உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, அவரது மனைவிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
#BREAKING : சொத்துகுவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல்.!!
Related Posts
புத்தகப் பை பாரத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி…. பள்ளிகளில் அதிரடி மாற்றம்…. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த உறுதி….!!
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சிப் பாதைக்கான கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளின் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்த கல்வி முறையைக் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்து, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் ஒரு நவீனக்…
Read moreஆத்தா மாரியம்மா..! “கோவில் திருவிழாவில் திரிஷா சிஎம் விஜய் போட்டோவோடு வைக்கப்பட்ட அந்த பேனர்”.. அம்மனாக மாறிய நடிகை… வெடித்த சர்ச்சை.. பாய்ந்தது வழக்கு…!
சேலம் மாவட்டம், ஆத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா தற்போது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பயணியர்…
Read more