தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சங்கம் விடுதி ஊராட்சி நீர் தொட்டியில் சாணம் கலந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை அரசு பெற்று தர வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.