சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா..? “ஜட்ஜ் முன்னாலேயே வெடித்த ரகளை”.. மல்லுக்கட்டிய சட்டக்கல்லூரி மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே சட்ட மாணவர்கள் இருவர் ரகளையில் ஈடுபட்டு, நீதிமன்றக் காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் மாண்பைக் காக்க வேண்டிய நீதிமன்றத்தின் உள்ளேயே, சட்டக் கல்வி பயிலும் மாணவர்களே இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டது நீதிபதிகள்,…

Read more

திடீர் திருப்பம்.! “”13 நாள் போன் பேசலன்னு ஜெயில்ல போடுறதா?” ஒட்டுமொத்த இந்திய தம்பதிகளும் உற்றுநோக்கிய விசித்திர வழக்கு.. நீதிபதிகள் சொன்ன அந்தப் பளீச் உண்மை..!!

கோவையைச் சேர்ந்த ஜெயேஷ் கண்ணா என்பவர் ஓமனில் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2015-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மனைவி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றது குறித்துத் தகவல் தெரிவிக்காததால் அதிருப்தியடைந்த…

Read more

யாரு சொன்னது வீட்ல பெண்கள் சும்மா இருக்காங்களா..? “அவங்க செய்ற வேலைக்கு மாதம் 30,000 கொடுக்கலாம்”… முக்கிய கருத்தை சொன்ன சுப்ரீம் கோர்ட்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் உள்ள இல்லத்தரசிகள் வீடுகளில் தங்களின் குடும்பத்திற்காகச் செய்யும் ஊதியமில்லா வீட்டு வேலைகளின் மதிப்பு, மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகக் கணக்கிடப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டுத்…

Read more

“ஆளுநர்‌ அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டவர்‌‌.. தனிப்பெரும் கட்சி தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரி.. எக்ஸ் தளத்தில் எம்.பி.ஜோதிமணி அதிரடி பதிவு..!!

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல், வெறும் ஒரு இடத்தில்…

Read more

“15 வயசு சிறுமி அந்த வலியையும் சுமையும் சுமக்கணுமா?” 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கருவுற்றிருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்திய சட்டப்படி 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது சிக்கலானது என்றும், மருத்துவ…

Read more

“சம்பளம் ஏறியும் பேராசைப்பட்டால் வெளியே போங்க!”.. நீதிபதிகளுக்கே எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி..!!

பெங்களூருவில் நடைபெற்ற 22-வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாவட்ட நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள…

Read more

“15 ஆயிரம் எல்லாம் கம்மி தான்…. அமைதியா கொடுத்துட்டு இருங்க” – விவாகரத்து கேட்ட கணவருக்கு உச்ச நீதிமன்றம் ‘நோ’….!!

கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் தனது மனைவிக்கு மாதம் 15,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி வரும் 54 வயது நபரின் விவாகரத்து மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய…

Read more

“மதம் மாறினால் பட்டியல் சாதி அந்தஸ்து காலி!”.. அதிரடித் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்.. சாதி சான்றிதழ் இருந்தாலும் இனி வேலை செய்யாது??

இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைத் தவிர்த்து வேறு மதங்களுக்கு மாறுபவர்கள், தங்களின் ‘பட்டியல் சாதி’ அந்தஸ்தைத் தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 24) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் விளைவாக, மதம் மாறியவர்கள் பட்டியல் சாதியினர் மற்றும்…

Read more

“லீவு கேட்டா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க” வேலைக்கு எடுக்கத் தயங்குவாங்க…. மாதவிடாய் விடுமுறைக்கு ‘நோ’ சொன்ன உச்சநீதிமன்றம்….!!

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பெரிய விவாதமாக மாறியுள்ளது. மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுவைத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான…

Read more

“இந்தியாவ விட்டு வெளியே போங்க” மெட்டாவிடம் சீறிய உச்ச நீதிமன்றம்…. இதுதான் காரணம்….!!

வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) தொடர்பான வழக்கில், அதன் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா, “இந்தியச் சட்டங்களைப்…

Read more

Breaking: நடிகர் விஜய்க்கு சோதனை மேல் சோதனை..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா..? உச்ச நீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல்..!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான விவகாரத்தில், தங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.…

Read more

“புது ரூல்ஸை இப்போதைக்கு மூட்டை கட்டி வைங்க!” – சாதிய பாகுபாடு வேண்டாம்…. யுஜிசிக்கு நீதிமன்றம் கொடுத்த நோஸ்கட்….!!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாடுகளைத் தடுப்பதற்காக UGC சமீபத்தில் புதிய வழிமுறைகளை (UGC Rule 2026) வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த புதிய விதிகள் SC, ST பிரிவினருக்கான பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த…

Read more

ஜன நாயகனுக்கு உச்ச நீதிமன்றம் போட்ட முட்டுக்கட்டை…. மீண்டும் சென்னை ஐகோர்ட்டுக்கு திரும்பிய வழக்கு….!!

இயக்குநர் மற்றும் படக்குழுவினர் தங்களது ‘ஜன நாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை (SC) அணுகியிருந்தனர். ஏற்கனவே தனி நீதிபதி கொடுத்த உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி இந்த மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த…

Read more

“விடமாட்டோம்…. பொங்கலுக்கு வரோம்” – சுப்ரீம் கோர்ட்டில் விஜய் டீம்…. ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்காக தொடரும் போராட்டம்….?

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில்…

Read more

மனுதாரர் அதிமுககாரரே இல்லையா….? EPS வழக்கை தூக்கி எறிந்த நீதிமன்றம்…. பின்னணியில் நடந்தது என்ன….?

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் உச்ச…

Read more

அடேங்கப்பா…. 91,000 வழக்குகள் வெயிட்டிங்…. வேகமெடுக்கும் சுப்ரீம் கோர்ட்…. வழக்கறிஞர்களுக்கு வந்த அதிரடி சுற்றறிக்கை….!!

உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வழக்கறிஞர்களுக்குப் புதிய அதிரடி உத்தரவுகளை நீதிமன்றப் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இனி ஒரு வழக்கறிஞர் தான் வாதாடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்பதை, அந்த வழக்கின் விசாரணைக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே…

Read more

“சண்டைக்கு நான்தான் காரணமா?” நீதிபதியையே கலங்கடித்த 13 வயது சிறுமி…. உச்ச நீதிமன்றமே ஷாக்….!!

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு குழந்தை காவலுக்கான (Custody) வழக்கில், 13 வயது சிறுமி ஒருவர் அளித்த உருக்கமான வாக்குமூலம் அனைவரையும் கவர்ந்தது. பெற்றோரின் சண்டைக்கு மத்தியில் நீதிமன்றத்தில் பேசிய அந்த சிறுமி, “எனக்குத் தோன்றுகிறது, இந்த எல்லா மோதல்களுக்கும்…

Read more

“வீல்சேரில் 2 மகள்கள்”.. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதி சந்திர சூட் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் சந்திர சூட். இவர் அரசினால் வழங்கப்பட்ட பங்களாவில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நீதிபதி பதவியிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்ற இவர் தற்போது வரை…

Read more

Breaking: அமைச்சர் பதவி வேண்டுமா இல்ல ஜாமீன் வேண்டுமா…? செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால்…

Read more

Breaking: ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது உச்சநீதிமன்றம்…!!!

தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த…

Read more

BREAKING: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குப் பதிவு செய்ய தடை…. உச்சநீதிமன்றம் அதிரடி..!!

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில்  சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு,…

Read more

“அமைச்சர் பதவி”.. செந்தில் பாலாஜிக்கு ஏன் இவ்வளவு அவசரம்…? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!

பணபரிமாற்றம் போன்ற சட்டத்திற்கு விரோதமான வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து 471 நாள் சிறை வாசகத்திற்கு பிறகு, ஜாமீனில் வெளியே வந்தார். சிறையை விட்டு வெளியே வந்த அடுத்த நாளே, அவர் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இதை…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிரான வழக்கு…. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாட்டு ஆளுநர் தனக்கு வேண்டிய படி சுயமாக முடிவெடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. மொத்தம் 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு என்ன…

Read more

குற்றம் சாட்டப்பட்டவர் வீடுகள் அகற்றம்… அரசு அதிகாரிகளை வன்மையாக கண்டித்த உச்சநீதிமன்றம்… சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என உத்தரவு…!!

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம் சாட்டபவர்களின் குடியிருப்புகளை அரசு புல்டோசர் மூலம் இடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளாக இருந்தாலும்…

Read more

ஆதார் இதுக்கு ஆதாரமா இருக்காது…. உறுதியாக கூறிய உச்ச நீதிமன்றம்….!!

பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்க அவரது வயதை ஆதார் அட்டையை வைத்து உறுதி செய்யலாம் என்று கூறியதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாமே தவிர வயதை உறுதி…

Read more

ஒன்னா ரெண்டா எத்தனை ஆண்கள்… பலரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு…!!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சத்யா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தை முன்வைத்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.…

Read more

யாரு.. இந்த வேலைய பண்ணது… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேரில் மோசடி செய்த மர்ம நபர்…. என்ன சொன்னார் தெரியுமா..!!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சந்திர சூட் என்பவர் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் பெயரில் மோசடி செய்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தலைமை நீதிபதியான சந்திர சூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து கைலாஷ் நிக்வால் என்னும் நபருக்கு ரூ.…

Read more

நீட் தேர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுரை..!!!

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறை கேட்டில் நான்கு மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வில்…

Read more

BREAKING: அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

BREAKING: விவிபேட் வழக்கில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி…!!!

EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு நடைமுறையை கண்மூடித்தனமாக வெறுப்பது தேவையற்ற சந்தேகத்திற்கு வழிவகுக்கும் என்று கூறிய நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட…

Read more

BREAKING: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

வாக்குப்பதிவு இயந்திரங்களின் source code விவரங்களை வெளியிடுவது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க கோரிய வழக்கில் பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணைய…

Read more

BIG BREAKING: மணல் கொள்ளை வழக்கு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை…

Read more

இன்னும் 2 மாதங்களில்…. 8 கோடி பேருக்கு குட் நியூஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் தொழில் ரீதியாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் ரேஷன் அட்டை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.…

Read more

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு…

Read more

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர்,சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த…

Read more

தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்கடந்த சில  தினங்களுக்கு முன் சமர்பித்தது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம்…

Read more

தேர்தல் பத்திர விவரத்தில் முக்கிய பகுதி காணவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம் இல்லை. தேர்தல் பத்திரங்களுக்கான…

Read more

மணிப்பூர் வன்முறை: விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி, தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசு, சிபிஐ மற்றும் என்ஐஏ சமர்ப்பித்த அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, வழக்குகளின் விசாரணையை தொடங்குவது…

Read more

#BREAKING : சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது… ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.!!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். பாஜக வேட்பாளரின் வெற்றி அறிவிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி…

Read more

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது…. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த எஸ்.பி.ஐ க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு…

Read more

BREAKING: தேர்தல் பத்திரங்கள் செல்லாது” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு…

Read more

#BREAKING : சட்ட விரோதம்…. தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது… மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு…

Read more

சண்டிகர் மேயர் தேர்தல் – ஜனநாயக படுகொலை…. தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்…. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!!

ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. வாக்கு சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல்…

Read more

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைக்கு தடை…. கிரிக்கெட் வீரர் தோனி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தனது நட்பெயருக்கு களங்கம்…

Read more

உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்…..உச்சநீதிமன்றம் கருத்து…!!!

சுதந்திரத்திற்கு முன், உண்மை நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, அதன் பண்டைய மதிப்புகளை இழந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பொய்கள் இனிப்பு மற்றும் கசப்பானவை, ஆனால் உண்மைகள் எப்போதும் கசப்பானவை என்று நீதிபதி கருத்து…

Read more

#BREAKING : பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.!!

பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சதீஷ்…

Read more

சொத்துக் குவிப்பு  வழக்கு….. 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு…. இடைக்கால தடை விதிக்கப்படுமா?

சொத்துகுவிப்பு  வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.. 2006 – 2011ல்  அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…

Read more

#BREAKING : சொத்துகுவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல்.!!

உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை…

Read more

நாளை தான் கடைசி! உள்ளேயா? வெளியேயா?… செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் எம் ஆர் ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர்…

Read more

Other Story