“என் உயிர் போனாலும் பரவாயில்ல…. என் புள்ள படிச்சு பெரிய ஆளாகணும்….!” தோள்ல குழந்தையைச் சுமந்து தினமும் மரண ஆத்தைக் கடக்கும் ஏழைத் தகப்பன்…. தந்தை சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!
உலகில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரே ஜீவன் தந்தை மட்டுமே. வறுமையோ, இயற்கைச் சீற்றமோ எதுவரினும் தன் பிள்ளையின் எதிர்காலம் மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இருண்டுவிடக் கூடாது என்று போராடும் ஒரு பாசக்காரத் தந்தையின்…
Read more