காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… சரமாரியாக தாக்கிய பெண்ணின் சகோதரர்… படுகாயமடைந்த காதலன்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கிராஸிங்ஸ் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஓர் இளைஞர் கொடுமையான தாக்குதலுக்கு உள்ளான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரித்தேஷ் என்ற அந்த இளைஞர், தன்னுடைய காதலியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணின்…

Read more

இறந்த தாயின் தங்க நகைகளுக்காக சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை… திடீரென வன்முறையாக வெடித்து… மாறி மாறி தாக்கி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தின் லக்ஷ்மிபுரம் கிராமத்தில், இரண்டு சகோதரர்களுக்கிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த சொத்து தகராறு வன்முறையாய் முடிந்தது. தாய் மறைந்த பின்னர் அவருடைய நகைகளைப் பகிர்ந்துகொள்ளும் விவகாரம் காரணமாக, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கோர சம்பவத்தில் மூத்த சகோதரரான நாகிரெட்டியின்…

Read more

“மோசடி எதுவும் நடக்கவில்லை”… அமைச்சர் கே.என் நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை…

Read more

நிலத்தகராறில் சகோதரரை கொன்ற வாலிபர்… ராமாயணத்தை சுட்டிக்காட்டி…. தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரகுவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவீர் சிங்கிற்கும், அவரது சகோதரரான சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ரகுவீர் மற்றும் மோனு…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

தங்கைக்கு நேர்ந்த கொடுமை… பழி உணர்வோடு காத்திருந்த அண்ணன்… 10 வருஷத்துக்கு பிறகு ஜெயில்ல இருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்…!!

பஞ்சாபில் கடந்த 2015 ம் ஆண்டு ஓம்கார் சிங் என்பவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறகண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் அவரது தண்டனை காலம் முடிந்தது. இதற்கிடையில் அந்த சிறுமியும்…

Read more

Other Story