“எங்களை 3 தடவை ஏமாத்திட்டீங்க…. இந்த 3 நாடும் கேரண்டி கொடுக்கணும்” அமெரிக்காவுக்கு ஈரான் போட்ட அதிரடி கண்டிஷன்….!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு தள்ளிவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஈரானிய உயர்மட்ட…

Read more

​”நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?” இஸ்ரேல் பிரதமருக்கு என்ன ஆனது….? ஒரு வீடியோவால் பல சந்தேகங்கள்….!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு குறித்து உலக அளவில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாய் பரவிய நிலையில்,…

Read more

ரயில் பாதை அருகே விபரீதம்…. சட்டென வெடித்த ‘அந்த’ பொருள்…. 2 சிறுவர்கள் அதிரடி கைது….!!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பரபரப்பான ரயில் பாதை அருகே, இரண்டு சிறுவர்கள் செய்த ஆபத்தான சாகசத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. புதன்கிழமை மாலை 7:30 மணியளவில், அவர்கள் ஏரோசால் (Aerosol) ஸ்ப்ரே கேனை வெடிக்கச் செய்தனர். இதனால், திடீரெனப் பெரிய நெருப்புப்…

Read more

டிக்டாக் ட்ரெண்டின் விபரீதம்…. கவனத்தை ஈர்க்க 911-க்கு போலி அழைப்பு…. AI படம் காட்டிப் போலீசை ஏமாற்ற முயற்சி….!!

அமெரிக்காவின் புளோரிடாவில், ப்ரூக் டெய்லர் ஷினாவுல்ட் என்ற பெண், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவசர உதவி எண்ணுக்குப் (911) போலியாக அழைப்பு விடுத்தார். விசாரணைக்கு வந்த போலீசாரிடம், குற்றவாளியாக ஒரு நபரின் புகைப்படத்தை அவர் காட்டினார். ஆனால், புலனாய்வாளர்கள் அந்தப்…

Read more

1 வருட கல்விச் செலவு இவ்வளவு கோடியா….? இந்த பள்ளியில் என்ன ஸ்பெஷல்….? இங்குப் படிக்கும் மாணவர்கள் யார்….?

இந்தியாவில் பெரிய பள்ளிகள் இருந்தாலும், உலகிலேயே மிகவும் விலை அதிகமான பள்ளி சுவிட்சர்லாந்தில் உள்ளது. அதன் பெயர் இன்ஸ்டிட்யூட் லே ரோஸே (Institut Le Rosey). இந்தப் பள்ளியில் படிக்க ஆண்டுக் கட்டணம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆகிறது. இந்தப்…

Read more

சவப்பெட்டிக்குள் கேட்ட சத்தம்…. உயிருடன் இருக்கும்போதே இறுதிச் சடங்கா….? மீண்டு வந்த மூதாட்டி…. உறவினர்கள் மகிழ்ச்சி….!!

தாய்லாந்தில் உள்ள ஒரு கோயிலில், 65 வயது மூதாட்டி ஒருவரின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கிருந்த பணியாளர்கள், மூதாட்டி வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்குள் இருந்து அசைவு இருப்பதைக் கவனித்தனர். சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அந்தப் பெண் மெதுவாக மூச்சுவிட்டுக் கொண்டும்,…

Read more

கடற்கரையில் அதிர்ச்சி…! ஹெலிகாப்டர் பாலத்தில் மோதி விபத்து…. ஐந்து பேர் காயம்….!!

கலிஃபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச் கடற்கரையில் ஒரு ஹெலிகாப்டர் பயணிகளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இது அக்டோபர் 11, சனிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு நடந்தது. பசிஃபிக் கோஸ்ட் ஹைவே என்ற சாலையில் உள்ள நடைபாலத்தின் மீது ஹெலிகாப்டர் விழுந்தது. இது…

Read more

அர்ஜென்டினாவில் கொடூரம்…. இன்ஸ்டா நேரலையில் இளம்பெண்கள் படுகொலை…. போலீஸ் விசாரணை….!!

அர்ஜென்டினாவின் புவனெஸ் அயர்ஸ் நகருக்கு அருகே ஒரு பயங்கர சம்பவம் நடந்தது. 20 வயதான பிரெண்டா, மோரேனா மற்றும் 15 வயதான லாரா மூன்று இளம்பெண்கள், விருந்துக்கு அழைப்பு என்று கூறி ஒரு கும்பலால் வேனில் கடத்தப்பட்டனர். இவர்களை புளோரன்சியோ வரேலா…

Read more

“டயப்பரில் மலம் கழித்த 8 மாத குழந்தை….” கொதிக்கும் நீரில் போட்டு மகனை கொன்ற தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் டெக்ஸை சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிலீமன்ஸ் (21). இதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடந்த அன்று 8 மாத ஆண் குழந்தை டயப்பரில் மலம் கழித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஜடொரியா கொதிக்கும்…

Read more

சீச்சீ…! சூப்பர் மார்க்கெட்டில் உணவு பொருட்கள் அருகே சிறுநீர் கழித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவை சேர்ந்த கெல்லி டெட்போர்ட் என்ற பெண் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உணவுப் பொருட்கள் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் உணவு பொருட்களில் சிறுநீரை கலந்து அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில்…

Read more

தமிழர்களின் படகுகள் இனி இலங்கை கடற்படைக்கு….. இலங்கை அரசின் உத்தரவு….!!

தமிழக மீனவர்கள் கரை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது அவர்களது படகுகளை பறிமுதல் செய்துவிடுவர். இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கும் படகுகளை…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்…. 7 கோடி வாக்குகள் பதிவு….!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் இதுவரை வாக்களித்துள்ளதாக…

Read more

நேபாளத்தை புரட்டி போட்ட கனமழை… பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு….!!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. அதில், தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில்…

Read more

இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல்… 492-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!

இஸ்ரேல் நாட்டிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிலையில் தற்போது, இஸ்ரேல் தனது தெற்கு எல்லையான லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த தாக்குதலின் போது ஹிஸ்புல்லா அமைப்பின் வாக்கி டாக்கி,பேஜர்கள் போன்றவை வெடித்து…

Read more

ஒவ்வொரு நாட்டுக்கு சென்று பெண்களை ஆசை வலையில் வீழ்த்திய கொடூரம்… 24 பெண்களை சீரழித்த சிஐஏ அதிகாரி… அதிரடி காட்டிய கோர்ட்..!!

அமெரிக்காவின் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி பிரையன் ஜெப்ரி ரேமண்ட் (48) பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றியபோது, 24 பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். ரேமண்ட் தனது அதிகாரம் மற்றும் அரசாங்க குடியிருப்பை பயன்படுத்தி, டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகள் வழியே பெண்களை…

Read more

வெடித்து சிதறிய வாக்கி டாக்கி.. பயங்கர தாக்குதலில் 20 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு இஸ்ரேல் ஆகும். இதற்கும் ஹமாஸ் தீவிரவாத படைக்கும் கடந்த ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. தற்போது ஹமாஸ் அமைப்பிற்கு இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபானின்…

Read more

விவாத மேடையில் நாற்காலியால் தாக்குதல்.. விலா எலும்பு முறிந்து அவதி.. வைரல் வீடியோ..!!

பிரேசிலில் நடக்கவிருக்கும் தேர்தல் சம்பந்தமாக நேரடி ஒளிபரப்பு நடந்தது. இதில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது வேட்பாளர் ஒருவர் போட்டியாளரை நாற்காலியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்ற…

Read more

ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு அதிகரிப்பு… அரசின் அதிரடி முடிவு…!!

சீன அரசு சமூக பொது ஊடகங்களில் வயதானவர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு கூறியதாவது,சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இம்முடிவை எடுக்கப் போவதாக சீன அரசு வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற ஆண்டு முதல் இம்முடிவை…

Read more

ஒலிம்பிக்கில் சுவாரசியம்.. வென்ற தங்கப் பதக்கத்தை தனது நாய்க்கு அர்ப்பணித்த வீராங்கனை.. ஏன் தெரியுமா..?

பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்கப்பதக்கத்தை இறந்துபோன தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு அர்ப்பணித்த நெதர்லாந்து வீராங்கனையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிருக்கான பத்து கிலோமீட்டர் மாரத்தான் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றவர் நெதர்லாந்து வீராங்கனை ஷரோன்…

Read more

தொடரும் ராணுவ ஆட்சி… மியான்மரில் அவசர நிலை மீண்டும் நீட்டிப்பு..!!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை தொடர்வதற்காக அவசரநிலை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் இருந்து விதி விலக்கு அளிப்பதற்கான இந்த அவசர நிலை காலாவதி ஆவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஜனநாயக…

Read more

சீனாவை புரட்டியெடுத்த கனமழை..! பலரை காணவில்லை, தேடும்பணி தீவிரம்..!

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 வீடுகளும் 1345 சாலைகளும் சேதமடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

Read more

சிகரெட் துண்டுகளை அகற்றும் ரோபோ..! VACCUM CLEANER போல செயல்படும்..!

இத்தாலி நாட்டில் சிதறி கிடக்கும் சிகரெட் துண்டுகளை அகற்ற நாய் பிடிகளான ரோபோக்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி VACCUM  CLEANER போல் சுத்தம் செய்யும் ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ பொது இடங்களில் கிடக்கும் சிகரெட் குப்பைகளை…

Read more

1 மணி நேரத்தில் இந்த உணவை சாப்பிட்டால் கடையின் 10% லாபம் உங்களுக்குத்தான்… அதிரடி offer..!

13.5 கிலோ உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் உணவகத்தின் லாபத்தில் இருந்து பத்து சதவீதம் வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள உணவகம் அறிவித்துள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ரோகித். உணவகம் நடத்தி வரும் இவர் உணவு பிரியர்களுக்காக ஒரு அறிவிப்பை…

Read more

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையை ஆரம்பித்த சீனா.. சோகத்தில் இந்தியா..!!!

ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சூடு போட்டியில் சீனா தங்க பதக்கத்தை வென்றது. பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா துப்பாக்கி சுடும் வீரர்கள் கைப்பற்றினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது. இந்த…

Read more

தொழிற்சாலையில் விபத்து…. 8 பேர் பலி…. சீனாவில் சோகம்….!!

சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. 61 பேர் பலி….!!

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதோடு பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பல மாகாணங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓர்கன், டெனிசி உள்ளிட்ட மாகாணங்களில் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 61 பேர் பனிப்புயலால் உயிரிழந்துள்ளதாக…

Read more

எங்களுக்காக தான் சுரங்கப்பாதைகள்…. மக்களின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பு – ஹமாஸ் அமைப்பு

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அபு மாஷாக் என்பவர் காசா மக்களை பாதுகாக்க…

Read more

ஆசிரியையின் கேவலமான செயல்…. மாணவனுக்கு அனுப்பிய புகைப்படங்கள்…. கைது செய்த போலீஸ்….!!

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ரிக்கி லின் லாப்லின். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் இவரது நிர்வாண படங்களை அதே பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த…

Read more

ஈராக்கில் இன மோதல்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

ஈராக்கில் உள்ள கிர்குக் நகரில் வெவ்ரின மக்கள் வசித்து வரும் நிலையில் குர்திஷ் துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கண்ணாடிகளை எறிந்தும் கற்களை வீசியும் இவர்கள் மோதிக்கொண்ட நிலையில் இது பயங்கர கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால்…

Read more

செப் – 12ல் செயற்கை நுண்ணறிவு மாநாடு…. எலான், ஜுக்கர்பெர்க் பங்கேற்பு….!!

கணினி வளர்ச்சி நிலையின் உச்சமாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இந்தத் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நுட்பமான எந்திரங்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களைப் போன்றே செயல்பட வைக்க முடியும். தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை…

Read more

வேறு நாட்டு மந்திரியுடன் சந்திப்பு…. அதிகாரப்பூர்வமற்ற செயல்…. பெண் மந்திரி அதிரடி சஸ்பெண்ட்….!!

லிபியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நஜ்லா அல்-மங்குஷ். இவர் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை…

Read more

மைதானத்தில் திடீர் கூட்ட நெரிசல்…. 12 பேர் உயிரிழப்பு…. மடகாஸ்கரில் சோகம்….!!

மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அன்டனானரிவோவில் அமைந்துள்ள மைதானம் பரியா. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காண பார்வையாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் திடீரென மைதானத்தை கூட்ட நெரிசல் அதிகமாகி…

Read more

இந்தியா – கிரீஸ் உறவு…. வலிமையானது, பழமையானது – பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மோடி அவர்கள் சந்திரயான் 3 விண்கலம் மூலமாக முதல் நாடாக இந்தியா நிலவின்…

Read more

அமெரிக்க காட்டு தீ விவகாரம்…. 388 பேர் மாயம்…. பெயர் பட்டியல் வெளியீடு….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவி ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1700 களில் உருவாக்கப்பட்ட வரலாற்று சுற்றுலாத்தலமான லஹேனா நகரமும் இந்த…

Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி…. உக்ரைன் அதிபர் கண்டனம்…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை…

Read more

இம்ரான் கானின் உதவியாளர்….. தெஹ்ரீக்-இ-இன்சாப் துணைத் தலைவர் கைது….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷ்கானா வழக்கு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கானின் உதவியாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான…

Read more

தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணம்…. சீனாவின் அதிரடி நடவடிக்கை….!!

சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இது சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அவ்வபோது தைவானை சுற்றியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

7 பச்சிளம் குழந்தைகள் கொலை…. செவிலியர் செய்த கொடூரம்….!!

இங்கிலாந்தில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுக்குள் பல குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு இது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.…

Read more

பள்ளிக்கு ஷாக் கொடுத்த சிறுமி…. மூன்று வயது குழந்தையின் பேக்கில் துப்பாக்கி…. நிர்வாகத்தின் தடை உத்தரவு….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது  சிறுமியின் பேக்கில் கை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வகுப்பாசிரியைக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து…

Read more

இந்திய குழந்தைகளின் ஆபாச புகைப்படம்…. லண்டனை சேர்ந்தவருக்கு 12 வருட சிறை….!!

லண்டனில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மேத்யூ ஸ்மித். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்திய இளைஞர்களை தவறான முறையில் வழிநடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இளம் வயதினரை குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அணுக செய்து அவர்களது ஆபாச…

Read more

12ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே…

Read more

அமெரிக்காவில் ராப் கச்சேரி… ரசிகர்கள் செய்த செயல்…. பாடகியின் பதிலடி….!!

அமெரிக்காவில் ராப் பாடகி கார்டி பி என்பவரின் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் மேடையில் நின்று கொண்டு நடனமுடன் பாடி கொண்டிருந்தார். கச்சேரி பார்க்க அதிக ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில் அதில் ஒருவர் பாடகி கார்டி மீது குளிர்பானங்களை வீசியுள்ளார்.…

Read more

அவர காணல இனி இவர் தான்…. மாயமான குயின் கேங்…. புதிய வெளியுறவுத்துறை மந்திரியை நியமித்த சீனா….!!

சீனாவில் 2022 ஆம் வருடம் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் குயின் கேங். இவர் ஜூன் 25ஆம் தேதி இலங்கை, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான செய்திகள் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியாகியது.…

Read more

xAI செயற்கை நுண்ணறிவு…. எலான் மஸ்கின் அடுத்த திட்டம்….!!

சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் நபர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர் ட்விட்டரை வாங்கியதோடு தொழில்நுட்ப உலகத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறார். இவரது செயல்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை எழ செய்தாலும் தொழில்நுட்ப உலகில் புரட்சி…

Read more

“கடல் வளங்கள் அழிகின்றது” இந்திய மீனவர்கள் தான் காரணமா….? இலங்கை மந்திரியின் சர்ச்சை கருத்து….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை அரசு இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே வழிக்கு என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பு இலங்கை அதிபர் ஊடக…

Read more

இந்த சூட்கேஸ் கொண்டு வரக்கூடாது…. மீறினால் 23 ஆயிரம் அபராதம்…. எங்கு தெரியுமா….?

ஐரோப்பாவில் இருக்கும் குரோஷியாவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அங்குள்ள டுப்ரோவ்னிக் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூட்கேஸ் கொண்டு வரக்கூடாது என அறிவிப்பு வெளியானதோடு மீறி கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

ஒபாமா வீட்டில் நுழைய முயன்ற வாலிபர்…. பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு….!!

அமெரிக்காவின் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெய்லர் டரண்டோ எனும் 37 வயது வாலிபர் பராக் ஒபாமாவின் வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார் இதைப் பார்த்து அவரை பின்தொடர்ந்த ரகசிய முகவர்கள் ஒபாமா வீட்டினுள் அந்த வாலிபர் செல்ல முயன்ற…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

சதை உண்ணும் பாக்டீரியா… 11 வயது சிறுவன் பலி..!!!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் சதை உண்ணும் அறிய வகை பாக்டீரியா தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். ஐந்தாம் வகுப்பு படித்த இந்த சிறுவன் ஆரோக்கியமாக…

Read more

Other Story