தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மோடி அவர்கள் சந்திரயான் 3 விண்கலம் மூலமாக முதல் நாடாக இந்தியா நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளது. இதன் மூலமாக நம் தேசியக்கொடி நிலவில் ஏற்றப்பட்டுள்ளது. உலகிற்கே இந்தியாவின் திறமை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் கிரீஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்த மோடி அவர்கள் இந்திய கிரீஸ் இடையேயான உறவு வலிமை வாய்ந்தது என்றும் பழமையானது என்றும் கூறியுள்ளார்.
இந்தியா – கிரீஸ் உறவு…. வலிமையானது, பழமையானது – பிரதமர் மோடி
Related Posts
75 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் முகம் இதுதான்….!!!
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்த நிலையில் 75…
Read more6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…
Read more