“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!

கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…

Read more

“வாத்தி ரெய்டு… பெற்றோர்கள் கவனிக்கல!”.. வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு முடி வெட்டிய தலைமை ஆசிரியர்… கடலூர் அரசு பள்ளியில் நடந்த பரபரப்பான நிகழ்வு..!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நீண்ட முடி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி ஒழுக்கமாக இருக்க வேண்டும்…

Read more

“நெஞ்சை உலுக்கும் நெய்வேலி கொடூரம்!”.. 7 வயது மகனை நள்ளிரவில் கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை.. வாட்ஸ்-அப் மெசேஜால் அம்பலமான பயங்கரம்..!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமத்தைச் சேர்ந்த 29 வயது தனியார் நிறுவன ஊழியரான ஸ்டீபன் ராஜ் என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள நள்ளிரவு கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டே குடும்பத் தகராறில் இவரது மனைவி பவித்ரா…

Read more

Breaking: “ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்!”… கொலையின் பின்னணி இதுதானா?… கடலூரில் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம்..!!!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் வடலூர் ஓபிஆர் (OPR)…

Read more

“செல்போன் பயன்படுத்துறீங்களா..? ஜாக்கிரதை!”.. இடி மழையில் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி.. கடற்கரையில் பதற்றம்..!!

கடலூர் வெள்ளி கடற்கரையில் இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஹரிஹரன், விஷால் மற்றும் ரவி ஆகிய மூன்று…

Read more

ஒரு கிராம் தங்கம்… 2 வயது குழந்தையை கடத்திச் சென்ற வாலிபர்… பின் நடு ரோட்டில் விட்டுவிட்டு… போலீஸிடம் சிக்கியது எப்படி?…!!!

ஒரு கிராம் தங்க தாயத்திற்காக இரண்டு வயது பெண் குழந்தையைக் கடத்திய இளைஞரின் செயல் கடலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளார். காவல்துறையினர்…

Read more

“30 சீட் காலி.. இது என்ன ஜனநாயகம்?”.. தேர்தல் ஆணையம் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ கடும் கோபம்.. வெளியிட்ட அதிரடி புகார்..!!

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் காவல்துறை ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் கட்சியினர் வரையும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை…

Read more

உன் அக்கா, அம்மாவை இப்படிப் பேசுவியா?… வம்பு செய்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பெண்கள்…. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு இளைஞர்கள் அவர்களைத் தகாத வார்த்தைகளால் வர்ணித்துப் பேசியுள்ளனர். இளைஞர்களின்…

Read more

“கடலூரில் பயங்கரம்!”..மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய மதபோதகர்.. 30 ஆண்டுகள் சிறை…நீதிமன்றம் ‘மாஸ்’ அதிரடி..!!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரங்கேறிய ஒரு கொடூரமான குற்றச் செயலில், தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. பள்ளி மாணவிகளைச் சீரழித்த மதபோதகர் முதல் புரோக்கர்கள் வரை அனைவரும் கம்பி எண்ணத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014-ம்…

Read more

“காப்பாற்றியது காவலர் அல்ல.. கடவுள்!”…விருத்தாச்சலத்தை உறைய வைத்த நிமிடங்கள்…சிசிடிவி காட்சிகளால் வைரலாகும் ரியல் ஹீரோ…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மனிதநேயத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 6-ம் தேதி, பெரியார் நகரில் உள்ள ஒரு கடையில் பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச்…

Read more

“மனுஷக் கறி வேணும்” போதை வாலிபர்கள் செய்த அட்டகாசம்….!!

கடலூர் மாவட்டம் அருகேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நடத்தி வரும் உணவகத்திற்கு, திடீர்குப்பத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மது போதையில் சாப்பிட வந்துள்ளனர். அவர்களிடம் ஊழியர் என்ன வேண்டும் என்று கேட்டபோது, “மனிதக் கறி வேண்டும்” எனக் கேட்டு வினோதமான…

Read more

கேப்டன் கட்சி யாருடன் கூட்டணி? ரகசியத்தை உடைக்க தயாராகும் பிரேமலதா – கடலூரில் வெளியான பரபரப்பு தீர்மானம்..!!

கடலூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த மாநாட்டைத் தொடர்ந்து, ஏற்கனவே அதிமுக…

Read more

“தை பிறந்தால் வழி பிறக்கும்” மகன் விஜய பிரபாகரனுக்கே தெரியாது.. ரகசியத்தை உடைத்த பிரேமலதா.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மறைந்த தலைவர் விஜயகாந்துக்கு…

Read more

“2 நாட்களாக பெட்டிக்குள் கிடந்த சடலம்!”.. போதையில் பாட்டியை தீர்த்துகட்டிய பேரன்.. போலீசிடம் கொடுத்த பகீர் வாக்குமூலம்… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் அருகே உள்ள வீ.காட்டுப்பாளையத்தில், இரும்புப் பெட்டி ஒன்றில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ராஜப்பிரியன், தனது…

Read more

தப்பு பஸ் மேல…. தண்டனை டிரைவருக்கா….? மந்திரி மேல கேஸ் போடுங்க…. திமுக அரசை வறுத்தெடுக்கும் அதிமுக, பாஜக….!!

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் டயார் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் தாஹா அலியைப் போலீசார் கைது செய்திருப்பது இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுப்…

Read more

“டயர் வெடித்து 9 பேர் பலி!”..”பராமரிப்பு நிதி எங்கே செல்கிறது?” – திமுக அரசை விளாசும் அண்ணாமலை..தொடர் விபத்துகளுக்கு அலட்சியமே காரணம்..!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி…

Read more

அரசுப் பேருந்துகளின் தரம் எங்கே….? அநியாயமா 9 உயிர் போயிருச்சு…. தலா ₹3,00,000 இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. வேகமாகச் சென்ற அரசுப் பேருந்தின் டயர் திடீரென வெடித்துச் சிதறியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க…

Read more

“பெரும் அதிர்ச்சி!”.. நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி 2 கார்கள் விபத்து.. சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாப பலி.. கடலூரில் பதற்றம்..!!!

கடலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு அருகே கொண்டிருந்த திட்டக்குடி அருகே எழுத்தார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பேரிகார்டை  இடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், எதிரே வந்த 2 கார்கள் மோதியதில், கார்களில் பயணம் செய்த…

Read more

காதலனுடன் வீடியோ கால் பேசிய பெண்…. திடீரென ஏற்பட்ட சண்டை… மனஉளைச்சலில் வீடியோ காலில் இருந்தவாறே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி…. பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தர்ஷினி (18), கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தவர். அதேசமயம், விருத்தாசலம் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு செல்போன் கடையில் பகுதி நேர வேலை செய்துவந்தார். அவரும், அருகிலுள்ள வாலிபர் ஒருவரும் காதலிப்பதாக…

Read more

ரூ.75,000-ஐ கையாடல் செய்த இன்ஸ்பெக்டர்…. அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் தான் அம்மணியம்மாள். இவர் பணிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பிரபாகரன் என்பவர் அம்மணியம்மாளுக்கு லிப்ட்…

Read more

“எங்களுக்கு அது வேணும்?”….. பயிற்சி ஆசிரியர்கள் மீது கை வைத்த மாணவர்கள்…. பள்ளியில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டப்பன்குறிச்சியில் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொயனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் துரைராஜின் மகன் மணிகண்டன் பி.எட் பயின்று வருகிறார். மேலும் இவர் 3 மாத பயிற்சிக்காக வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

பெரும் சோகம்…. ஏரியில் குளிக்க சென்ற குடும்பம்… திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்த அக்கா மற்றும் தம்பி…. தாயின் கண்முன்னே நடந்த கொடூரம்…!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழ்ஒரத்தூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம், முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாஸ்தா, அகஸ்தியா தம்பதியின் மகள் சிவதர்ஷினி (8) மற்றும் அகஸ்தியாவின் தங்கை ஆஷா, வேல்முருகன்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “பணியில் இருந்த ஊராட்சி செயலாளரை திடீரென ஆபீஸில் வைத்த பூட்டிய கிராம மக்கள்”.. நடந்தது என்ன..? கடலூரில் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (MGNREGA) மூலம் பணி பெற்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகின்றனர். ஆனால், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், வீட்டு வரி…

Read more

திருவிழாவில் டீ குடிக்க சென்ற இளைஞர்கள்… நடு இரவில் கட்டுப்பாட்டை இழந்த கார்… மரத்தில் மோதி…3 பேர் பரிதாப பலி..3 படுகாயம்… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் புதிய காலனியில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில்,…

Read more

“ஏண்டா முருகா… வந்துட்டியா என்கிட்ட”… பெட்ரூமில் படுக்கையில் கிடந்த நல்ல பாம்பு…. பக்தி பரவசமான பெண்… வைரலாகும் வீடியோ..!!

பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது வழக்கம். அதிலும் குடியிருக்கும் வீட்டில் பாம்பு நுழைந்தால் அனைவரும் பதற்றம் அடைந்து விடுவர். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பெண் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது அந்த…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி..! மொத்தம் 6 மாணவிகள்… அத்து மீறிய அரசு பள்ளி ஆசிரியர்… பாய்ந்தது ஆக்சன்… கடலூரில் பரபரப்பு.. !

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ரோடு வருவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து வந்த 6 மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பணியிட…

Read more

கோவில் திருவிழாவில் மிளகாய் பொடியை கரைத்து உடலில் ஊற்றி, கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு… அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… வினோத சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் முதுநகர் சாலக்கரையில் முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெற்று சடல் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து…

Read more

திருமணமாகி 5 வருஷம் தான் ஆகுது… இப்படியா சாவு வரணும்?… மாத்திரையை மாத்தி சாப்பிட்டதால் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் முத்துக்குமரன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார் இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தில் வசிக்கும் வினோதினிக்கும்(30) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

Read more

நண்பன் கடன் வாங்க ஜாமின் கையெழுத்து போட்ட நபர்… நிதி நிறுவனம் செய்த செயலால் NLC ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆரோக்கியதாஸ் (56), லீமாரோஸ்(49) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். என்.எல்.சி ஊழியரான ஆரோக்கியதாஸ் இரண்டாவது சுரங்கத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதற்கு…

Read more

ரூ.400 கோடிக்கு பேரம்… கை மாறிய இரிடியம்… மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பரபரப்பு பின்னணி…!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அரிய வகை உலோகமான இரிடியம் ரூபாய் 400 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெய்வேலியில் உள்ள ஒரு சிலர் இரிடியம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

பெத்த தாயை விட பணம் பெரிதா..? சொத்துக்காக அம்மாவையே துடிக்க துடிக்க…. கொடூரனாக மாறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

கடலுர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (39). இவர் தனது தாய் பத்மாவதி (70)யிடம் சொத்தை பிரித்து தரக் கோரி கடந்த 22-ம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்பே மறைத்து…

Read more

இன்னும் விவாகரத்து ஆகல.. அதுக்குள்ள இன்னொருத்தி கேட்குதா…? “காதலியுடன் ஜாலியாக இருந்த கணவன்”… திடீரென என்ட்ரி கொடுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில், காதல் திருமணம் செய்து கொண்ட  பின்னர் விவாகரத்து செய்யாமலே வேறொரு பெண்ணுடன் வாழ்ந்தது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த லோகனாதன் என்பவருக்கும், பட்டதாரி பெண்ணான கலைச்செல்விக்கும், கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர்…

Read more

தமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்…! “வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் கைது”… புதிய ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேக் கீப்பர் சிறையில் அடைப்பு… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணமா?… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு..! பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

நெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

ஓடும் பேருந்திலிருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த காவல் உதவி ஆய்வாளர்… சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதன் பின் நேற்று மீண்டும் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார்.…

Read more

“பெண் பாலியல் பலாத்காரம்”… குற்றவாளி மீது கேஸ் போடாமல் இருக்க லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா…? பாய்ந்தது ஆக்சன்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இன்ஸ்பெக்டராக ஜெயலக்ஷ்மி மற்றும் தலைமை காவலராக சிவசக்தி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெண் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் மீது போக்சோ…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

Breaking: லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி…. பிரபல ரவுடி என்கவுண்டர்….!!

கடலூரில் முட்டை விஜய் என்பவர் லாரி ஓட்டுநர்களை அறிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்(19) என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

Other Story