ரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!

தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…

Read more

“சி.இ.ஓ கேட்ட அந்த ஒரு கேள்வி!” 40 நிமிட நேர்காணலையும் வீணடித்த அந்த நிமிடம்.. கார்ப்பரேட் உலகில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..!!”

வேலை நேர்காணலின் இறுதி கட்டத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வி, வேலை வாய்ப்பையே இழக்கச் செய்யும் என்பதை கரண் கோக்னா என்ற மென்பொருள் மேலாளர் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவன ஒன்றில் நேர்காணல் செய்துகொண்டிருந்தபோது, நிறுவனத்தின்…

Read more

மாதம் ரூ.85,000 வரை சம்பளம்..! 1500 காலி பணியிடங்கள்… பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட்… எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியில் ‘புரொபேஷனரி ஆபீசர்’ (PO) எனப்படும் 1,500 பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1,446 வழக்கமான பணியிடங்களும், 54 முந்தைய காலியிடங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு…

Read more

  • July 3, 2026
“12-வது, ITI, டிகிரி முடிச்சவங்களுக்கு குட் நியூஸ்” இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,626 காலிப்பணியிடங்கள்…. முழு விவரம் உள்ளே….!!

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தனது நாடு தழுவிய சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள 1,626 அப்ரண்டிஸ் (Apprentice) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அப்ரண்டிஸ் விதிகளின்படி…

Read more

“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!

வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…

Read more

  • May 18, 2026
“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!

மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Read more

மத்திய அரசு வேலை: 12-வது முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.81,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க…

Read more

நர்சிங் முடித்தவரா? ரூ.34,800 சம்பளத்தில் அரசு வேலையில் சேர வேண்டுமா? எய்ம்ஸ் நிறுவனத்தில் 2,551 பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்..!!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அலுவலர் (Nursing Officer) பணிக்கான 2,551 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு எய்ம்ஸ் கிளைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள…

Read more

10-ம் வகுப்பு முடித்தாலே போதும்..! இந்தியன் ரயில்வேயில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,000 குரூப் ‘டி’ (நிலை–1) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. டிராக் மெயின்டெய்னர், அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சாரா பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி…

Read more

10-வது முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்…. 22,000 காலியிடங்கள்…. ரயில்வேயில் குரூப் டி வேட்டை….!!

இந்திய ரயில்வே வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (Level-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிராக் மெயின்டெய்னர், அசிஸ்டெண்ட், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு…

Read more

இந்திய இரயில்வே வாரியத்தில் 311 காலிப் பணியிடங்கள்… புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…!!!

இந்திய இரயில்வே வாரியம் அமைச்சகப் பிரிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் காலியாக உள்ள முன்னூற்று பதினொரு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், சட்ட உதவியாளர், பணியாளர் நல ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்…

Read more

டிகிரி முடிச்சிருக்கீங்களா? ஐடி வேலையில் செம ஜாக்பாட்! வீட்ல இருந்தே வேலை பார்க்கலாம்! ஹனிவெல் அதிரடி அறிவிப்பு..!!!

சென்னை: பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹனிவெல், தனது ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள ‘மென்பொருள் பொறியாளர் – I’பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்கள் ‘ஹைபிரிட்’முறையில் பணியாற்றலாம். அதாவது, வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் செல்லாமல்…

Read more

தேர்வு கிடையாது…. மருத்துவ வாரியத்தில் மொத்தம் 2147 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க… இதுதான் கடைசி வாய்ப்பு..!!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மாநில சுகாதாரத் துறையில் உள்ள துணைச் செவிலியர் மற்றும் கிராமச் சுகாதாரச் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிரந்தர நியமனம் அடிப்படையில் மொத்தம் 2,147 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… எங்கு, எப்போது தெரியுமா?…!!!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்காக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த…

Read more

டிகிரி முடித்தவரா?… அப்போ உடனே அப்ளை பண்ணுங்க… பேங்க் மேனேஜர் ஆக சூப்பர் சான்ஸ்…!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்த் வங்கி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தனது கிளைகளில் MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ள இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள்,…

Read more

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…. அனுபவம் தேவையில்லை, டிகிரி போதும்…. இந்திய அஞ்சல் வங்கியில் 348 காலியிடங்கள்….!!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 17 இடங்களும், கேரளாவில் 6 இடங்களும், கர்நாடகாவில் 19 இடங்களும் அடங்கும். தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம்,…

Read more

  • Bosch
  • September 27, 2025
சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்ச்சி: 13,000 ஊழியர்கள் பணி நீக்கம் – அமெரிக்க வரி உயர்வின் விளைவு..!!!

அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவால், சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கும் நிறுவனங்கள்…

Read more

குட் நியூஸ்..! SBI வங்கியில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ…!!!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாகும் **எஸ்பிஐ (இந்திய ஸ்டேட் வங்கி)**யில், தற்போதைய நவீன டிஜிட்டல் துறைகளில் பணியாற்றும் திறமையான நிபுணர்களை நியமிக்க, 59 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: மேலாளர் (புராடக்ட்ஸ் – டிஜிட்டல் தளங்கள்) – 34 இடங்கள்…

Read more

குட் நியூஸ்..! இந்திய ரயில்வேயில் 368 காலி பணியிடங்கள்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ…!!

இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்சன் கண்ட்ரோலர் பணியிடங்களுக்கு நாடு முழுவதும் மொத்தம் 368 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகள் நேரடி நியமனம் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள்…

Read more

  • September 8, 2025
குட் நியூஸ்..! TET தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் செப்டம்பர் 10-ம்…

Read more

  • September 8, 2025
Breaking : 2025 TET தேர்வு: “ஆசிரியர் ஆக கனவு காணுபவர்கள் கவனத்திற்கு”… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!!

தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க இன்று  கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி …

Read more

  • September 4, 2025
“எனக்கு கல்யாணம் முடிஞ்சுச்சு”… 15 நாளில் என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க… பெண்ணின் தலையில் இடியை இறக்கிய நிறுவனம்… இணையத்தில் விவாதத்தை தூண்டிய பதிவு…!!!

வேலைவாய்ப்பு உலகம் இன்று நிச்சயமற்ற சூழ்நிலைகளால் சுழல்கிறது. இதில், அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான குவால்காமில் பணிபுரிந்து வந்த இந்தியரான ரோஷ்னி செல்லானியின் அனுபவம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. இவர் சமீபத்தில் லிங்க்ட்இனில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.…

Read more

  • September 3, 2025
ரூ.3.36 கோடி சம்பளத்தை உதறி தள்ளிய வாலிபர்”.. யார் இந்த 23 வயது பொறியாளர்..? கோடியில் புரளும் வேலையை உதறி தள்ளியது ஏன்.. சுவாரஸ்ய காரணம்..!!!

அமேசான் வேலை விட்ட மனோஜ் துமு… மிகுந்த போட்டி நிறைந்த தொழில்நுட்ப துறையில், ஒரு பெரிய நிறுவனத்தில் கோடிக்கணக்கில் ஊதியம் தரும் வேலையை விட்டு வேறு நிறுவனத்திற்கு செல்வது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், 23 வயதான இந்திய-அமெரிக்கர் மனோஜ் துமு,…

Read more

மத்திய ரயில்வேயில் 2865 காலி பணியிடங்கள்… விண்ணப்பிக்க செப்டம்பர் 29 தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

மத்திய அரசு நிறுவனமான மேற்கு மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்காக மொத்தம் 2865 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது Apprentice Act, 1961ன் கீழ் நடைபெறும் பயிற்சியாகும். ஜபல்பூர், பீனா, கோட்டா போன்ற பல பிரிவுகளில்…

Read more

  • August 25, 2025
மாணவர்களே ரெடியா..! இன்று முதல் Gate தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, வருடந்தோறும் ‘கேட்’ (GATE – Graduate Aptitude Test in Engineering) எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் இணைந்து…

Read more

குட் நியூஸ்..! தமிழகத்தில் மொத்தம் 3665 காவலர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 2-ம் நிலை காவலர்கள் மற்றும் காவல் சார்பாக ஆய்வாளர் பதவிகள் பதவிகளுக்கு போட்டி தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. கடந்த 2024…

Read more

  • August 18, 2025
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு…! கண்டிப்பா இதில் அனைவரும் கலந்து கொள்ளணும்.. மிஸ் பண்ணா மறு சான்ஸ் கிடைக்காது… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-II (Group 2, 2A) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2024-ஆம் ஆண்டு அறிவிப்பு எண் 08/2024-ஐத் தொடர்ந்து, இந்த இரண்டாம் கட்ட…

Read more

  • August 6, 2025
டிகிரி முடித்திருந்தால் போதும்…! மாதம் ரூ‌.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை… மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 10,277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு 894 இடங்கள் மற்றும் புதுச்சேரிக்கு…

Read more

  • August 6, 2025
சூப்பர்..! தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 2000 காலிப் பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (இன்று) ஆகஸ்ட்…

Read more

  • August 1, 2025
10,277 வங்கி எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிப்பு: “தமிழ்நாட்டுக்கு 894 இடங்கள்” – ஆகஸ்ட் 1 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம்..!!

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10,277 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்துக்கே தனியாக 894 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று (ஆகஸ்ட் 1) முதல்…

Read more

  • July 27, 2025
அப்படி போடு…! பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம்… எவ்வளவு பேருக்கு தெரியுமா..? ஆகஸ்ட் 1 முதல் அமல்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ எனப்படும் இந்த திட்டம், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மொத்தமாக ரூ.99,446…

Read more

  • July 19, 2025
ஊழியர்களுக்கு ஷாக்…! மீண்டும் 5000 ஊழியர்கள்.. தொடரும் பணி நீக்க நடவடிக்கை.. இன்டெல் நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல், தற்போதைய நிதி சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்வதற்காக இந்த மாதத்தில் மட்டும் சுமார் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கலிபோர்னியா, அரிசோனா, டெக்சாஸ் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும்…

Read more

குட் நியூஸ்..!! பொதுத்துறை வங்கிகளில் 6,215 காலி பணியிடங்கள்… மாத சம்பளம் ரூ.40,000 முதல்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 6215 காலி பணியிடங்களை நிரப்புவதாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் probationary officer’s,…

Read more

  • July 17, 2025
“அரசு ஊழியர்களுக்கு பொற்காலம் தான் இது! தமிழக அரசு வெளியிட்ட 10 நலத்திட்டங்கள் – முழு விவரம் இதோ!”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இன்பதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்து வருகிறது எனக் கூறலாம். இந்த வருஷம் ஆரம்பித்தில் இருந்தே கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் சார்ந்த நிறைய…

Read more

  • July 17, 2025
மத்திய அரசின் மிகப்பெரிய குட் நியூஸ்! வேலை தேடி அலைய வேண்டாம்! 10 லட்சம் பேருக்காக காத்திருக்கும் ஜாக்பாட்!!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படுவதைக் கொண்டாடும் வகையில், டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் பெண்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் திட்டம்..! இன்று முதல் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், தமிழக அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் சாலை போக்குவரத்து நிறுவனமான IRT (Institute of Road Transport) மூலம் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

  • July 8, 2025
ஊழியர்களின் தலையில் இடியை இறக்கிய இன்போசிஸ்… “இனி எட்டு மணி நேரம் அல்ல 9.15 மணி நேரம் வேலை செய்யணும்”… அதிரடி உத்தரவு..!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான இன்போசிஸ், அதன் ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் 5 நாட்கள், தினசரி 9 மணி நேரம் 15 நிமிடங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவை அறிவித்துள்ளது. இத்தகவல் ஊழியர்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் மூலம்…

Read more

தமிழக அரசில் 2299 காலிப்பணியிடங்கள்… மாத சம்பளம் ரூ.35,000… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு வருவாய்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மொத்தம் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 06.07.2025…

Read more

  • July 5, 2025
குட் நியூஸ்…! தமிழக அரசில் 534 பணியிடங்கள்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களை உருவாக்குவதற்கும், நியமிப்பதற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்…

Read more

ரயில்வே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு… 24 காலிப்பணியிடங்கள்… கல்வி தகுதி… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. முழு விவரம் இதோ…!!!

ரயில்வே கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் ரைட்ஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெனரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான 18 காலிப் பணியிடங்கள் வழக்கமான முறையிலும்,…

Read more

தேர்வு கிடையாது….!! ரூ.70,000 சம்பளத்தில் மருத்துவ துறையில் வேலை…. விண்ணப்பிக்க கடைசி தேதி…? உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள திறன் உதவியாளர் (Skilled Assistant) பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரம் Skilled Assistant (Welder Grade-II) – காலியிடம்: 1 (தனியார் இடஒதுக்கீடு – எஸ்டி) Skilled Assistant…

Read more

+2 முடித்திருந்தால் போதும்…!! “மத்திய அரசில் கை நிறைய சம்பளத்துடன் அருமையான வேலை”… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் (Group C மற்றும் Group D) பதவிகளை நிரப்புவதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 26, 2025க்குள்…

Read more

10, 12, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு….! தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 21 விண்ணப்பிக்க கடைசி…

Read more

இன்னும் 1 வாரம் தான் டைம்….! டிகிரி முடித்தவர்களுக்கு பிரபல வங்கியில் வேலை…. முழு விவரம் இதோ….!!

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஃபெடரல் வங்கியில், அசோசியேட் ஆபீசர் (விற்பனை) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். விண்ணப்பதாரர்கள் எந்தவொரு பாடப்பிரிவிலும்…

Read more

10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL – Mineral Exploration and Consultancy Limited) 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 108 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்ச்சி…

Read more

10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ. 80,000 சம்பளத்துடன் போஸ்ட் ஆபீஸில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் (Tamil Nadu Postal Circle) பணியாற்ற விரும்பும் நேர்மையான, தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அதாவது வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி அஞ்சல் துறையில் உள்ள Postal Assistant மற்றும் Sorting…

Read more

“டிகிரி முடித்திருந்தால் வங்கியில் வேலை”.. மொத்தம் 4500 காலிபணியிடங்கள்… தமிழகத்தில் மட்டும் இவ்வளவா..? உடனே அப்ளை பண்ணுங்க.!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்தியா முழுவதும் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 4,500 காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு மட்டும் 202 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 23,…

Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலி பணியிடங்கள்… தமிழ்நாட்டில் தான் அதிகம்… மாத சம்பளம் ரூ.80,000… உடனே அப்ளை பண்ணுங்க.!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) தனது கிளைகளில் உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்திற்கே 260…

Read more

“8000 பேரை நீக்கிய IBM”… ஆனா வேலை வாய்ப்புகள் குறையல..!!… IBM CEO வைக்கிற தெளிவான விளக்கம்.!!

உலகம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றக் கட்டத்தை அடைந்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது 100 ஆண்டுகளாக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் IBM நிறுவனம். 2023ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.…

Read more

SBI வங்கியில் 2600 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,600 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின்…

Read more

Other Story