நாம் தமிழர், திமுகவினரிடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு…!!!

நாகையில் சீமான் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சீமான் பரப்புரையின் போது, தாரை தப்பட்டை உடன் திமுகவினர் ஊர்வலமாக தங்களது கூட்டணி கட்சியினருடன் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்தால் நாம் தமிழர் கட்சியினர் திமுக…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நாகை தேவூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுதா. இருவரும் சித்த மருத்துவராக உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தனது…

Read more

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. பள்ளி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சூரக்காடு தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் தனது உறவினரான எட்டாம் வகுப்பு…

Read more

எஸ்.பி-யுடன் பேசுங்கள்.. தயக்கமோ, அச்சமோ வேண்டாம்… மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவு…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. தண்ணீரில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், முகிலன், கணேசன் ஆகியோர் கோடியகரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25-ஆம் தேதி கண்ணாடியிழை படையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்…

Read more

தங்குவதற்கு இடம் கொடுத்த கோவில் ஊழியர்…. கைவரிசை காட்டிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.…

Read more

படகு கவிழ்ந்து…. 20 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 20 மணி நேரம் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாகூரை சேர்ந்த செந்தில்குமார், முகிலன் உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி கோடியக்கரை மீன்பிடி தளத்திலிருந்து பைபர்…

Read more

அதிகமான பனிப்பொழிவு… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால்…

Read more

வீடு இடிந்து விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் பலி… அடுத்த சோகம்…!!

நாகை அருகே வீடு இடிந்து விழுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அஜீஸ் வீட்டில் இருந்த நிலையில் மழையால் அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் ஜனவரி 8 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்டம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி நாகை மாவட்டத்தில் ஜனவரி எட்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…

Read more

கடற்கரையோரம் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

நாகப்பட்டினம் அக்கரைபேட்டை கடற்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை காவலர் அன்பு குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய…

Read more

#BREAKING: புயல் வந்துரும்… ! எல்லாரும் கரைக்கு வாங்க… சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தென்கிழக்கு வங்க…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

மக்களே உஷார்…! ரூ.50 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான நாராயணசாமி, அவரது மருமகள் தனபால் வேலை வாங்கி தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சம்…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.…

Read more

சமையலறை சுத்தமாக இருக்கிறதா….? நாகை அரசு மருத்துவமனையில் ஆய்வு….!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சமையலறையில் சுகாதாரக் கேடு தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை சமையல் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி…

Read more

திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் 2012 ஆண்டு இறந்த நிலையில் அவரது தாய் பவுலின் இருதய மேரி மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என…

Read more

வயலுக்கு சென்ற பெண்…. பாம்பு கடித்து பலி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் – ஜெயரஞ்சனி தம்பதி. ஜெயரஞ்சனி நேற்று இரவு தனது வீட்டின் அருகே இருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை…

Read more

ஹெல்மெட் எவ்ளோ முக்கியம்…. காவல்துறையின் விழிப்புணர்வு பேரணி….!!

இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

அத்தை மகனுடன் சென்ற கல்லூரி மாணவி… மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதலியப்பன் கண்டி கரபிடகை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கோபிகா திருச்சியில் இருக்கும் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கரூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளருக்கு…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடு…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரியாபட்டிணம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. இந்நிலையில் வடமலை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

சீர்வரிசை எடுத்து சென்ற உறவினர்கள்…. கார் மோதி பெண் பலி;5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிங்கனோடை மெயின் ரோடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேற்று காலை புதுமனை புகுவிழா நடக்க இருந்தது. நேற்று அதிகாலை வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து உறவினர்கள்…

Read more

பிரபல கோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர்…. சிறப்பாக தொடங்கிய பணி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மார்க்க சகாய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் சேதமடைந்து இருப்பதால் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.…

Read more

அடுத்தடுத்து 4 நாட்களில்…. தாத்தா, தந்தை, மகன் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் வேடர்காடு பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் நிவாஸ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 8 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரி சுல்தான்பேட்டையில் வசிக்கும் முகமது அலி என்பவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பழனிவேல்,…

Read more

பாழடைந்த கட்டிடத்தில் தொங்கிய சிறுமியின் உடல்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அரச மற்றும் வேம்பு மரங்களுக்கு சிறப்பு…

Read more

மரத்தின் மீது மோதிய பேருந்து…. பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் மல்லியக்கொள்ளை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார்…

Read more

குடிபோதையில் பயணிகளிடம் ரகளை…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

நாகப்பட்ட மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கோடீஸ்வரன் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

மாணவியிடம் பேசியதை கண்டித்த பெற்றோர்…. 16 வயது சிறுவன் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஐ.டி.ஐயில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தீபக் அதே பகுதியை சேர்ந்த ஒரு…

Read more

டியூசன் எடுக்கிறீர்களா? என கேட்ட வாலிபர்கள்…. பெண்ணின் தலை முடியை இழுத்து தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் சன்னதி தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகினி என்ற மனைவி உள்ளார். இதே போல திருமருகல் ஆண்டித்தோப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராகினி தனது…

Read more

14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி…. நேரில் அழைத்து பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் ஐஸ்வர்யா 14 பதக்கங்களை…

Read more

2,200 கிலோ மீட்டர் தூரம்…. சைக்கிள் பயணத்தை தொடங்கிய இன்ஜினியரிங் மாணவர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரிய நாட்டுத் தெருவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ஹரிஹர மாதவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக முழுவதும் 2200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து…

Read more

தமிழகத்தில் நாளை(ஜூலை 5) இந்த மாவட்டத்தில் ஸ்கூல், காலேஜ் லீவு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை… 10 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றை விழுங்கியுள்ளது.…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணப்புரத்தில் சவுரி ராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் 15 நாட்கள் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 27-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான மாசி…

Read more

ஆபத்தான நிலையில் மின்மாற்றி அகற்றப்படுமா…? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

குடிநீர் – பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் பொறியாளர் விஜய் கார்த்திக் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் அடங்கிய குழுவினர் நாகை நகர் பகுதிகளில் ஆய்வு…

Read more

பெரியகுளத்தில் படித்துறை, தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா…?? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோடை காலங்களில் இந்த குளம்…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில்…

Read more

இ.பி.எஃப் குறைதீர்க்கும் முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப்…

Read more

மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம்… இதுதான் காரணமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட…

Read more

குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகள் அகற்றி தூர்வாரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் அக்னி தீர்த்தம் என்ற அரியாண்டிகுளம் அமைந்துள்ளது. மேலும் வேதாரண்யம் நகராட்சி குளங்கள் அனைத்தும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. கோவில் நிர்வாகம் இந்த குளங்களை மீன் பாசி குத்தகைக்கு பொது ஏலம் விட்டு பணம்…

Read more

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் நாகை மாலி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன்,…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

Other Story