“ஆசை வார்த்தை காட்டி கடத்தல்!” மறைக்கப்பட்ட கொடூரம்.. ஒரு மாதத்திற்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! – 2 பெண்கள் உட்பட 6 பேர் செய்த விபரீதம்.. போலீசாரை அதிர வைத்த புதிய புகார்..!!”

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், ஆசை வார்த்தைகள் கூறி கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தேடுதல்…

Read more

குரு-சீடர் உறவுக்குக் களங்கம்! பிரபல ஐஏஎஸ் பயிற்சி மைய பெண் இயக்குனர் கடத்தல்.. துப்பாக்கி முனையில் 2 நாட்கள்.. 1.89 கோடி பறித்த ‘முன்னாள்’ மாணவன்.. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..!!

டெல்லியில் புகழ்பெற்ற ‘சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தி வரும் சுப்ரா ரஞ்சன் என்ற ஆசிரியையை, போபாலில் கடத்தி வைத்து ரூ.1.89 கோடி பிணைத்தொகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்ராவின் முன்னாள் மாணவரான பிரியங்க் சர்மா என்பவர், போபாலில்…

Read more

ஒரு கிராம் தங்கம்… 2 வயது குழந்தையை கடத்திச் சென்ற வாலிபர்… பின் நடு ரோட்டில் விட்டுவிட்டு… போலீஸிடம் சிக்கியது எப்படி?…!!!

ஒரு கிராம் தங்க தாயத்திற்காக இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்திய இளைஞரின் செயல் கடலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளார். காவல்துறையினர்…

Read more

உஷார்.. ₹80,000 சம்பளம்.. கடைசியில் துப்பாக்கி முனை வேலை.. காடு வழியாக கடத்தல்.. அடிமையாக நடத்தப்பட்ட கொடுமை.. இந்திய இளைஞர்களை குறிவைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல்..!!

தாய்லாந்தில் மாதம் ₹80,000 சம்பளத்தில் வேலை என்று டெலிகிராம் மூலம் வந்த ஆசையை நம்பிச் சென்ற டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கி மியான்மரின் அபாயகரமான ‘கே.கே பார்க்’ பகுதிக்குக் கடத்தப்பட்டார். காடுகள் வழியாகக்…

Read more

“ஒரு எறும்பு விலை 21 ஆயிரமா?”… வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற நபர் அதிரடி கைது… அந்த எறும்புல அப்படி என்னதான் இருக்கு?… மிரள வைக்கும் பின்னணி..!!

தங்கம், வைரம் கடத்துவதைக் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஒரு எறும்பைக் கடத்த முயன்று ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒரு எறும்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21,000 ரூபாய் எனத் தெரிந்ததும் சுங்கத்துறை அதிகாரிகளே…

Read more

கோர விபத்து… சிறுவர்களை கடத்திச் சென்ற கும்பல் பலி… குழந்தைகள் பத்திரமாக மீட்பு… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் லக்னோ டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற ஒரு கோர விபத்து மிகப்பெரிய கடத்தல் கும்பலின் சதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் மீது மோதியதில்…

Read more

“சாப்பிட மாட்டோம்.. குடிக்க மாட்டோம்!” விமானப் பணிப்பெண்ணுக்கு வந்த சந்தேகம்.. ஒரு கிளாஸ் தண்ணீரால் சிக்கிய பல கோடி ரூபாய் கடத்தல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் நடந்த ஷாக்..!!

மியான்மர் தலைநகர் யாங்கோனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எதையும் சாப்பிடாமலும் தண்ணீர் கூட குடிக்காமலும் அமர்ந்திருந்தது ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்புடன் தண்ணீர் கொடுத்தபோதும் அந்தப் பயணிகள் அதைத் தவிர்த்தனர். பொதுவாக,…

Read more

பட்டப்பகலில் நடந்த கடத்தல்…. சாலையில் நடந்து சென்ற சிறுவர்களை காரில் வந்து தூக்கிச் செல்ல முயன்ற மர்ம நபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தேசியத் தலைநகர் டெல்லியில் நடப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 15 வரையிலான…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் வண்டியில் வந்த சிறுமியை கடத்த முயன்ற நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஒரு தெருவில் சிறுமி ஒருவரை ஒரு நபர் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயல்வது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கண்காணிப்புக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவவே, பொதுமக்களும் பலரும்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை… நைசாக வந்து கடத்திச் சென்ற தந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பகுதியில் வியாழக்கிழமை நடந்த ஒரு கடத்தல் சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1.5 வயதான வன்ஷிகா என்ற சிறுமி, தனது தாய்மாமாவின் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை ஹேமந்த் சோனி அவரை தூக்கிச் சென்ற காட்சி சிசிடிவியில்…

Read more

பகீர்.. தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ் 2 மாணவி… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று காலை தன்னுடைய சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு அவரது சகோதரர் சென்றுவிட்டார். ஆனால் மாணவி…

Read more

மனிதநேயமே குலைந்தது…! “பெற்ற பிள்ளைகளை பணத்துக்காக விற்பனை செய்த தாய்”… 10 லட்ச ரூபாய்காக 10 மாசம் சுமந்த பிள்ளைகளை… கோர்ட் அதிரடி…!!

சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த 26 வயது ஹுவாங் என்ற பெண், தனது இரு குழந்தைகளையும் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான தொகையை பெற்றுக்கொள்வதற்காக, அந்த பெண் தன் மகன்களை முறையே 2020 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில்…

Read more

பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? “அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து”… இளம்பெண்ணை கடத்த முயன்ற நபர்… தர்ம அடி கொடுத்து வசமாக பிடித்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ப்ரூக்லின் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், 20 வயது பெண்ணை ஒரு நபர் கடத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தனது தாயுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவர்”… சோதனை செய்தபோது சிக்கிய ரூ.4 கோடி மதிப்புள்ள பொருள்… தீவிர விசாரணை..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில்…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“மாணவர்களும் தொழிலாளர்களும் தான் டார்கெட்”.. படு ஜோராக நடந்த விற்பனை… கட்டிட தொழிலாளி கைது…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரத்தில் கிருஷ்ணா அம்ரோல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது விஜயவாடா சென்று…

Read more

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுவன்…. 7 பேருடன் சேர்ந்து மாணவனைக் கடத்திய டியூஷன் ஆசிரியர்… என்ன காரணம்?..!!!

புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.…

Read more

“பெங்களூரிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடி கைது..!!

விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

Breaking: தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 111 ஈசிகளை திருடிய கும்பல்… 6 பேர் கைது…!!

தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் 111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம்…

Read more

“பட்டபகலில் மனைவியை நண்பர்களுடன் காரில் கடத்திய கணவன்”… தடுக்க வந்த மாமியார் மீது தாக்குதல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாஷிக்கில் உள்ள பாங்கரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு 19 வயது இளம் பெண்ணும் வாலிபரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

Breaking: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்… மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் கொல்லப்படுவர்….!!!

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலோச் விடுதலைப் படை கடத்தியது. இந்த கடத்தலின் போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்தப் படை 100க்கும் மேற்பட்டோருடன்…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

“காதலனை கழட்டி விட்டு வேறொருவரை காதலித்த பெண்”… பழிவாங்க துடித்த EX… தம்பியை கடத்தி… நண்பர்களுடன் சேர்ந்து கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் பல வருடங்களாக ஒரு வாலிபரை காதலித்து வந்தார். திடீரென அந்த பெண் தன் காதலனை கழட்டி விட்டு வேறொரு வாலிபரை காதலிக்க தொடங்கினார். இது அந்த பெண்ணின் முன்னாள் காதலனுக்கு…

Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு… பேருந்து மூலமாகவே கிலோ கணக்கில் கடத்திய நபர்.. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை ஆவடி காவல்துறையினருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்தவர்களிடம்…

Read more

அடப்பாவி…! சில்லறை பிரச்சனைக்காக இப்படியா…? அரசு பேருந்தையே ஆட்டைய போட்ட வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!?

சென்னை நீலாங்கரையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு மாநகர பேருந்து லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர் அங்கே ரோந்து பணியில்…

Read more

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை…. அண்ணன்-தங்கை கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து…

Read more

பழங்குடியின பெண்ணை கடத்திய Firoz…. 1 1/2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை….!!

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகானை சேர்ந்தவர் Firoz. இவர் 2023 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக வந்த 22 வயது பழங்குடியின பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதோடு அந்தப் பெண்ணின் தொலைபேசியில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தான்…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

“ஒரே ஒரு அறை”… insta நண்பரால் அரங்கேறிய கொடூரம்…. 20 நாட்களாக கதற கதற… துடிதுடித்து போன சிறுமி… நொறுங்கிய பெற்றோர்..!!

ஹைதராபாத்தில் 18 வயதான சிறுமி ஒருவர் சமூக ஊடகத்தின் மூலம் 19 வயதான வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து வாலிபர், சிறுமியை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த சிறுமி அவரை பார்ப்பதற்காக சென்றபோது அந்த வாலிபர்…

Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. சிறுவனின் கடத்தல் நாடகம்…. இதுதான் காரணமா….?

உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்துள்ளார். இது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தனது வீட்டில் வந்து அவர்கள் பிரச்சினை…

Read more

இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த கும்பல்…. 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய ஓட்டுனர்… போலீஸ் அதிரடி…!!!

சேலம் மாவட்டம் உச்சனப்பள்ளி பகுதியில் முனியப்பன் கோவிலுக்கு அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில்…

Read more

வேறு சமூகத்தினரை காதல் திருமணம் செய்த பெண்… உறவினரோடு சேர்ந்து பெற்றோர் பார்த்த வேலை… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அருவங்காடு பகுதியில் கார் டிரைவரான கவின்குமாரும் (24) எட்ட பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (24) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் இருவரும்…

Read more

நீ கல்யாணம் பண்ணக்கூடாது… இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பாலியல் குற்றவாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சலீம் கான் என்ற வாலிபர் தன்னுடைய கூட்டாளிகளான ஷாருக், சமீர், ஜோதா ஆகியோருடன் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளார். இவர்கள்…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. உடனே இதை செய்யுங்க…. முக்கிய வேண்டுகோள்….!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம்…

Read more

GOOD NEWS: தமிழகம் முழுவதும் அரசு போட்ட மிக முக்கிய உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதற்கிடையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான…

Read more

ராப் பாடகர் தேவ் ஆனந்த் கடத்தல் விவகாரம்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான தகவல்….!!!!

பிரபல தமிழ் ராப் பாடகர் தேவ் ஆனந்த், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வீடு திரும்பியபோது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகாரளித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

CSK மேட்ச் பார்க்க சென்னை வந்த நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா….? வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.…

Read more

“எம்பிஏ பட்டதாரியை கடத்திய தங்க கடத்தல் கும்பல்”…. 3 பேர் கைது‌…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்க கடத்தல் கும்பல் மண்ணடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாக அவருடைய நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படத்துடன் செய்திகள் அனுப்பினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஹோட்டலை 20 போலீசார்…

Read more

திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

மத்தியப்பிரதேசம் கட்னியில் வசித்து வரும் 17 வயது சிறுமி 5 மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டார். திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை செய்யபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அச்சிறுமி, பிறகு தன் 2-வது கணவரின் வீட்டில் இருந்து…

Read more

கல்லூரி மாணவி செய்யும் வேலையா இது?…. முதல் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு….!!!!!

கேரளா வர்க்கலா செர்னியூரில் வசித்து வரும் லட்சுமி பிரியா(19), கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு…

Read more

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை நைசாக கடத்திய பெண்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

திருப்பூர் செரங்காடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த கோபியின் மனைவி சத்யாவுக்குக்கு சென்ற 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கோபி தன் மனைவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையில் கடந்த 19ம் தேதி சத்யாவுக்கு…

Read more

குறும்பட இயக்குனரை கடத்தி வைத்து மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

சென்னை பம்மலை பகுதியில் வசித்து வருபவர் முகமது ஈசாக்(40). இவருடைய நண்பர் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த முன்வர் உசைன் ஆவார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து குறும்படம் எடுக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமார்…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

Other Story