சிறைக் கைதிகளுக்கு நற்செய்தி… திறமைக்கேற்ற ஊதியம்… தினசரி கூலி பல மடங்கு உயர்வு…!!
கேரள மாநில சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறைச்சாலைகள் வெறும் தண்டனை வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், கைதிகள் திருந்தி வாழ வழிவகை செய்யும் மறுவாழ்வு மையங்களாகச் செயல்பட…
Read more