உஷார்.. ₹80,000 சம்பளம்.. கடைசியில் துப்பாக்கி முனை வேலை.. காடு வழியாக கடத்தல்.. அடிமையாக நடத்தப்பட்ட கொடுமை.. இந்திய இளைஞர்களை குறிவைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல்..!!
தாய்லாந்தில் மாதம் ₹80,000 சம்பளத்தில் வேலை என்று டெலிகிராம் மூலம் வந்த ஆசையை நம்பிச் சென்ற டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கி மியான்மரின் அபாயகரமான ‘கே.கே பார்க்’ பகுதிக்குக் கடத்தப்பட்டார். காடுகள் வழியாகக்…
Read more