“15 வயசு சிறுமி அந்த வலியையும் சுமையும் சுமக்கணுமா?” 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கருவுற்றிருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்திய சட்டப்படி 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது சிக்கலானது என்றும், மருத்துவ…
Read more