“ஆன்லைன் மோகம்.. பறிபோன உயிர்!”.. செல்போன் பார்த்ததை தடுத்ததால் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர் கண்டிப்பால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!!

சேலம் மாவட்டத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மாணவர் நந்தகுமார், தேர்வு விடுமுறையில் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.…

Read more

தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்… டம்மி முதல்வர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எஸ்க் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு,…

Read more

Breaking: அதிமுக ஆட்சி அமைத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும்…. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்படும் என்று அவர்…

Read more

டெல்லிக்கு ஓடுவது தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தாங்குவதற்கான அர்த்தமா?… அமைச்சர் கே.என். நேரு சரமாரி கேள்வி… அமித்ஷா வீட்டின் முன் காத்திருப்பதாகக் காட்டம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்குச் சென்றிருப்பதை விமர்சித்து அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் அதிமுகதான் தலைமை என்று கூறிக்கொண்டு தொகுதிப் பங்கீட்டிற்காகப் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைச் சந்திக்க டெல்லிக்கு ஓடுவது…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?… முதல்வர் நாற்காலியில் பங்கு கேட்ட தவெக… எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நோ..!!

தமிழகத்தில் 17வது சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் முப்பதாம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு…

Read more

மனு கொடுக்க வந்த விவசாயிகளை கைது செய்த அரசு…. திமுக எதிராக இபிஎஸ் ஆவேச பேச்சு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள விளைநிலங்களை அரசுத் திட்டங்களுக்காகக் கையகப்படுத்துவதை எதிர்த்து முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை…

Read more

விடியா ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு… அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி..!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 48 மணி நேரங்களில் நடந்த பல்வேறு குற்றச்…

Read more

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு… NDA கூட்டணியில் இணையும் சசிகலா?…. EPS கொடுத்த விளக்கம்…!!!

தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு…

Read more

காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தான் திமுக… கத்தி பட டயலாக்கை பேசிய எடப்பாடி பழனிச்சாமி… பரபரப்பில் அரசியல் களம்…!!!

மதுரை மாநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருநூற்றுப் பத்து தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதியுடன் தெரிவித்தார்.…

Read more

எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்பவர்கள் எல்லாம்…. விஜய்யை மறைமுகமாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி…!!!

சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக 225 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் வெற்றி விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொண்டர்கள்…

Read more

திமுக காங்கிரசுக்கு அடிமை… ஆனா அதிமுக தன்மானக் கட்சி… முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி…!!!

ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Read more

விளம்பரம் செய்யவே முதல்வருக்கு நேரம் சரியாக இருக்கு… அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இலலை… எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்ததில் ஒரு மாணவனும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் விஷப்பூச்சி…

Read more

எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆக முடியாது… எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் இ.பெரியசாமி சவால்…!!!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் மாயை என்று விமர்சித்தார். மகளிர் உரிமைத் தொகை உயர்வு, கல்விக்கடன் ரத்து மற்றும் இலவச சிலிண்டர் போன்ற அறிவிப்புகளை மக்கள் ஒருபோதும்…

Read more

Breaking: அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி… தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக, வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அவர்களின் கல்விக்…

Read more

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்… அதை யார் கேட்டது?… அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடிய சீமான்…!!!

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நகரப் பேருந்துகளில் மகளிர்க்கு வழங்கப்படுவது…

Read more

“தை பிறந்தால் வழி பிறக்கும்”… கூட்டணி குறித்து பேசிய ஓபிஎஸ்… பரபரப்பில் அரசியல்…!!!

அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ள சூழலில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக…

Read more

“துரோகத்துக்கு நோபல் பரிசு எடப்பாடிக்கே!” 2026-ல் எடப்பாடிக்கு மக்கள் எழுதும் ‘இறுதித் தீர்ப்பு’! – தினகரன் சரவெடி!

மதுரையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டிசம்பரில் கூட்டணி அறிவிப்பதாகச் சொன்னீர்களே என்ற கேள்விக்கு, “டிசம்பர் 31 வரை நாள் இருக்கிறது. அதற்குள் அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா?” என்று பதிலளித்தார்.…

Read more

அதிமுக பிரச்சாரக் கூட்டம்… செங்கோட்டையனுக்கு பதவி கொடுத்தது அதிமுக தான்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பிரசாரக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அ.தி.மு.க.வினர் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, எல்.இ.டி. திரையில் வீடியோக்களைக் காண்பித்து…

Read more

“தவெகவினர் விருப்பப்பட்டு கொடியோடு எங்க கூட்டத்துக்கு வாராங்க”… இதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியல… எடப்பாடி பழனிச்சாமி சுளிர்..!!

நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டம், எதிர்பாராத அரசியல் சூழ்நிலைக்கு வலை விழுந்தது. கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களும் தங்களது கட்சி கொடிகளை ஏந்தியவாறு வரவேற்பளித்தனர். அதே நேரத்தில்,…

Read more

செங்கோட்டையனுக்கு எகிறும் மவுசு..! “பைக்கில் வீட்டிற்கு படையெடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்”… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… பரபரப்பில் அதிமுக…!!!!

அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய அணிகளை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி வலியுறுத்தியிருந்தார். இந்த கருத்து அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அவரையும், அவரது…

Read more

ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி…. ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது…. தாறுமாறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசி இருப்பதாவது, நீட் தேர்வு ரத்து எனும் பொய்யான வாக்குறுதியை டிஎம்கே அளித்தது. இதற்கிடையில் நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்ற ரகசியத்தை உதயநிதி…

Read more

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்”… எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக கூட்டம் கூடுகிறது… இதை எதிர்பார்க்கவில்லை… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!!

சென்னை அக்கரையில் நேற்று நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் மாதம் தொடக்கம் தமிழகத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் பாஜக தலைவரும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.…

Read more

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா”..? அது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்… அமித்ஷாவின் கருத்துக்கு முரணாக பதில் சொன்ன நயினார் நாகேந்திரன்…!!!

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்ற மண்டல பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சிக்கு வரவிருக்கிறது” என உறுதிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த கூற்றைத் தொடர்ந்து, தமிழக அரசியல்…

Read more

“முதலில் ரூ.50,000″… இப்ப ரூ.75,000… பெண்களைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களை குஷிப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி… அதிரடியான தேர்தல் வாக்குறுதி…!!!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் கூட்டம் நடைப்பெற்றது. அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…

Read more

நம் தலைவர்களை போற்றி தான் புதுசா கட்சி தொடங்குறாங்க..! விஜயை மறைமுகமாக அட்டாக் செய்த இபிஎஸ்… தவெக மாநாடு பேனர் எதிரொலியா..?

ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதியில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். அதன் பின்பு அரக்கோணம் காந்தி சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி…

Read more

“விவசாயிகள் பயிர் கடன் வாங்க முடியாத நிலை – தற்போதைய ஆட்சிக்கு EPS கடும் கண்டனம்!”

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள எழுச்சி பயணத்தில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் தொடரும் என்றும் மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை…

Read more

“மருமகனை, மகனை காப்போம்”.. ரியல் எஸ்டேட் மூலம் தமிழ்நாட்டை விற்போம்.. முதல்வர் ஸ்டாலின் எண்ணத்தை கே.என் நேரு கூறிவிட்டார்… இபிஎஸ் ஆவேசம்….!!!!!

என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி என்னுடைய எழுச்சி பயணம் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். இதனை அமைச்சர் கே.என் நேரு…

Read more

“அதிமுக ஆட்சி போல் சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்து ஓடவில்லை”… எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவுமே தெரியல… அமைச்சர் சிவசங்கர் சுளீர்..!!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது பழைய பேருந்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் உள்ள போக்குவரத்து துறையை…

Read more

“அது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை”… எடப்பாடி பழனிசாமியின் நோக்கமே இதுதான்… திமுக கூட்டணியில் சிபிஎம் விலகுமா…? போட்டு தாக்கிய சண்முகம்…!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனது எஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு…

Read more

“யாரு எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை”… கமிஷனை மட்டுமே குறியாக கொண்டு செயல்படும் திமுக… எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!!!

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் வேலூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறக்க இருப்பது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? அல்லது மல்டி ஸ்பெஷாலிட்டி விளம்பர கட்டிடமா? என்று முதலமைச்சருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

Read more

ஓபிஎஸ் டிடிவி தினகரன் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுகொள்வார்.. அடித்து சொல்லும் அமித்ஷா..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7-ம் தேதி மதுரை வந்தார். அங்கு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அமித்ஷா, அதன் பிறகு பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 24 மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய அமித்ஷா…

Read more

இல்லாத பிரச்சனைகளை இருப்பதாக கூறி பெரிதாக்குவது தான் முதல்வர் ஸ்டாலினுடைய வேலை…. ஆர்.பி உதயகுமார் கண்டனம்…!!!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சர்…

Read more

Breaking: இதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு, அமைச்சர் ரகுபதி பதிலடி…!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது!. கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்!. தொகுதி மறுசீரமைப்புக்காக…

Read more

ஆதவ் அர்ஜுனா விவகாரம்….செல்போனில் பேசினாரா விஜய்?… எடப்பாடி பழனிசாமி பதில்…!!

முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர்…

Read more

தன்னை ஒரு பொம்மை முதலமைச்சர் என்று அவர் நிரூபித்து விட்டார்…. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…!!!

முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!. காவல்துறையினரிடம்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…

Read more

“இது அராஜகத்தின் வெளிப்பாடு” சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை எறிந்து தாக்குதல்… எடப்பாடி கடும் கண்டனம்…!!

சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரின் இல்லத்தினுள் கழிவுநீர் மற்றும்…

Read more

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா?… எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிரடி தகவல்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா, ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இணைக்க சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிறீங்க. தினந்தோறும்…

Read more

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு…!!!

அதிமுக சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று…

Read more

“தைரியம் இருந்தால் நான் பேசுவதை கேட்டு விட்டு வெளியே செல்லுங்கள்”… சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மற்றும் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக இந்த கொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.…

Read more

நெல்லை காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்… எடப்பாடி பழனிச்சாமி…!!!

நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது…

Read more

“தமிழகத்தில் தலை தூக்கும் ரவுடிசம்”… வீடியோ வெளியிட்டும் கூட அவர் உயிரை காப்பத்த முடியலயா….? கொந்தளித்த இபிஎஸ்…!!

திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை;…

Read more

ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிய அமர்த்துவதா?… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி காலியாக உள்ள அரசு பணியிடங்களை குறித்த காலத்தில் நிரப்ப வேண்டும். மேலும் சிறப்பு திட்ட செயலாக்க…

Read more

கூட்டணி குறித்து யார் கேட்டாலும் இப்படி சொல்லுங்கள்… எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக சார்பில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.…

Read more

Breaking: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்… மறைமுகமாக ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…!!

முன்னதாக மா பா பாண்டியராஜனை, ராஜேந்திர பாலாஜி மிரட்டினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக சார்பில் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.…

Read more

பூத் கமிட்டியை விரைவாக அமையுங்கள்…. எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்…!!

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 82 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிர படுத்த வேண்டும். காலியாக…

Read more

சத்தியம் வெல்லும் நாளை நமதே…. 2026 இல் தேமுதிக தனித்து களம் இறங்குகிறதா?…!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட்டு ஒன்று தருவதாக அதிமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ராஜ்யசபா சீட்டு குறித்து ஏற்கனவே…

Read more

Breaking: இதுவே அவருக்கு வேலையாகிவிட்டது…. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி…!!

அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். அதில், பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது…

Read more

எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு ராஜ விசுவாசம் காட்டுகிறார்…. அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை, திணிப்பு உரிய வரிப்பகிர்வு இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிப்பு, கல்வி, பேரிடர் என எதற்கும்…

Read more

நெருக்கடி கொடுக்க காத்திருந்த சசிகலா… ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன்… பெரும் தலைவலியில் எடப்பாடி..!

ஒரு காலத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வலம் வந்தது அதிமுக. இப்போது துண்டு துண்டாக சிதறி பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணி, மறுபக்கம் சசிகலா அணி,  தினகரன் அணி வேறு பக்கம் என அதிமுகவில் பல…

Read more

Other Story