தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 இன்று கடைசி நாளாகும். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://secr.indianrailwayas.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.