“தமிழ்நாடு பாலைவனமாக மாறுவதற்குள் ஒன்றுபடுங்கள்.. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுக்கு துரைமுருகன் அதிரடி அழைப்பு..!!”
காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் தமிழகம் பெரும் பாலைவனமாக மாறக்கூடும் என்று நீர்வளத்துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான துரைமுருகன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்…
Read more