“13 முதல் 25 வயது தான்”… ஒரே மாதத்தில் வீட்டை விட்டு ஓடிய 164 சிறுமிகள்… உ.பியில் நடக்கும் பகீர் சம்பவம்.. தலை சுத்த வைக்கும் காரணம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் இளம் பெண்கள் தவறான பாதையில் செல்லும் சம்பவங்கள் பெருகி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்குப் பதிலாக சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீண்ட உறவுகளை அதிக மதிப்பது காரணமாக, தினமும் 8…

Read more

“ரூ. 5000 தருகிறேன் என்னுடன் வா”… நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்… துப்பாக்கியை காட்டி மிரட்டி… துணிச்சலுடன் செயல்பட்ட பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரத்தில் கார்கில் சதுக்கம் அருகே செப்டம்பர் 20ஆம் தேதி மாலை, 22 வயது பெண்ணை துப்பாக்கி காட்டி கடத்த முயன்ற நபரை, அந்த பெண் தைரியமாக எதிர்த்து தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த பெண்…

Read more

காதலியின் கழுத்தை நெரித்து கொன்று சூட்கேசில் அடைத்து… யமுனை ஆற்றில் வீசி… செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப்பில் வைத்த காதலன்… பகீர் பின்னணி.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம் என்பவர், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 20 வயது உணவக ஊழியர் அகன்க்ஷாவுடன் காதலாகி, கடந்த 10 மாதமாக ஒரு வாடகை வீட்டில் இணைந்து வசித்து வந்துள்ளார். ஆனால், சமீபத்தில்…

Read more

இரக்கமே இல்லையா..? “பைக்கில் வந்தவர்களை மின்னல் வேகத்தில் இடித்து தள்ளிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்ற ஓட்டுனர்”…. பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலை கிளப்பியுள்ளது. ஒரு பைகில் வந்த இருவர், கிராம சாலை வழியாக முக்கிய சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த பிக்கப்…

Read more

இது எங்க இருந்து வந்துச்சு?…. பிரபல மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த விஷப்பாம்பு… அலறி அடித்து ஓடிய நோயாளிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியின் ஆபரேஷன் தீயேட்டரில் புதன்கிழமையன்று பாம்பு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேஷன் தியேட்டரின் பொறுப்பாளராக பணியாற்றும் கனக் ஸ்ரீவாஸ்தவா என்பவர் அந்த பாம்பை முதலில் பார்த்து, உடனே…

Read more

கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞருக்கும், போலீசுக்கும் இடையே நடந்த மோதல்… 2 பேர் பலத்த காயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

வரணாசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செப்டம்பர் 16ம் தேதி வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கோர்ட்டு எழுத்தர் தாக்கப்பட்டு காயமடைந்தனர். பறகாவ் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் மிதிலேஷ் பிரஜாபதி, பசு பாதுகாப்பு…

Read more

தனிமையில் காதலனுடன் உல்லாசம்… அந்தக் கோலத்தில் பார்த்த பெண்ணின் பாட்டி… அம்மிக்கல்லை போட்டுக் கொன்று… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலோனில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற கொடூரமான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லவி என்ற 21 வயது இளம்பெண் தனது காதலர் தீபக்குடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென அறைக்குள் நுழைந்த பாட்டி பரமாதேவி (வயது…

Read more

அடக்கொடுமையே… பன்றியை திருட காரில் வந்த கும்பல்… நைசாக நோட்டமிட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேசம், ஹமீர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிரடித் திருட்டு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல இல்லாத இந்த திருட்டில், கொள்ளையர்கள் காரில் வந்து வீட்டுப் பன்றியை கடத்தியுள்ள சம்பவம், முழுவதுமாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை…

Read more

“கார் டிக்கியில் கணவன்”… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி… சினிமா பாணியில் நடந்த சேசிங்… திடுக்கிட வைக்கும் பின்னணி.. வீடியோ வைரல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த திகிலூட்டும் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான விவசாயி ஹர்தேவ் சிங் என்பவர் தனது மனைவி லக்ஷ்மி தேவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது பெயரில் 25 ஏக்கர் நிலம்…

Read more

இரவு நேரத்தில் அதுவும் நடுரோட்டில் நடந்த கொடூரம்… கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம்… துப்பாக்கி எடுத்து பெண்ணை பலமுறை சுட்டு… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கொடூர சம்பவம் புதன்கிழமை இரவு நிகழ்ந்தது. பரபரப்பான சந்தை ஒன்றில், ஸ்டுடியோவுக்குள் புகைப்படம் எடுக்க சென்ற மம்தா சவுகானை (35), அவரது கணவர் விஸ்வகர்மா சவுகான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொலை செய்தவுடன் தப்பியோடிய கணவரை,…

Read more

நான் இருக்கும்போதே இன்னொருத்தன் கூட வீடியோ எடுத்து போடுற… இன்ஸ்டவில் ஆபாச ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த மனைவி… கண்டித்த கணவனை கத்தியால் குத்தி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேசம், காசியாபாத்தில் உள்ள லோனி பகுதியில் கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு தவறான வழியில் சமூக வலைதளங்களில் ஈடுபடுகிற மனைவியால் ஏற்பட்ட கோர சம்பவம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான அனீஸ் என்பவர், தனது மனைவி இஷ்ரத் மீது தாக்குதல் புகார்…

Read more

“நள்ளிரவு நேரம்”… வேறொரு ஆணுடன் ரீல்ஸ்… மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு நொறுங்கிய கணவன்… மறுநாள் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேசம் பதாயூன் மாவட்டத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 33 வயதான சுனில் என்ற நபர், குருகிராமில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லஷ்மி, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் போட்டு வந்துள்ளார். சமீபமாக, மற்றொரு ஆணுடன் சேர்ந்து…

Read more

வியாபாரத்தில் நட்டம்… அடுத்தடுத்து குடும்பத்தில் நடந்த சோகம்… மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு அக்காவின் மகனை துண்டு துண்டாக வெட்டி பைகளில் போட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரத்தில் நட்டம், மனைவி இல்லாத தனிமை, தனது இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டது, சகோதரன் நோயால் இறந்தது என தொடர்ச்சியான…

Read more

“வேலைக்காக சென்ற இளம் பெண்கள்”… கடத்தி சென்று வாலிபர்கள் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிட வைக்கும் உண்மை…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மோறடாபாத் பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, போலீசார் மிகப்பெரிய பாலியல் மனிதக் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். வேலை தேடி வெளி ஊருக்கு செல்லும் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசம்…

Read more

“நாட்டையே உலுக்கிய பலாத்கார வழக்கு”… நடு ரோட்டில் பைக்கில் விரட்டி விரட்டி வயலில் கூட்டு பலாத்காரம்… பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை.. பரபரப்பு சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில், தற்போது நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அனைத்து தரப்பினரையும் உலுக்கியிருக்கிறது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 3…

Read more

பெண்ணை கடித்த கொன்ற கொடூர விஷ பாம்பு… “நான் இந்த உடலை 24 மணி நேரத்தில் உயிர்ப்பிக்க செய்கிறேன்”… மாட்டு சாணத்தில் உடலை புதைத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள சக்பூர்வா கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் மூடநம்பிக்கையை வெளிக்கொணரும் சம்பவம் தற்போது பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. 45 வயதான கலாவதி என்ற பெண், வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் மாட்டு சாணத்தை எடுத்து…

Read more

“17 பலாத்கார வழக்கு குற்றவாளிகள் உட்பட 68 பேருக்கு மரண தண்டனை”…. உத்திரபிரதேசத்தில் அதிரடி ஆக்சன்… வெளியான பரபரப்பு தகவல்.!!!

உத்திர பிரதேசத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் அம்மாநில அரசு ஆபரேஷன் தண்டனை என்ற திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு…

Read more

“என்னை விட்டுருங்க”… கெஞ்சி கேட்டும் விடல… கொடூரமாக தாக்குதல் நடத்திய நபர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்திரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில், ஜதின் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான 4 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு அறையில் பெல்ட் மற்றும் ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு நபரை தாக்குவதாக…

Read more

இஸ்லாமியர் கட்டிய தாஜ் மாகலையும் இடிப்பீங்களா?…. மசூதி ஆய்வுகள் குறித்து…. கார்கே கடும் தாக்கு….!!!

உத்திர பிரதேசம் சம்பல் பகுதியில் உள்ள ஷாகி ஜமா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அந்த மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 19ம் தேதி காவல்துறையினர் மற்றும்…

Read more

வந்தே பாரத் ரயில்…. கற்கள் வீசி தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் இருந்து லக்னோ நோக்கி வந்தேபாரத்  ரயில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட மர்ம…

Read more

81 கர்ப்பிணி பெண்களுக்கு HIV…. குழந்தைகளுக்கு எப்போ பரிசோதனை…. வெளியான தகவல்….!!

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரியின் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் வெளியிட்ட…

Read more

சிறுநீரை குடிக்க வைத்து….. அந்தரங்க உறுப்பில் மிளகாய்…. சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்த நகரில் இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் இருந்து சிறுவர்கள் கோழியை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோழி பண்ணையை சேர்ந்தவர்கள் 10 மற்றும் 14…

Read more

காரின் மேலே அமர்ந்து…. குடித்துக்கொண்டே பயணித்த காணொளி….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு  இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர்.  இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது. #Ghaziabad कमिश्नरेट…

Read more

குழந்தையை கவ்வி சென்ற காட்டு பூனை…. தந்தை கண் முன்னே நேர்ந்த சோகம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் புடான் பகுதியை சேர்ந்தவர்கள் ஹஷன் அஸ்மா தம்பதி. இந்த தம்பதிக்கு 15 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது. தந்தை ஹசன்…

Read more

பைக் ஏற்றி எலி கொலை… வைரலான காணொளி…. பிரியாணி கடை உரிமையாளர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

வேற்றுமத இளைஞருடன் காதல்…. தங்கையின் தலையை துண்டித்து…. போலீசில் சரணடைந்த அண்ணன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஆஷிபா. இவரது அண்ணன் ரியாஸ். 18 வயதான ஆஷிபா அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபு எனும் இளைஞரை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி…

Read more

நான் தான் ‘Krrish’….. மாடியில் இருந்து குதித்து….. 8 வயது சிறுவனின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் தன்னையும் க்ரிஷ் போன்று ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு…

Read more

நடுரோட்டிலயா உட்காரனும்…. திடீரென மோதிய கார்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக  வந்த கார் ஒன்று அவரை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது  எதிரே காரில் வந்தவர்கள் நடு ரோட்டில் அமர்ந்திருந்த நபரை…

Read more

அப்பன் கூட பிரச்சனை….. குழந்தைங்க மேல கார் ஏற்றிய கொடூரம்….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரர்.  இவருக்கு சினேகா, ஷிவானி, கிருஷ்ணா என மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே இருந்த சந்தைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன்…

Read more

Other Story