“15 வயசு சிறுமி அந்த வலியையும் சுமையும் சுமக்கணுமா?” 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கருவுற்றிருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்திய சட்டப்படி 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது சிக்கலானது என்றும், மருத்துவ…

Read more

“தெய்வீக சக்தியால்” உன் அம்மா நோயை குணப்படுத்தலாம்… சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை… போலி சாமியார்கள் அதிரடி கைது…!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜுன்னர் தாலுகாவில், மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சிதைத்த இரண்டு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் தேவராம் கோலப் மற்றும் நானா பர்டே ஆகிய இருவரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு இருக்கும் நீண்டகால நோயைத் தங்களின்…

Read more

1 இல்ல… 2 இல்ல… மொத்தம் 120 பேருடன் உடலுறவு… போதை மருந்து கொடுத்து கணவன் செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!!

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில், தனது சொந்த மனைவியையே சுமார் 120 ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்த 62 வயது நபரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரான்சில் உலகையே அதிரவைத்த ‘கிசெல் பெலிகாட்’ வழக்கை நினைவுபடுத்தும்…

Read more

சாக்லேட் ஆசை காட்டி கடத்தல்… 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக் கொடூரன்…. உயிரே போயிடுச்சு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நார்சங்கி பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் 4 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். மதியம் அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து…

Read more

குற்றவாளிகளுக்கு பயமே இல்லை… திமுகவின் சட்ட ஒழுங்கை விமர்சித்து தவெக கண்டனம்…!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஏழு வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தனது சமூக…

Read more

சாக்லேட் மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து…. இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலம் பாராதீப் பகுதியில் 7 வயது சிறுமியை மூன்று நாட்களாகச் சிறை வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த…

Read more

காமவெறியில் இன்ஜினியர் தம்பதி… வீடியோ கேம் ஆசை காட்டி… 3 வயது குழந்தையை கூட விட்டு வைக்கல… நீதிமன்றம் அதிரடி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 33 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும் போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

Read more

instagram பழக்கத்தால் வந்த வினை..! “போதை ஊசி போட்டு பாலியல் சித்திரவதை”… விபச்சாரத்தில் தள்ள முயன்ற வாலிபர்கள்… அதிர்ச்சி பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சூரத்தைச் சேர்ந்த அமன் வர்மா மற்றும் முகமது தௌஹிதுல் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இதில் முகமது தௌஹிதுல் என்பவர் தனது அடையாளத்தை மறைத்து ‘ரோகித்’ என்ற பெயரில் பழகியுள்ளார்.…

Read more

டெய்லி நைட் டார்ச்சர்…! “ரத்தப்போக்கு.. நரக வேதனை!” – கணவரைக் கொன்ற மனைவியின் ‘பகீர்’ வாக்குமூலம்.. எலி மருந்து கொடுத்தும் சாகாததால் நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலத்தில் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இந்த தம்பதியினரில், கணவர் மும்பையில் வேலை பார்த்துவிட்டு மாதம் ஒருமுறை சூரத்திற்கு வருவது வழக்கம். அப்போது அவர் பாலியல்…

Read more

பள்ளி கழிவறையில் நடந்த அநாகரிகச் செயல்…. 13 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய மும்பை பகுதியில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன், தனது வகுப்பில் பயிலும் 13 வயது மாணவனைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று…

Read more

“தனியாக இருந்த இளம்பெண்..‌. கிளாம்பாக்கத்தில் பயங்கரம்”… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் சிறுவன் சிக்கியது எப்படி…?

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார்அவர், போலீஸாரிடம் ‘என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்டனர்’ எனக் கூறினார். இதையடுத்து சக்திவேலையும் 17 வயது சிறுவனையும் பிடித்து போலீஸார்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்! 15 வயது மாணவிக்கு ஆண் குழந்தை…. 35 வயது நபர் அதிரடி கைது…. தொடர்ந்து சீரழித்ததாக குற்றுச்சாட்டு….!!

குருகிராமில் 15 வயதேயான 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தற்போது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 34 வயதான ராஜேஷ்…

Read more

நண்பர்களுடன் விருந்துக்காக சென்ற மாணவி… கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!

பெங்களூருவில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது நண்பர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலகங்கா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் அந்த மாணவி, கடந்த…

Read more

நண்பனை சந்திக்க தவறான ஹோட்டல் அறையை தட்டிய செவிலியர்… பெண்ணை உள்ளே இழுத்து இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர்… அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், ஹோட்டல் அறையைத் தவறாகத் தட்டிய 30 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் அந்தப்…

Read more

“67 வயது பேராசிரியை மனைவி”… மகன்களை கொன்று விடுவதாக மிரட்டி அறைக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்த 70 வயது கணவன்… போலீசில் பரபரப்பு புகார்.!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர், தனது 70 வயது கணவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு திருமணமான…

Read more

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… 4 ஆண்டுகளுக்கு பிறகு “இந்து மகா சபா” தலைவர் கைது…!!!

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஒரு 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில், “இந்து மகா சபா”வின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற நபர் POCSO சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Read more

“என் நாயை காணவில்லை”… வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து… 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பு…!!!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலம் டேல் பகுதியில் 2001-ம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 15 வயது சிறுமி ஸ்டேசி பெய்னியை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்த ராய் லீ வார்டு என்பவர்…

Read more

நடன நிகழ்ச்சிக்காக வந்த பெண்… வழிமறித்து பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 இளைஞர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

பீஹார் மாநிலம் பட்னா மாவட்டத்தில் உள்ள பகுதியில், துர்கா பூஜையின் 10வது நாள் இரவில் நடந்த நடன நிகழ்ச்சிக்காக மேற்கு வங்கத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த ஒரு மைனர் பெண் விழா முடிந்தபின் ஐந்து இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள கெண்ட்ரபரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு தாமோதர்பூர் கிராமத்தில் வசித்து வரும் ஜிண்டு ஜனா என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி கடந்த 10ம் தேதியன்று…

Read more

காணாமல் போன 15 வயது சிறுமி..! “மகளைக் காணாமல் பரிதவித்த பெற்றோர்”.. 20 வயது வாலிபர் செய்த கொடூரம்… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் பால்யா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதி, சிகந்தர்பூர் நகரில் உள்ள ஒரு கோச்சிங் வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.…

Read more

“ஒழுங்கா பணம் கொடுங்க”…. காதலனின் கண்முன்னே மாணவியிடம் இப்படியா நடந்துக்கணும்?….. 3 பேர் அதிரடி கைது….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமாக வலம் வரும் பாலிஹர்சந்தி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு மாணவி ஒருவர் தன் காதலனுடன் சென்றுள்ளார். இதையடுத்து காதலர்கள் கோயிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்களை புகைப்படம் மற்றும்…

Read more

“காதலில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமல்ல”… இதில் ஒரு ஆணை பெண் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்த முடியாது… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!

சம்மதத்துடன் உடலுறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுப்பது, பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்று சூரஜ் செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், அதே போன்று இன்னொரு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த…

Read more

“80 கி.மீ தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்”… காரில் இளம்பெண்ணை அழைத்து சென்று 5 பேர் மாறி மாறி… சாலையில் குப்பை போல் வீசி சென்ற கொடூரம்…!!

ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை, அவருக்கு அறிமுகமான இருவர் வேலை தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி நேற்று காரில் அழைத்து சென்றுள்ளனர். அந்த வழியில், மேலும் மூன்று இளைஞர்கள் காரில்…

Read more

“9-ம் வகுப்பு தான்”… ஸ்கூல் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி… அதிர்ச்சியில் உறைந்த பள்ளி நிர்வாகம்… 28 வயது வாலிபர் மீது வழக்கு… அதிர்ச்சி பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 27ஆம் தேதி மதியம் பள்ளி கழிவறைக்குச் சென்ற போது திடீரென பிரசவ வலியில் தவித்து, கழிவறையிலேயே ஆண் குழந்தை…

Read more

வா பாப்பா நம்ம விளையாடலாம்…. 9 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி… 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த முனியப்பன் (29) என்ற நபர், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, 9 வயது சிறுமியிடம் “விளையாடலாம்” என்று கூறி, கயிற்றைக் கொண்டு அந்தச் சிறுமியின் கை, கால்களை கட்டி…

Read more

“வேலைக்காக சென்ற இளம் பெண்கள்”… கடத்தி சென்று வாலிபர்கள் செய்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிட வைக்கும் உண்மை…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மோறடாபாத் பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, போலீசார் மிகப்பெரிய பாலியல் மனிதக் கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். வேலை தேடி வெளி ஊருக்கு செல்லும் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசம்…

Read more

“நாட்டையே உலுக்கிய பலாத்கார வழக்கு”… நடு ரோட்டில் பைக்கில் விரட்டி விரட்டி வயலில் கூட்டு பலாத்காரம்… பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை.. பரபரப்பு சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில், தற்போது நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அனைத்து தரப்பினரையும் உலுக்கியிருக்கிறது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 3…

Read more

“நீ இப்ப மட்டும் என் கூட உடலுறவு வைக்கலனா”… கொலை மிரட்டல் விடுத்து குழந்தைகளின் கண் முன்னே தாயை பாலியல் பலாத்காரம் செய்த நபர்… பெரும் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் ததியா மாவட்டத்தின் உனாவ் போலீஸ் நிலைய எல்லையில், திருமணமான பெண் ஒருவர் தனது வீட்டிலேயே குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, சம்பவம் இரவு நேரத்தில் நடந்தது. கணவர் வேலைக்காக…

Read more

“இரவு நேரத்தில் அறைக்கு வந்த PG உரிமையாளர்”… தனியான இடத்தில் வைத்து கொடூரமாக… கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!

பெங்களூருவில் ஒரு பயிங் கேஸ்ட் விடுதியின் உரிமையாளர், 10 நாட்களுக்கு முன்னால் அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய PG உரிமையாளராக அஷ்ரப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், மாணவியைக் காரில் அழைத்துச்…

Read more

டியூஷனுக்கு சென்ற மாணவி… 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள நகரில் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சலாஹாபாத் சேலம் போரில் ஆசிரியர் தனஞ்சய் வர்மா வீட்டிற்கு டியூஷன் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம்…

Read more

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 28 வயது இளம்பெண்… மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியர்,… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற 28 வயதான இளம்பெண் ஒருவர், நேர்ந்த கொடூர சம்பவம் மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்படி, சிகிச்சை அளிக்கும் பெயரில் யோகேஷ் பாண்டே என்ற மருத்துவமனை ஊழியர், அந்தப் பெண்ணுக்கு…

Read more

“தோழி கூட சம்பந்தமில்லாமல் உடலுறவு செய்ய ஆணுக்கு உரிமை இல்லை”… மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி… கோர்ட் அதிரடி உத்தரவு …!!

டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல்…

Read more

போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா..? பெண் கான்ஸ்டபிளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் நண்பர்கள் மாறி மாறி… பதற வைக்கும் சம்பவம்..‌!!

உத்திரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் ஜான்சி சிர்கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது சகோதரிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பணியாற்றும்…

Read more

பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா..? 15 வயது சிறுமியை கடத்திய ஹாக்கி பயிற்சியாளர்… நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி… பதற வைக்கும் கொடூரம்..! ‌

ஒடிசாவில் உள்ள சாலையில் 15 வயது சிறுமி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3-ம் தேதி நடைபெற்று உள்ளது. இது குறித்து…

Read more

“தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்காரம்”… தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்… முக்கிய கோரிக்கை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமப்புற பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில்  தேசிய மகளிர் நல ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில்…

Read more

பட்டப்பகலில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரம்…! இவன்தான் அந்த குற்றவாளி… தெளிவான போட்டோவை வெளியிட்டது போலீஸ்…!!!

கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி அன்று பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து உள்ளார். அதன் பின் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு…

Read more

“கூட்டு பாலியல் பலாத்காரம்”… பள்ளி மாணவியை கடத்திச் சென்று மது குடிக்க வைத்து… கதறும் பெற்றோர்..!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

“65 வயது பாட்டி பலாத்காரம்”… சொந்தப் பேரனே காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இமாச்சல பிரதேசத்தில் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய வீட்டில் தனிமையில் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 3 ம் தேதி மதியம் அவரது 25 வயது பேரன் அவருடைய…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…

Read more

கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி… சட்டக் கல்லூரி மாணவியை ஹாக்கி மட்டையால் அடித்து ஆபாச வீடியோ எடுத்து…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கும்பல்…!!!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

Read more

“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு  மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும்…

Read more

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு…. 11 பெண்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மேற்கிந்தியத் தீவுகள் தேசிய அணியில் இருக்கும் கயானாவைச் சேர்ந்த ஒரு பிரபல ஆண் கிரிக்கெட் வீரர் மீது, தற்போது 11 பெண்கள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குற்றச்சாட்டுகளிலிருந்து தெரியவருவதற்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் டீனேஜர் என்பதும், அவர்களில்…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்ற பிரெஞ்சு இளம்பெண்”… சுற்றிக் காட்டுவதாக கூறி அழைத்து சென்று சீரழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலத்தில்  உதய்ப்பூர் பகுதி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது. இப்பகுதிக்கு பிரெஞ்சு பெண் ஒருவர் விளம்பர படப்பிடிப்பிற்காக தனது தோழிகளுடன் வந்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்த இவர் ஒரு வருட விசாவில் தங்கியுள்ளார். அவரது விளம்பர…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா?… 24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்… அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மார் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேரை, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் பாலியல் தொல்லை…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

Other Story