தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு மே 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், வேதியியல், கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். கூடுதல் தகவல்களுக்கு TRB இணைய முகவரியை கிளிக் செய்யவும்.