“ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்..! “4 நாட்களில் அடுத்தடுத்து சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்”… மருத்துவ உலகையே வியக்க வைத்த சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமீனா (31) என்ற கர்ப்பிணிப் பெண், உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்குக் கடந்த மே 9-ஆம் தேதி முதலாவது குழந்தை பிறந்தது. பொதுவாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் போது ஆபத்துகளைத் தவிர்க்க அறுவை…

Read more

“அவன் கூடத்தான் வாழ்வேன்!”… செல்போன் டவர் உச்சியில் அமர்ந்து அடம்பிடித்து… திருமணமான பெண் செய்த ‘பகீர்’ காரியம்… பதறிய போலீஸ்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் வாழ அனுமதி கோரி, செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. சஸ்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லுட்சன்…

Read more

“என்னைச் சாக விட்டுடாதீங்க!”… 85 லட்சம் மோசடி… ஓராண்டாக அலைக்கழிக்கப்படும் இளைஞன்… அதிகாரிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம்… இணையத்தில் வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த அபிஷேக் சிங் என்ற இளைஞர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மிகப்பெரிய சைபர் மோசடியில் சிக்கி சுமார் ₹85,57,000 பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக 2025-ம் ஆண்டிலேயே வழக்கு (Crime No: 02/2025) பதிவு செய்யப்பட்டும்,…

Read more

“கேக் பூசுனது ஒரு குத்தமா?”… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த கோரம்… அடுத்தடுத்து உயிரிழந்த நண்பர்கள்… பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் குர்ஜா நகரில் உள்ள ஒரு ஜிம்மில், ஜித்து என்ற இளைஞரின் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில், அங்கிருந்த சிலர் விளையாட்டாக ஜித்துவின் முகத்தில் கேக்கை பூசியுள்ளனர். இதில்…

Read more

மொத்தம் 42 தழும்புகள்… 11 வயது சிறுவன் மர்ம மரணம்… அதிர வைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த திவ்யான்ஷ் (11) என்ற சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணம் குறித்து குருகுல நிர்வாகம் முன்னுக்குப் பின்…

Read more

திருட வந்த இடத்துல இப்படியா நடக்கணும்?… கேட்டில் மாட்டிக்கொண்ட கால்கள்… வலியால் துடித்த திருடன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத விதமாகப் பொதுமக்களிடம் வசமாகச் சிக்கியுள்ளார். வீட்டின் உள்ளே புகுந்த திருடனைப் பார்த்த உரிமையாளர்கள் சத்தம் போடவே, அங்கிருந்த மக்கள் உடனடியாகத் திரண்டனர்.…

Read more

ஜிம் விவகாரத்தில் முற்றிய தகராறு… இரும்பு கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்… சடலத்துடனேயே 7 மணிநேரம் அமர்ந்திருந்த கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சோபித் குப்தா என்பவருக்கும், அவரது மனைவி பூனம் குப்தாவிற்கும் இடையே பூனம் ஜிம்முக்குச் செல்வது தொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. பூனம் ஜிம்முக்குச் செல்வதை சோபித் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இந்நிலையில்,…

Read more

“எருமை பாலைக் குடிச்சா ரேபிஸ் வருமா?”…. 30 பேருக்கு வரிசையாகப் போடப்பட்ட ஊசி… பின்னணியில் இப்படியொரு காரணமா?..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் உருவா பகுதியில், வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த சுமார் 30 பேர், ரேபிஸ் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபே நாத் என்பவருக்குச் சொந்தமான…

Read more

காதலை கைவிடு… மறுத்ததால் 10-ஆம் வகுப்பு மகளைக் கொன்று முகத்தில் ஆசிட் ஊற்றிய தந்தை…. அம்பலமான உண்மை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த விஜய் சௌபே என்பவர், தனது 16 வயது மகள் ஒருவரைத் தீவிரமாகக் காதலிப்பதை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் மகள் காதலைக்…

Read more

“அம்மா.. அப்பாவை விட்ருங்க..!”…. 3 குழந்தைகளின் கண் முன்னே பெற்றோர் கழுத்தறுத்துக் கொலை… கொடூர சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், மனிதநேயமே இல்லாத ஒரு கோரச் சம்பவம் நடந்துள்ளது. ராஜா மற்றும் ஃபாரா என்ற தம்பதி, தங்களது அண்டை வீட்டைச் சேர்ந்த ஃபஹீம் என்பவரிடம் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். அந்த வீட்டின் விலையில் பெரும்பகுதியைச்…

Read more

கள்ளக்காதல் மோகம்… ஒரே வீட்டில் தனித்தனியாக தூங்கிய கணவன் மனைவி… இரட்டைக் குழந்தைகளை கொன்ற தந்தை… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகரில் உள்ள திரிமூர்த்தி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் சசி ரஞ்சன் மிஸ்ரா. இவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும், இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், சசி ரஞ்சன் தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமான…

Read more

“இனிமே இப்படி பண்ண மாட்டோம் சாமி!”… பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் கையைப் பிடித்து வம்பு இழுத்த இளைஞர்கள்… போலீஸ் அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஐடிஐ சாலைப் பகுதியில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளை 2 இளைஞர்கள் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கிண்டல் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் எல்லை மீறிய அந்த இளைஞர்கள், ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்து…

Read more

டீ விற்றது குத்தமா?… அகிலேஷ் யாதவ் டீ குடித்த கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்… உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பேட்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய டீக்கடை இப்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், அண்மையில் இந்தப் பகுதிக்குச் சென்றபோது ஆரியன் என்ற இளைஞரின்…

Read more

நள்ளிரவில் தூக்கத்தில் நடந்த கொடூரம்… பிள்ளைகள் கண் முன்னே போன உயிர்கள்… அனாதையாக நிற்கும் 8 குழந்தைகள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இயற்கையின் சீற்றம் எப்போது யாரை எப்படித் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்குச் சாட்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. மொராதாபாத்தின் முண்டாபாண்டே பகுதியில் உள்ள தல்பத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இதரீஸ் மற்றும் அவரது…

Read more

“மனைவியின் மீது சந்தேகம்”… பெண் பிள்ளைகளை அறைக்குள் அழைத்துச் சென்று…. கணவன் செய்த கொடூரம்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், தனது பெற்ற மகள்களையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

ஒரே நாளில் 2 கோர விபத்துகள்…. வேகமாக வந்த டம்பர் லாரி கவிழ்ந்து 2 பேர் துடிதுடித்து பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மற்றும் ஹாப்பூர் மாவட்டங்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த விபத்துகள் மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. உன்னாவ் மாவட்டத்தின் நாவல்கஞ்ச் பகுதியில், சாலையோரம் உள்ள ஒரு சிறிய கடையின் அருகே நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த…

Read more

இரக்கமே இல்லையா?… காருக்கு அடியில் கிடந்த பிஞ்சு சடலம்… 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சித்திரவதை செய்த மாமா…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மனிதநேயமற்ற முறையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு, ஷாலிமார் கார்டன் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

Read more

ரீல்ஸ் மோகம்… பைக்கில் காதலனுடன் அதிவேகமாக சென்ற பெண்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி… வைரல் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரீல்ஸ் மோகத்தால் ஒரு காதல் கதை சோகத்தில் முடிந்துள்ளது. இரம் மற்றும் அவரது நண்பர் ஹாஷிம் ஆகிய இருவரும் அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காகத் தங்களது…

Read more

பதைபதைக்கும் சிசிடிவி காட்சி… கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 மாணவர்கள படுகாயம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை பள்ளி பேருந்துகள் மோதி நடந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரூப்வாஸ் கிராமம் அருகே காலை 7:30 மணியளவில் அதிவேகமாக வந்த பள்ளி…

Read more

“என்னை காப்பாத்துங்க…” மருமகளை வீதிக்கு இழுத்து ஆடைகளை கிழித்து தர்ம அடி கொடுத்த மாமனார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில், மாமனார் ஒருவர் தனது மருமகளை வீதிக்கு இழுத்து வந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷில் துபே என்ற அந்த நபர், தனது மருமகள்…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த கொலை… வழக்கறிஞரை சுட்டுக்கொன்ற கும்பல்… ஸ்டார்ட் ஆகாத பைக்… கடைசியில்…. பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், மூத்த வழக்கறிஞரான ராஜீவ் சிங் (40) இன்று சனிக்கிழமை காலை 7:15 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ராஜீவ் சிங்கை வழிமறித்த…

Read more

“சிறைக்கு சென்றும் புத்தி வரல”…. ஜாமீனில் வந்து காதலியிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காமக்கொடுரன்… பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வரும் பிரபாகர் என்ற இளைஞன், ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி கடந்த 6 ஆண்டுகளாகச் சீரழித்து வந்துள்ளார். ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததால்,…

Read more

கோர விபத்து… சிறுவர்களை கடத்திச் சென்ற கும்பல் பலி… குழந்தைகள் பத்திரமாக மீட்பு… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் லக்னோ டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற ஒரு கோர விபத்து மிகப்பெரிய கடத்தல் கும்பலின் சதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் மீது மோதியதில்…

Read more

“பண ஆசை”…. 2 கோடிக்காக மனைவி மற்றும் மகனை தீர்த்து கட்டிய கணவன்… அம்பலமான நாடகம்… அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் 2 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலைக்காகக் காவலராகப் பணியாற்றிய தனது மனைவியையும் மூன்று வயது மகனையும் கணவனே திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தான் சிங்…

Read more

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதம் குறித்த அவதூறு வீடியோ…. இளைஞர்களை வளைத்து பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறான வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்களை இந்து அமைப்பினர் பிடித்து மன்னிப்புக் கேட்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிங்கோகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச்…

Read more

“என் பொண்ணுக்கு விவாகரத்து ஆகிட்டு”…. மேளதாளத்துடன் வரவேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி…. வினோத சம்பவம்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மாவின் மகள் பிரணிதா வசிஷ்டாவிற்கும் ராணுவ மேஜர் ஒருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கணவர் வீட்டில் பிரணிதாவிற்குத்…

Read more

“பிரியாணியில் லெக் பீஸ் இல்லையா”?… ரணகளமாக மாறிய திருமண மண்டபம்… பாத்திரங்களால் அடித்துக்கொண்ட விருந்தினர்கள்… அதிர வைக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பிரியாணியில் கோழித் தொடை இறைச்சித் துண்டுகள் வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக விருந்தினர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. திருமண வைபவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து…

Read more

ஏன் இந்த விபரீத விளையாட்டு?… சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசம் செய்த 17 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… கதி கலங்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியப் பொறியாளரின் மகனான நைதிக் குமார் என்ற அந்த மாணவர் தனது நண்பர்களுடன்…

Read more

டாக்டர்கள் கூட கை விட்டுட்டாங்க… ஆனா கடவுள்… இறுதி சடங்குக்காக காரில் வரும்போது நடந்த அதிசயம்… ஆச்சரியத்தில் குடும்பத்தினர்…!!!

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் நகரைச் சேர்ந்த குல்தீப் சுக்லா என்பவரின் மனைவி வினீதா சுக்லா அண்மையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

திகில் திருப்பம்… மரணத்தை வென்று வந்த மிராக்கிள்… உயிரிழந்ததாக உறுதியளித்த மருத்துவர்கள்… வீட்டுக்கு வரும் வழியில் நடந்த டுவிஸ்ட்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் வினீதா சுக்லா கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

கள்ளக்காதல் மோகம்… வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜ்ரௌலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநகர் கிராமத்தைச் சேர்ந்த ஓம்பால் என்பவருக்கும் கல்லோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அந்தப்…

Read more

இது ரொம்ப அநியாயம்…. பள்ளி அறையில் படுத்து கிடந்து மொபைல் பார்த்த தலைமை ஆசிரியை… மசாஜ் செய்துவிட்ட மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை மது குமாரி என்பவர் வகுப்பறையிலேயே மாணவிகளைக் கொண்டு மசாஜ் செய்துகொண்ட அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை…

Read more

பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்து கீழே விழுந்த 8 வயது சிறுமி…. டயரில் சிக்கி பரிதாபமாக போன உயிர்… கதறும் பெற்றோர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்து அதன் ஓட்டை வழியாகக் கீழே விழுந்த எட்டு வயது சிறுமி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ஹார் கிராமத்தைச் சேர்ந்த அனன்யா என்ற…

Read more

மனிதாபிமானம் எங்கே?… பெற்ற மகனின் தலையில் ஆணி ஆடி சித்திரவதை செய்த தந்தை…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் மனிதாபிமானமற்ற முறையில் தனது சொந்தத் தந்தை மற்றும் சகோதரனே ஒரு இளைஞரின் தலையில் ஆணியை அடித்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுனில் என்ற இருபத்திரண்டு வயது இளைஞர் கடந்த வியாழக்கிழமை…

Read more

மருமகளிடம் அத்துமீறல்… மாமனார் செய்த கொடூரம்… ஆசைக்கு இணங்காததால் கழுத்தை நெரித்துக் கொன்று… பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கைரானா பகுதியில் மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தோல்வியடைந்த மாமனார், அவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி மஸ்குரா என்ற பெண் தனது…

Read more

காமவெறியில் இன்ஜினியர் தம்பதி… வீடியோ கேம் ஆசை காட்டி… 3 வயது குழந்தையை கூட விட்டு வைக்கல… நீதிமன்றம் அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 33 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும் போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

Read more

பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி மர்ம மரணம்… மூச்சுக்குழாயில் சிக்கிய வளையல் மணி?… கதறும் பெற்றோர்… கதி கலங்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கக்ராலா பகுதியில் உள்ள அந்தப் பள்ளிக்கு வழக்கம்போல் காலையில் சென்ற தப்சி…

Read more

எஜமானரை வேட்டையாட நினைத்த புலி… தண்ணி காட்டிய எருமை மாடுகள்… பயந்து அலறி அடித்து ஓடிய காட்டு விலங்கு… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஷெர்வா மண்டிஹா கிராமத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் என்ற 23 வயது இளைஞர், தனது எருமை மாடுகளைக் குளிப்பாட்டச் சென்றபோது புலியிடமிருந்து உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. திங்கட்கிழமை காலை பண்டாய் ஆற்றின்…

Read more

சித்தி செய்ற காரியமா இது?… 9ம் வகுப்பு பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 35 வயது பெண்…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உறவுமுறையைச் சிதைக்கும் வகையில் 35 வயது பெண் ஒருவர் தனது 15 வயது மகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று…

Read more

செத்துப்போனதா நினைச்ச பொண்ணு உயிரோட வந்த சம்பவம்… ஒரு ‘மெசேஜ்’ மூலம் அம்பலமான மர்மம்… போலீசாருக்கே ஷாக்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாகக் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த பெண் ஒருவர் உயிருடன் காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்காயேன் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா பிரஜாபதி என்பவருக்கும் சந்தீப் என்பவருக்கும்…

Read more

ஆண்கள் மட்டும்தான் டார்கெட்… அழகான பெண்களின் போட்டோவை காட்டி ஆசை வார்த்தை… பாதியில் எஸ்கேப் ஆன மணப்பெண்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் திருமண ஆசை காட்டி பணத்தைச் சூறையாடும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு அழகான பெண்களின் புகைப்படங்களைக் காட்டி ஆசை…

Read more

குடிபோதையில் மனைவியின் கற்பை ரூ. 1000 – திற்கு விலைபேசிய நபர்… கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான கணவர் ஒருவர் தனது மனைவியை ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களிடம் விற்பனை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் அந்தப் பெண்,…

Read more

குடிபழக்கமே இல்லாத குடும்பம் எங்களுடையது… போலீஸ் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கிய தொழிலதிபர்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் விலையுயர்ந்த லம்போர்கினி கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், தனது மகன் மது அருந்தவில்லை என்றும் அவர் காரை ஓட்டவில்லை என்றும் புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கான்பூரின் விஐபி சாலையில் அதிவேகமாக வந்த…

Read more

லிவ்- இன் உறவு… சாலை ஓரத்தில் கிடந்த பெண்ணின் சடலம்… AI மூலம் சிக்கிய குற்றவாளி… போலீஸ் அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி கண்டறியப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் வேறு எங்கோ…

Read more

அளவுக்கு அதிகமான கரும்பு லோடுகளை ஏற்றிச் சென்ற லாரி… நிலை தடுமாறி சரிந்து விழுந்து விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியில் அதன் கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாக கரும்பு கட்டுகள் ஏற்றப்பட்டிருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய…

Read more

பைக்கில் ராக்கெட் வேகத்தில் சென்ற இளைஞர்… திடீரென நிலை தடுமாறி ஓடும் லாரிக்குள் விழுந்து பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள வாரணாசி – சக்திநகர் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை நடந்த பயங்கர சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அடல்ஹாட் காவல்…

Read more

“உன்னை வைத்து இப்படித்தான் பணம் சம்பாதிப்பேன்”… மனைவியை நண்பர்களுக்கு ரூ. 1000- திற்கு விற்ற கணவன்… காட்டுக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், பணத்திற்காகத் தனது மனைவியையே நண்பர்களிடம் ஒப்படைத்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின்படி, கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி எரிவாயு அடுப்புக்கான ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று…

Read more

பார்சலில் வந்த குப்பைகள்…. வழியிலேயே வீசச் சொன்ன வாடிக்கையாளர்… இணையத்தில் குவியும் கண்டனங்கள்… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் போர்ட்டர் எனும் சரக்கு போக்குவரத்து செயலி மூலம் ஒரு பெண் செய்த வினோதமான காரியம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படும் இந்தச் செயலியை,…

Read more

குடியிருப்பில் வளர்ப்பு நாயை வாக்கிங் கூட்டிச் சென்ற பெண்… எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பெண்…. ஆபாசமாக பேசி வாக்குவாதம்… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆம்ரபாலி கோல்ப் ஹோம்ஸ் குடியிருப்பில், வளர்ப்பு நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   Kalesh over dog at Amrapali…

Read more

தெருவில் நடந்து சென்ற சிறுமி… விடமால் துரத்தி கீழே தள்ளி தாக்கிய மாடு… அடுத்து நடந்த அதிர்ச்சி… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சௌபாட்டியா காலனி பகுதியில் சிறுமி ஒருவரை மாடு துரத்திச் சென்று தாக்கிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு குறுகிய குடியிருப்பு வீதியில் அந்தச் சிறுமி அச்சத்துடன் ஓடுவதும், விடாமல் துரத்திய…

Read more

Other Story