“தமிழகத்தில் வன்கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது”…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம்…

Read more

Other Story