“சொன்னது என்ன.. செஞ்சது என்ன?” அமித் ஷாவிடம் அதிமுக-வ அடமானம் வச்சு சரண்டரான EPS…. சிவசங்கரின் அதிரடி விமர்சனம்….!!
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார். “தனித்து ஆட்சி என்று வீர வசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அடுத்த இரண்டே நாட்களில் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார்” என்று அவர் சாடினார்.…
Read more