தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது…. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த எஸ்.பி.ஐ க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து வழக்கு…

Read more

Other Story