டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளின் அவசரக் கால நடைமுறைகள், ஒரு ஏழைக் குடும்பத்தின் உயிரைக் குடிக்கும் அளவிற்கு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என்பதற்குச் சான்றாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச்…

Read more

“என்ன கொடுமை இது‌….! பசியுனு வந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தது ஒரு குத்தமா….? சலூன் கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் செய்த விபரீத செயல்…. உறைந்து போன உரிமையாளர்….!!!

இன்றைய காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத அளவிற்கு மனிதநேயத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் வேளையில், நங்க்லோய் பகுதியில் பசியோடு வந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்த சலூன் உரிமையாளருக்கு நடந்த கொடூர ஏமாற்றுச் சம்பவம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்…

Read more

“எப்ப வருவ… எப்ப வருவ…. அப்ப நான் செத்துப்போறேன்….!” பாசப் போராட்டமா அல்லது புரிதல் இல்லாத அவசரமா….? காதலியின் விபரீத செயல்.‌‌.‌.. புதுமணப் பெண்ணின் கடைசி வார்த்தை….!!

பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“என் புருஷனை விட்ருங்க.. கெஞ்சிய பெண்!”.. இரக்கமில்லாமல் தாக்கிய நபர்.. வேடிக்கை பார்த்த கூட்டத்தினர்.. கதறிய மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

“என் புருஷனை அடிச்சு கொல்லாதீங்க, தயவுசெஞ்சு அவரை விட்ருங்க, யாராவது காப்பாத்த வாங்க!” என்று நடுரோட்டில் தனது கணவர் கொடூரமாகத் தாக்கப்படுவதைப் பார்த்து அவரது மனைவி அழுதுகொண்டே உதவிக்காகக் கெஞ்சிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும்…

Read more

Other Story