டெல்லிக்கு ஓடுவது தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தாங்குவதற்கான அர்த்தமா?… அமைச்சர் கே.என். நேரு சரமாரி கேள்வி… அமித்ஷா வீட்டின் முன் காத்திருப்பதாகக் காட்டம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்குச் சென்றிருப்பதை விமர்சித்து அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் அதிமுகதான் தலைமை என்று கூறிக்கொண்டு தொகுதிப் பங்கீட்டிற்காகப் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைச் சந்திக்க டெல்லிக்கு ஓடுவது…

Read more

​“அதிமுக அலுவலகத்தைப் பூட்டுப் போட்டுப் பூட்டிடுங்க” எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு விடுத்த பகிரங்க சவால்….!!

அதிமுக அலுவலகத்தில் ஒருமுறை கூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்காததைச் சுட்டிக்காட்டி அமைச்சர் கே.என்.நேரு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுகதான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது என்றால், எம்.ஜி.ஆர் ஆசையாக உருவாக்கிய கட்சி அலுவலகத்திலோ அல்லது எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திலோ…

Read more

அன்புமணிக்கு வேற வழி இல்ல…! அதிமுக எப்பவோ உடைஞ்சிட்டு… இபிஎஸ் கனவு பலிக்காது… உறுதியாக நிற்கும் திமுக கூட்டணி… வெற்றி எங்களுக்குத்தான்… ஒரே போடா போட்ட அமைச்சர் கே.என் நேரு..!!

திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகப் பணிகள் மேலும் 2 மாதங்களில் நிறைவு பெற்று திறக்கப்படும் என்று…

Read more

“மருமகனை, மகனை காப்போம்”.. ரியல் எஸ்டேட் மூலம் தமிழ்நாட்டை விற்போம்.. முதல்வர் ஸ்டாலின் எண்ணத்தை கே.என் நேரு கூறிவிட்டார்… இபிஎஸ் ஆவேசம்….!!!!!

என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி என்னுடைய எழுச்சி பயணம் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். இதனை அமைச்சர் கே.என் நேரு…

Read more

“மோசடி எதுவும் நடக்கவில்லை”… அமைச்சர் கே.என் நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை…

Read more

“அதிமுக தொண்டர்களே கடுப்பில் இருக்காங்க”… திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லை.. அதுக்குத்தான் சிலர் வெயிட் பண்றாங்க… அமைச்சர் கேஎன் நேரு.. !!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக அதிமுக கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக கூட்டணியில் புகைச்சல் எதுவும் இல்லை. எல்லாம் சுமூகமாக தான் உள்ளது. கூட்டணி கட்சியினர் தோழமையுடன் இருக்கிறார்கள். கூட்டணி…

Read more

உள்ளூரில் விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… அமைச்சர் கே.என் நேரு…!!!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே என் நேரு, நான் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தல் பற்றி உங்களிடம் அதிகமாக பேச நினைக்கின்றேன். வரும் வழியில் தான் ஒரு பரபரப்பான செய்தியை அறிந்தேன். நடிகர்…

Read more

இதுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்….. அவர் வேஷம் போடுகிறார்…. கே.என்.நேரு கொந்தளிப்பு….!!!

சொத்து வரி உயர்வு குறித்து கே.என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். திருப்பூர் மாநகராட்சியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக அதிமுக போராட்டத்தை நடத்தியது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை வருடத்திற்கு…

Read more

யாரோ ஒருத்தர் இப்படி பண்ணிட்டாங்க..! ஆனா அது உண்மை இல்லை… அருமையான கூட்டணி.!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை ஒட்டி நேற்று, திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், லால்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி போட்டு…

Read more

திருச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு திடல்… 200 ஏக்கரில் அமைவதாக அமைச்சர் தகவல்..!!!

திருச்சி மாநகராட்சியில் உள்ள கம்பரசம் பேட்டை அய்யாளம்மன் பரிந்துறை அருகே புதிதாக 5 கோடி மதிப்பில் பல தட்டுகள் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் கட்டித் தரப்பட்ட…

Read more

Other Story