உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, அவரது மனைவிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
#BREAKING : சொத்துகுவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல்.!!
Related Posts
டக்கிங் ஆடையில் கெத்து காட்டிய சி.எம் விஜய்… இணையத்தை அலறவிடும் பிராண்டட் பெல்ட் ரகசியம்… விலை எவ்வளவு தெரியுமா..?
தமிழக அரசியலில் களமிறங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், அண்மையில் சென்னையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியிலும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் இந்தத் திடீர் கள ஆய்வுகள்…
Read more“அரசை விமர்சித்தால் பொது அமைதி கெட்டுவிடுமா?”.. அமைச்சரைத் திட்டியது குற்றமில்லை என ஜாமீன் வழங்கிய நீதிபதி… தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த செக்..!!!
அரசாங்கத்தையோ அல்லது அமைச்சர்களின் செயல்பாடுகளையோ விமர்சிக்கும் செயல்களை ஒருபோதும் பொது அமைதிக்கு எதிரான குற்றமாகக் கருத முடியாது என்றும், அத்தகைய கருத்துகள் சமுதாயத்தில் எந்தவிதமான பகைமையையோ அல்லது வெறுப்பையோ பரப்புகின்றன என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் சென்னை முதன்மை அமர்வு…
Read more